Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னிடம் ஆயுதம் இருக்குமானால் ? (சூடான் நாட்டுப் பாடல்)
Page 1 of 1
என்னிடம் ஆயுதம் இருக்குமானால் ? (சூடான் நாட்டுப் பாடல்)
என்னிடம் ஆயுதம் இருக்குமானால் ? (சூடான் நாட்டுப் பாடல்)
காற்றோடு காற்றாக-
வந்தது மணலில் ஒரு கலவரம்!
அது –
எங்களை ஓட்டமெடுக்க வைத்தது !
அப்பாவியாகிய எங்களுக்கு உயிர் பயம் வந்தது!
ஆனால்-
என்னிடம் மட்டும் அப்போது ஆயுதக் குவியல்-
பத்தடி உயரமுள்ள ஆயுதக் குவியல்- இருக்குமானால்,
நான் எல்லாவற்றிற்கும் அப்போது முடிவு கட்டியிருப்பேன் !
என்னிடம் தேவையான உணவும்-
தேவையான கல்வியும் இருந்திருந்தால்-
கறுப்பு நிறம் ஒரு சிக்கலாக இருந்திருக்காது !
எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்குமானால்-
அது-
என்னைச் சுற்றியுள்ள ஆயுதங்கள் எல்லாம்-
மணலாகப் போகவேண்டும் என்பதே!
துப்பாக்கி பிடித்துள்ள கைகளெல்லாம்-
வெறுங்கைகளாக வேண்டும் என்பதே!
அவர்கள்-
அவர்கள் பக்கமே ஓடிவிடவிட வேண்டும் !
காற்று ஓட்டத்தில்-
அவர்கள் வந்தார்கள்-
தனியாக-
கொன்று குவிக்கும் ஒரு தாகத்தோடு!
குதிரைகள் டக்டக் சத்தத்துடன் வந்தன!
ஆனால்-
அங்கு இரத்தம் சிந்தப்போகிறது !
இரத்தம்- கறுப்பு இரத்தம் !
ஆனால்-
பத்தடி உயரத்திற்கு –
என்னிடம் ஆயுதக் குவியல் இருக்குமானால்-
எனது நிறம் ஒரு குறைபாடாக இருந்திருக்காது !
எனக்கு ஓர் ஆசை இருக்குமானால்-
அது-
அங்குள்ள ஆயுதங்கள் அனைத்தும் மணலாகப் போகவேண்டும் என்பதே!
துப்பாக்கிக் கைகளெல்லாம் வெறுங்கைகளாகவேண்டும் என்பதே!
எனக்கு ஓர் ஆசை இருக்குமானால்-
அது-
சூடானை விட்டு எல்லா ஆயுதங்களும் –
வெளியே போகவேண்டும் என்பதே!
துப்பாக்கி ஏந்திய கைகள் எல்லாம்-
ஆற்றில் கைகளைக் கழுவ வேண்டும் என்பதே!
எனது தாய் நிலத்தில்-
இப்போதுள்ள நகர்-
பாழாகி இருக்கிறது !
நான் மீண்டும் வருவேன்!
என்னைப் பூதமாக ஆக்கிவிட்டால்-
அப்போதும்-
நான் அங்கேயே இருப்பேன் !
சுதந்திரமாக் உலாவிவருவேன் !
( ’ சூடான் நாட்டுப் பாடலை .ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
காற்றோடு காற்றாக-
வந்தது மணலில் ஒரு கலவரம்!
அது –
எங்களை ஓட்டமெடுக்க வைத்தது !
அப்பாவியாகிய எங்களுக்கு உயிர் பயம் வந்தது!
ஆனால்-
என்னிடம் மட்டும் அப்போது ஆயுதக் குவியல்-
பத்தடி உயரமுள்ள ஆயுதக் குவியல்- இருக்குமானால்,
நான் எல்லாவற்றிற்கும் அப்போது முடிவு கட்டியிருப்பேன் !
என்னிடம் தேவையான உணவும்-
தேவையான கல்வியும் இருந்திருந்தால்-
கறுப்பு நிறம் ஒரு சிக்கலாக இருந்திருக்காது !
எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்குமானால்-
அது-
என்னைச் சுற்றியுள்ள ஆயுதங்கள் எல்லாம்-
மணலாகப் போகவேண்டும் என்பதே!
துப்பாக்கி பிடித்துள்ள கைகளெல்லாம்-
வெறுங்கைகளாக வேண்டும் என்பதே!
அவர்கள்-
அவர்கள் பக்கமே ஓடிவிடவிட வேண்டும் !
காற்று ஓட்டத்தில்-
அவர்கள் வந்தார்கள்-
தனியாக-
கொன்று குவிக்கும் ஒரு தாகத்தோடு!
குதிரைகள் டக்டக் சத்தத்துடன் வந்தன!
ஆனால்-
அங்கு இரத்தம் சிந்தப்போகிறது !
இரத்தம்- கறுப்பு இரத்தம் !
ஆனால்-
பத்தடி உயரத்திற்கு –
என்னிடம் ஆயுதக் குவியல் இருக்குமானால்-
எனது நிறம் ஒரு குறைபாடாக இருந்திருக்காது !
எனக்கு ஓர் ஆசை இருக்குமானால்-
அது-
அங்குள்ள ஆயுதங்கள் அனைத்தும் மணலாகப் போகவேண்டும் என்பதே!
துப்பாக்கிக் கைகளெல்லாம் வெறுங்கைகளாகவேண்டும் என்பதே!
எனக்கு ஓர் ஆசை இருக்குமானால்-
அது-
சூடானை விட்டு எல்லா ஆயுதங்களும் –
வெளியே போகவேண்டும் என்பதே!
துப்பாக்கி ஏந்திய கைகள் எல்லாம்-
ஆற்றில் கைகளைக் கழுவ வேண்டும் என்பதே!
எனது தாய் நிலத்தில்-
இப்போதுள்ள நகர்-
பாழாகி இருக்கிறது !
நான் மீண்டும் வருவேன்!
என்னைப் பூதமாக ஆக்கிவிட்டால்-
அப்போதும்-
நான் அங்கேயே இருப்பேன் !
சுதந்திரமாக் உலாவிவருவேன் !
( ’ சூடான் நாட்டுப் பாடலை .ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» நாட்டுப் புற பாடல் - 1
» இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
» சூடான் – ஏகாதிபத்தியங்களின் புதிய வேட்டைக்காடு!
» தெற்கு சூடான் - புதிய தேசம் பிறந்தது
» சூடான் ராணுவ மோதல்: இந்தியர் உட்பட 50 பேர் பலி
» இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
» சூடான் – ஏகாதிபத்தியங்களின் புதிய வேட்டைக்காடு!
» தெற்கு சூடான் - புதிய தேசம் பிறந்தது
» சூடான் ராணுவ மோதல்: இந்தியர் உட்பட 50 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|