புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
7 Posts - 3%
prajai
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
18 Posts - 4%
prajai
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வெந்தயம் Poll_c10வெந்தயம் Poll_m10வெந்தயம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்தயம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 10, 2009 1:17 pm

மேத்தி என வடநாட்டவரால் குறிப்பிடப்படும் வெந்தயம் மத்திய தரைக்கடல் நாடுகளில் பயிரிடப்படும் பூண்டுச் செடியாகும். இதன் உலர்ந்த பழமே வெந்தயமாகும். மஞ்சள் நிற விதைகள் கசப்புச் சுவை கொண்டவை எனினும் மருத்துவ குணமும், நல்ல மணமும் கசப்புச் சுவையும் கொண்டது.

இதன் இலைகளும், விதைகளும், உணவுப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வெந்தய விதைகளில் புரதம், மாவுச்சத்து, சர்க்கரை பிசின், வைட்டமின் உலோகச் சத்து, செரிமானப் பொருள்வகை முதலியன அடங்கியுள்ளன. இந்த விதையில் சத்துள்ள அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. செடியின் இலைகளிலும், தண்டுகளிலும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியன அடங்கியிருக்கின்றன.

நமது தேசமெங்கும் தோட்டப் பயிரில் பயிரிடப்படுகிறது. நறுமணம் பொருந்திய வெந்தயமும், அதன் இலைகளும், தண்டுகளும் உலகம் முழுவதிலும் சமையலிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இரவில் சிறிதளவு வெந்தயத்தை சுத்தமான நீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் ஊறிய வெந்தயத்தோடு நீரையும் பருகுவதால் உஷ்ண உபாதையிலிருந்து விடுபடலாம். தற்போது கருத்தடை மருந்துகளிலும் வெந்தயம் பயன்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.

நமது அன்றாட உணவின் அங்கமாகவும், நறுமணப் பொருள் என்ற வகையில் உணவு வகைகளில் ஊட்டச்சக்தியையும், சுவையையும் அதிகரிக்கின்றது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது.

குளிர்ச்சித் தன்மையளிப்பதால் பெரியம்மை நோய் கண்டவர்க்கு பானமாகவும், உடலுரமுண்டாக்குவதற்கும், ஆண்மை பெருக்குவதற்கும் பயன்படுகிறது.

கூந்தல் தைலத்திலும் வாசனைப் பொருள்களிலும், சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது.

ரிக்கெட்ஸ், இரத்த சோகை, நீரிழிவு ஆகிய துன்பந்தரும் நோய்களை குணப்படுத்தும் குணமும், திறனும் இதற்குண்டு. இலைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும். மிதமான பேதி மருந்து, புறவீக்கம், தீக்காயங்கள் இவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. வறுத்த வெந்தயப் பொடி மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும்.

பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.

வெந்தயம் கீரையை பருப்புடன் கடையலாகச் செய்து சாப்பிட்டு வர பசியின்மை, இருமல், சிறநீரக எரிச்சல் குணம் ஆகும். இக்கீரையை நாமே தொட்டிகளில் பயரிடலாம். இதை விதைத்து 10 நாட்களில் 2 அல்லது 3 இலை விட்டதும் பறித்து சமைக்க வேண்டும். இல்லையெனில் அதில் நார்ப்பொருள் அதிகமாகி, மிகவும் கசப்பாக இருக்கும்.
வெந்தயம், பச்சைப் பயறோடு, பொன்னாங்கண்ணிக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் தலை சம்பந்தமான நோய் நீங்கும்.


வெந்தயக்கீரை
வைட்டமின் ஏ சத்தும் சுண்ணாம்புச் சத்தும் நிறைந்தது. வெந்தயக்கீரை இளஞ்செடியுடன் இருக்கும் போதே பறித்து பயன்படுத்த வேண்டும். அஜீரணக் குறைபாடுகளை வெந்தயக்கீரை எளிதாக அகற்றிவிடும். ஜீரணசக்தி இக்கீரைக்கு அதிகமுண்டு. தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட சொறி, சிரங்கு அகலும். பார்வைக் கோளாறுகளையும் இது அகற்றும். ஒன்றுவிட்டு ஒரு நாள் உணவோடு ஏதாவது ஒரு வகையில் வெந்தயக்கீரையைச் சேர்த்துக் கொள்வதை பழக்கமாகக் கொண்டு விடுவது நல்ல பலனைத் தரும். கோடைக்குக் குளிர்ச்சியூட்டும் கீரை இது.


by - விஜயகுமாரி பாஸ்கரன்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 10, 2009 1:33 pm

வெந்தயம் 677196 வெந்தயம் 677196 வெந்தயம் 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 10, 2009 3:47 pm

வெந்தயம் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக