Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்
Page 1 of 1
மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்
பொதுவாக மழைக்காலத்தில், ஈரப்பதமான சூழல் நிலவுவதால் கிருமிகள் அதிவேகமாக பரவ ஏதுவாகிவிடும். விளைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள். தொற்றுநோய் பரவாமல் இருக்க, இதுபோன்ற பருவ காலங்களில் நம் முன்னோர் பல்வேறு வீட்டு வைத்தியங்களை செய்து வந்தனர். வீட்டிலோ, வீட்டுக்கு அருகிலோ கிடைக்கும் பொருட்களை வைத்தே கசாயம் செய்து அதன்மூலம் நோய்களை விரட்டியடிப்பது வழக்கம். இப்படி பயன்படுத்தும் சக்திமிகுந்த பாரம்பரிய கசாயங்களின் செய்முறை இதோ...
சீரகம்-ஓம கசாயம்
தேவையானவை: ஓமம்-20 கிராம்,
சோம்பு-10 கிராம், சீரகம்-5 கிராம்,
உத்தாமணி (வேலிப்பருத்தி)
இலை-சிறிதளவு.
செய்முறை: ஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையை போட்டு இறக்கி, வடிகட்டி குடிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, நெஞ்செரிச்சல், செரிமான பிரச்னைகளுக்கு
இது சிறந்த நிவாரணம் தரும்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்
சுக்கு - மல்லி கசாயம்
தேவையானவை: சுக்கு-10 கிராம்,
மல்லி-20 கிராம், சீரகம்-5 கிராம்.
செய்முறை: சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆற வைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும். மழைக்காலங்களில் வரும் செரிமான பிரச்னைகளை தீர்க்க இது உதவும். வயிறு மந்தமாவதை தடுக்கும்.
கற்பூர வள்ளி-வெற்றிலை கசாயம்
தேவையானவை: கற்பூரவள்ளி இலை-4, வெற்றிலை - 4 , தூதுவளை இலை- 2, சுக்கு, மிளகு - சிறிதளவு.
செய்முறை: கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகை சேர்த்து கொதிக்கவைத்து பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கசாயத்துடன் தேன் சேர்த்து கொடுக்கலாம். தலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
தேவையானவை: சுக்கு-10 கிராம்,
மல்லி-20 கிராம், சீரகம்-5 கிராம்.
செய்முறை: சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆற வைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும். மழைக்காலங்களில் வரும் செரிமான பிரச்னைகளை தீர்க்க இது உதவும். வயிறு மந்தமாவதை தடுக்கும்.
கற்பூர வள்ளி-வெற்றிலை கசாயம்
தேவையானவை: கற்பூரவள்ளி இலை-4, வெற்றிலை - 4 , தூதுவளை இலை- 2, சுக்கு, மிளகு - சிறிதளவு.
செய்முறை: கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகை சேர்த்து கொதிக்கவைத்து பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கசாயத்துடன் தேன் சேர்த்து கொடுக்கலாம். தலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்
ஆடாதொடை கசாயம்
தேவையானவை: ஆடாதொடை இலைகள்-10,
சுக்கு-10 கிராம், மிளகு-10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்.
செய்முறை: ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி
வடிகட்டி குடிக்கலாம். தொண்டை கரகரப்பு, மார்பு சளி, மூச்சிரைப்பு ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
அறுகம்புல் கசாயம்
தேவையானவை: அறுகம்புல் - ஒரு கைப்பிடி, மிளகு - 10
செய்முறை: அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மழைக்கால பூச்சிக்கடிக்கு இது நல்ல மருந்தாகும்.
தேவையானவை: ஆடாதொடை இலைகள்-10,
சுக்கு-10 கிராம், மிளகு-10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்.
செய்முறை: ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி
வடிகட்டி குடிக்கலாம். தொண்டை கரகரப்பு, மார்பு சளி, மூச்சிரைப்பு ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
அறுகம்புல் கசாயம்
தேவையானவை: அறுகம்புல் - ஒரு கைப்பிடி, மிளகு - 10
செய்முறை: அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மழைக்கால பூச்சிக்கடிக்கு இது நல்ல மருந்தாகும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்
ஆடாதொடை கசாயம்
தேவையானவை: ஆடாதொடை இலைகள்-10,
சுக்கு-10 கிராம், மிளகு-10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்.
செய்முறை: ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி
வடிகட்டி குடிக்கலாம். தொண்டை கரகரப்பு, மார்பு சளி, மூச்சிரைப்பு ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
அறுகம்புல் கசாயம்
தேவையானவை: அறுகம்புல் - ஒரு கைப்பிடி, மிளகு - 10
செய்முறை: அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மழைக்கால பூச்சிக்கடிக்கு இது நல்ல மருந்தாகும்.
தேவையானவை: ஆடாதொடை இலைகள்-10,
சுக்கு-10 கிராம், மிளகு-10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்.
செய்முறை: ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி
வடிகட்டி குடிக்கலாம். தொண்டை கரகரப்பு, மார்பு சளி, மூச்சிரைப்பு ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
அறுகம்புல் கசாயம்
தேவையானவை: அறுகம்புல் - ஒரு கைப்பிடி, மிளகு - 10
செய்முறை: அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மழைக்கால பூச்சிக்கடிக்கு இது நல்ல மருந்தாகும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்
கபசுர கசாயம்
தேவையானவை: சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
செய்முறை: இந்த பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். மழைக் காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்த கசாயம் உதவும்.
சின்ன வெங்காயத்தை உரித்து மதிய உணவுடன் பச்சையாக சாப்பிடுவதும் சளியை விலகச்செய்யும். எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் கீரை உணவுகளை அதிகம் உண்ணாமல் இருக்கவேண்டும். இரவு நேரங்களில் கண்டிப்பாக கீரை சாப்பிடக்கூடாது. மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்புகிறவர்கள் சாப்பிடலாம் என்றாலும் அவை செரிமானம் ஆகும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்டதும் வெற்றிலை போடுவது அல்லது பெருஞ்சீரகம், புதினா போன்றவற்றில் எதையாவது மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு வழிவகுக்கும்.
தேவையானவை: சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
செய்முறை: இந்த பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். மழைக் காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்த கசாயம் உதவும்.
சின்ன வெங்காயத்தை உரித்து மதிய உணவுடன் பச்சையாக சாப்பிடுவதும் சளியை விலகச்செய்யும். எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் கீரை உணவுகளை அதிகம் உண்ணாமல் இருக்கவேண்டும். இரவு நேரங்களில் கண்டிப்பாக கீரை சாப்பிடக்கூடாது. மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்புகிறவர்கள் சாப்பிடலாம் என்றாலும் அவை செரிமானம் ஆகும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்டதும் வெற்றிலை போடுவது அல்லது பெருஞ்சீரகம், புதினா போன்றவற்றில் எதையாவது மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு வழிவகுக்கும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்
பால் தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் சார்ந்த உணவுகளை மழைக்காலங்களில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆனால், மோர் சாப்பிடலாம். அதேபோல் இனிப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். மதிய உணவில் தூதுவளை ரசம் சேர்த்துக்கொள்ளலாம். சளித்தொல்லை இருந்தால் பூண்டு குழம்பு, மிளகு குழம்பு, சுண்டவற்றல் குழம்பு சாப்பிடலாம். இவை, மழை மற்றும் குளிருக்கு இதமான குழம்புகள். சுண்டவற்றலை தனியாக வறுத்து, பொடித்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சளி தொந்தரவு விலகும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்
» இதய நோய்களை தடுக்கும் ஆலிவ்
» மழைக்கால நோய்கள்
» மழைக்கால காதல்
» மழைக்கால பாதுகாப்பு
» இதய நோய்களை தடுக்கும் ஆலிவ்
» மழைக்கால நோய்கள்
» மழைக்கால காதல்
» மழைக்கால பாதுகாப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|