புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 23, 2017 10:06 am

சென்னை: தேர்வில் பிட் அடித்ததை கண்டுபிடித்து பேராசிரியர் திட்டியதால், மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி விடுதியை தீவைத்து கொளுத்தி மாணவர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 



தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ராஜாரெட்டி. இவரது மகள் துருவராக மவுலிகா (19), மகன் ராகேஷ். இருவரும் இரட்டைக் குழந்தைகள். ஐதராபாத்தில் பள்ளி படிப்பை முடித்தனர். பின்னர், இருவரும் கடந்த ஜூன் மாதம் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தனர். சென்னையில் உறவினர்கள் யாரும் இல்லாததால், கல்லூரியின் விடுதியிலேயே தங்கி இருவரும் படித்து வந்தனர். 
கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி, முதலாமாண்டு மாணவர்களுக்கு நேற்று செமஸ்டர் தேர்வு நடந்தது. துருவராக மவுலிகாவும், அவரது சகோதரர் ரகேஷூம் வெவ்வேறு அறையில் செமஸ்டர் தேர்வு எழுதினர். தேர்வு நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு துறையின் தலைவர் ஆய்வுக்கு வந்துள்ளார். அப்போது, மவுலிகா நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை ஆசிரியர் தீவிரமாக கண்காணித்து உள்ளார். அப்போது, மவுலிகா பிட்டை (துண்டு சீட்டு) மறைத்து வைத்து காப்பி அடித்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். உடனே, அந்த துறை தலைவர் மவுலிகாவை கையும் களவுமாக பிடித்து, பிட் பேப்பரை பறிமுதல் செய்து, தேர்வு பேப்பரை வாங்கிக்கொண்டு அவரை அனைவரது முன்னிலையில் திட்டி வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பி உள்ளார். மேலும், ‘‘நீ விடுதிக்கு சென்று அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ரெடியா இரு. உனக்கு டிசி கொடுத்து அனுப்புகிறேன்’’ என மாணவி மவுலிகாவை துறை தலைவர் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 23, 2017 10:07 am

இதனால், மனமுடைந்த மவுலிகா அவரிடம் வெகு நேரமாக கெஞ்சியுள்ளார். இருப்பினும் துறை தலைவர் அவரது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் அவமானம் தாங்காமல் மவுலிகா அங்கிருந்து அழுதபடியே விடுதிக்கு சென்றுவிட்டார். செமஸ்டர் தேர்வு மதியம் முடிந்த பிறகு மவுலிகாவின் சகோதரர் அவரது அறைக்கு சென்றுள்ளார். பின்னர், தனது செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அவரது சகோதரி மவுலிகாவிடம் இருந்து தான் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு குறுஞ்செய்தியும், கையை அறுத்துக் கொள்வது போன்று ஒரு வீடியோவும் வந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ் சகோதரி விடுதிக்கு பதறியடித்து ஓடினார். பின்னர், வார்டன் உதவியுடன் மவுலிகா அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை பலமுறை தட்டியும் மவுலிகா திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த ராகேஷ் மற்றும் வார்டன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மவுலிகா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே, அவரை மீட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மவுலிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 24, 2017 7:34 am

சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக