புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 3%
prajai
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
1 Post - 2%
Barushree
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 23, 2017 10:06 am

சென்னை: தேர்வில் பிட் அடித்ததை கண்டுபிடித்து பேராசிரியர் திட்டியதால், மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி விடுதியை தீவைத்து கொளுத்தி மாணவர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 



தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ராஜாரெட்டி. இவரது மகள் துருவராக மவுலிகா (19), மகன் ராகேஷ். இருவரும் இரட்டைக் குழந்தைகள். ஐதராபாத்தில் பள்ளி படிப்பை முடித்தனர். பின்னர், இருவரும் கடந்த ஜூன் மாதம் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தனர். சென்னையில் உறவினர்கள் யாரும் இல்லாததால், கல்லூரியின் விடுதியிலேயே தங்கி இருவரும் படித்து வந்தனர். 
கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி, முதலாமாண்டு மாணவர்களுக்கு நேற்று செமஸ்டர் தேர்வு நடந்தது. துருவராக மவுலிகாவும், அவரது சகோதரர் ரகேஷூம் வெவ்வேறு அறையில் செமஸ்டர் தேர்வு எழுதினர். தேர்வு நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு துறையின் தலைவர் ஆய்வுக்கு வந்துள்ளார். அப்போது, மவுலிகா நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை ஆசிரியர் தீவிரமாக கண்காணித்து உள்ளார். அப்போது, மவுலிகா பிட்டை (துண்டு சீட்டு) மறைத்து வைத்து காப்பி அடித்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். உடனே, அந்த துறை தலைவர் மவுலிகாவை கையும் களவுமாக பிடித்து, பிட் பேப்பரை பறிமுதல் செய்து, தேர்வு பேப்பரை வாங்கிக்கொண்டு அவரை அனைவரது முன்னிலையில் திட்டி வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பி உள்ளார். மேலும், ‘‘நீ விடுதிக்கு சென்று அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ரெடியா இரு. உனக்கு டிசி கொடுத்து அனுப்புகிறேன்’’ என மாணவி மவுலிகாவை துறை தலைவர் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 23, 2017 10:07 am

இதனால், மனமுடைந்த மவுலிகா அவரிடம் வெகு நேரமாக கெஞ்சியுள்ளார். இருப்பினும் துறை தலைவர் அவரது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் அவமானம் தாங்காமல் மவுலிகா அங்கிருந்து அழுதபடியே விடுதிக்கு சென்றுவிட்டார். செமஸ்டர் தேர்வு மதியம் முடிந்த பிறகு மவுலிகாவின் சகோதரர் அவரது அறைக்கு சென்றுள்ளார். பின்னர், தனது செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அவரது சகோதரி மவுலிகாவிடம் இருந்து தான் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு குறுஞ்செய்தியும், கையை அறுத்துக் கொள்வது போன்று ஒரு வீடியோவும் வந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ் சகோதரி விடுதிக்கு பதறியடித்து ஓடினார். பின்னர், வார்டன் உதவியுடன் மவுலிகா அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை பலமுறை தட்டியும் மவுலிகா திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த ராகேஷ் மற்றும் வார்டன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மவுலிகா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே, அவரை மீட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மவுலிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 24, 2017 7:34 am

சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக