புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சென்னை: தேர்வில் பிட் அடித்ததை கண்டுபிடித்து பேராசிரியர் திட்டியதால், மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி விடுதியை தீவைத்து கொளுத்தி மாணவர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ராஜாரெட்டி. இவரது மகள் துருவராக மவுலிகா (19), மகன் ராகேஷ். இருவரும் இரட்டைக் குழந்தைகள். ஐதராபாத்தில் பள்ளி படிப்பை முடித்தனர். பின்னர், இருவரும் கடந்த ஜூன் மாதம் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தனர். சென்னையில் உறவினர்கள் யாரும் இல்லாததால், கல்லூரியின் விடுதியிலேயே தங்கி இருவரும் படித்து வந்தனர்.
கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி, முதலாமாண்டு மாணவர்களுக்கு நேற்று செமஸ்டர் தேர்வு நடந்தது. துருவராக மவுலிகாவும், அவரது சகோதரர் ரகேஷூம் வெவ்வேறு அறையில் செமஸ்டர் தேர்வு எழுதினர். தேர்வு நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு துறையின் தலைவர் ஆய்வுக்கு வந்துள்ளார். அப்போது, மவுலிகா நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை ஆசிரியர் தீவிரமாக கண்காணித்து உள்ளார். அப்போது, மவுலிகா பிட்டை (துண்டு சீட்டு) மறைத்து வைத்து காப்பி அடித்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். உடனே, அந்த துறை தலைவர் மவுலிகாவை கையும் களவுமாக பிடித்து, பிட் பேப்பரை பறிமுதல் செய்து, தேர்வு பேப்பரை வாங்கிக்கொண்டு அவரை அனைவரது முன்னிலையில் திட்டி வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பி உள்ளார். மேலும், ‘‘நீ விடுதிக்கு சென்று அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ரெடியா இரு. உனக்கு டிசி கொடுத்து அனுப்புகிறேன்’’ என மாணவி மவுலிகாவை துறை தலைவர் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நன்றி
விகடன்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ராஜாரெட்டி. இவரது மகள் துருவராக மவுலிகா (19), மகன் ராகேஷ். இருவரும் இரட்டைக் குழந்தைகள். ஐதராபாத்தில் பள்ளி படிப்பை முடித்தனர். பின்னர், இருவரும் கடந்த ஜூன் மாதம் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தனர். சென்னையில் உறவினர்கள் யாரும் இல்லாததால், கல்லூரியின் விடுதியிலேயே தங்கி இருவரும் படித்து வந்தனர்.
கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி, முதலாமாண்டு மாணவர்களுக்கு நேற்று செமஸ்டர் தேர்வு நடந்தது. துருவராக மவுலிகாவும், அவரது சகோதரர் ரகேஷூம் வெவ்வேறு அறையில் செமஸ்டர் தேர்வு எழுதினர். தேர்வு நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு துறையின் தலைவர் ஆய்வுக்கு வந்துள்ளார். அப்போது, மவுலிகா நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை ஆசிரியர் தீவிரமாக கண்காணித்து உள்ளார். அப்போது, மவுலிகா பிட்டை (துண்டு சீட்டு) மறைத்து வைத்து காப்பி அடித்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். உடனே, அந்த துறை தலைவர் மவுலிகாவை கையும் களவுமாக பிடித்து, பிட் பேப்பரை பறிமுதல் செய்து, தேர்வு பேப்பரை வாங்கிக்கொண்டு அவரை அனைவரது முன்னிலையில் திட்டி வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பி உள்ளார். மேலும், ‘‘நீ விடுதிக்கு சென்று அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ரெடியா இரு. உனக்கு டிசி கொடுத்து அனுப்புகிறேன்’’ என மாணவி மவுலிகாவை துறை தலைவர் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதனால், மனமுடைந்த மவுலிகா அவரிடம் வெகு நேரமாக கெஞ்சியுள்ளார். இருப்பினும் துறை தலைவர் அவரது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் அவமானம் தாங்காமல் மவுலிகா அங்கிருந்து அழுதபடியே விடுதிக்கு சென்றுவிட்டார். செமஸ்டர் தேர்வு மதியம் முடிந்த பிறகு மவுலிகாவின் சகோதரர் அவரது அறைக்கு சென்றுள்ளார். பின்னர், தனது செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அவரது சகோதரி மவுலிகாவிடம் இருந்து தான் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு குறுஞ்செய்தியும், கையை அறுத்துக் கொள்வது போன்று ஒரு வீடியோவும் வந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ் சகோதரி விடுதிக்கு பதறியடித்து ஓடினார். பின்னர், வார்டன் உதவியுடன் மவுலிகா அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை பலமுறை தட்டியும் மவுலிகா திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த ராகேஷ் மற்றும் வார்டன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மவுலிகா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே, அவரை மீட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மவுலிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
- Sponsored content
Similar topics
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
» பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்
» சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி
» சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
» சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல்
» பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்
» சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி
» சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
» சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|