புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே காட்டூர் செல்லும் சாலை நெடுக ஓடும் பி.ஏ.பி. வாய்க்கால். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், 90 நாட்கள் மண்டல வாரியாக ஒரு மடைவிட்டு ஒரு மடை பாசனம் நடக்கும் விவசாய நிலங்கள் நிறைந்துள்ள பகுதி. வாய்க்காலில் தண்ணீர் கிடைக்காதபோது வறட்சியால் காயும் பகுதியும்கூட.
ஆனால், இதே பகுதியில் இருக்கும் விவசாயி நாகராஜ் தோட்டத்தில் உள்ள 25 ஏக்கர் நிலம் ஒட்டுமொத்தமாக தென்னை, வாழைத் தோப்புகளாகச் செழித்துக் குலுங்குகிறது. இந்தத் தோட்டத்துக்கு மட்டும் எப்படி வந்தது செழிப்பும் பசுமையும்?
அந்த அளவுக்கு இங்கே பண்ணைக் குட்டைகள் அமைத்து மழைக் காலத்தில் சுற்றுவட்டாரத்தில் பெருக்கெடுக்கும் மழைநீரைச் சேமித்து, ஆண்டு முழுக்கப் பயன்படுத்தி வருகிறார் நாகராஜ். பண்ணைக்குட்டையை அவர் அமைத்துள்ள விதம்தான் புதுமையானது!
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சேமிக்கப்படும் மழைநீர்
அரை ஏக்கர் நிலத்தில் 140 அடிக்கு 140 அடி நீள அகலத்தில் 25 அடி ஆழத்தில் ஒரு குட்டையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் வெட்டியிருக்கிறார். அதில் தன் தோப்பில் பல்வேறு பகுதிகளில் உள்ள 4 ஆழ்குழாய் கிணறு இணைப்புக் குழாய்களையும் இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். தானியங்கி மோட்டார் பம்ப் செட் மூலம் அதிலிருந்து எடுக்கப்படும் நீர் இந்தக் குட்டைக்கு வந்து சேர்கிறது. இது மழையில்லாத காலத்தில் மட்டுமே.
மழைக்காலத்தில் தன் நிலத்துக்குச் சுற்றுப் பகுதியில் எங்கெல்லாம் காட்டுத் தண்ணீர் வெளியேறி வருகிறதோ, அங்கெல்லாம் வாய்க்கால் அமைத்து நேரே அந்தத் தண்ணீர் குட்டைக்கு வருமாறு வழிசெய்திருக்கிறார்.
இதன் மூலம் ஆண்டில் நாலு மழை பெய்தாலும் குட்டை நிரம்பி விடுகிறது. அதைத் தன் நிலத்துக்கு ஆறு மாதத்துக்குப் பயன்படுத்த முடிகிறது என்கிறார் நாகராஜ். அதைக் கணக்கில் கொண்டு ஆறு மாதத்துக்கு முன்பும் இன்னொரு அரை ஏக்கரில் மற்றொரு குட்டையும் வெட்டியிருக்கிறார். அதிலும் சமீபத்தில் பெய்த மழையில் வந்த நீர் நிரம்பிக்கொண்டிருக்கிறது. இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் நாகராஜ்…
அரை ஏக்கர் நிலத்தில் 140 அடிக்கு 140 அடி நீள அகலத்தில் 25 அடி ஆழத்தில் ஒரு குட்டையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் வெட்டியிருக்கிறார். அதில் தன் தோப்பில் பல்வேறு பகுதிகளில் உள்ள 4 ஆழ்குழாய் கிணறு இணைப்புக் குழாய்களையும் இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். தானியங்கி மோட்டார் பம்ப் செட் மூலம் அதிலிருந்து எடுக்கப்படும் நீர் இந்தக் குட்டைக்கு வந்து சேர்கிறது. இது மழையில்லாத காலத்தில் மட்டுமே.
மழைக்காலத்தில் தன் நிலத்துக்குச் சுற்றுப் பகுதியில் எங்கெல்லாம் காட்டுத் தண்ணீர் வெளியேறி வருகிறதோ, அங்கெல்லாம் வாய்க்கால் அமைத்து நேரே அந்தத் தண்ணீர் குட்டைக்கு வருமாறு வழிசெய்திருக்கிறார்.
இதன் மூலம் ஆண்டில் நாலு மழை பெய்தாலும் குட்டை நிரம்பி விடுகிறது. அதைத் தன் நிலத்துக்கு ஆறு மாதத்துக்குப் பயன்படுத்த முடிகிறது என்கிறார் நாகராஜ். அதைக் கணக்கில் கொண்டு ஆறு மாதத்துக்கு முன்பும் இன்னொரு அரை ஏக்கரில் மற்றொரு குட்டையும் வெட்டியிருக்கிறார். அதிலும் சமீபத்தில் பெய்த மழையில் வந்த நீர் நிரம்பிக்கொண்டிருக்கிறது. இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் நாகராஜ்…
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அனுபவ நீர் மேலாண்மை
“நான் திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கப் பொறுப்பில் உள்ளேன். அதன் கட்டுப்பாட்டில் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. அந்த அனுபவத்தில் நீர் மேலாண்மை குறித்து அனுபவப்பூர்வமாகச் சில விஷயங்களை அறிந்துள்ளேன்.
இது எங்களுடைய தோட்டம். மொத்தம் 26 ஏக்கர். அதில் முன்பு ஏழெட்டு ஏக்கரில் மட்டுமே விளைச்சல் இருந்தது. அதுவும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வறண்டது. அதைப் போக்க ஒரு பரிசோதனை செய்தேன். ஓர் ஆண்டின் மழையளவு எவ்வளவு, எத்தனைக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் வைத்துள்ளோம், அதில் எவ்வளவு தண்ணீர் வருடத்துக்கு வருகிறது, அது எத்தனை காலம் தேங்கியிருக்கிறது, நம்மிடம் உள்ள தென்னை மரங்களுக்கான நீர்த்தேவை பற்றியெல்லாம் கணக்கிட்டேன்.
அதன்படி தென்னை வைக்கப்பட்டிருக்கும் 625 சதுர அடி நிலத்தில் 1 செ.மீ., மழை பெய்தால், 625 லிட்டர் தண்ணீர் தேங்குகிறது எனத் தெரியவந்தது. மொத்தத் தென்னைக்கு ஒரு நாளைக்கான நீர்த்தேவை 100 லிட்டர் மட்டுமே.
“நான் திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கப் பொறுப்பில் உள்ளேன். அதன் கட்டுப்பாட்டில் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. அந்த அனுபவத்தில் நீர் மேலாண்மை குறித்து அனுபவப்பூர்வமாகச் சில விஷயங்களை அறிந்துள்ளேன்.
இது எங்களுடைய தோட்டம். மொத்தம் 26 ஏக்கர். அதில் முன்பு ஏழெட்டு ஏக்கரில் மட்டுமே விளைச்சல் இருந்தது. அதுவும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வறண்டது. அதைப் போக்க ஒரு பரிசோதனை செய்தேன். ஓர் ஆண்டின் மழையளவு எவ்வளவு, எத்தனைக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் வைத்துள்ளோம், அதில் எவ்வளவு தண்ணீர் வருடத்துக்கு வருகிறது, அது எத்தனை காலம் தேங்கியிருக்கிறது, நம்மிடம் உள்ள தென்னை மரங்களுக்கான நீர்த்தேவை பற்றியெல்லாம் கணக்கிட்டேன்.
அதன்படி தென்னை வைக்கப்பட்டிருக்கும் 625 சதுர அடி நிலத்தில் 1 செ.மீ., மழை பெய்தால், 625 லிட்டர் தண்ணீர் தேங்குகிறது எனத் தெரியவந்தது. மொத்தத் தென்னைக்கு ஒரு நாளைக்கான நீர்த்தேவை 100 லிட்டர் மட்டுமே.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆக, ஒரு செ.மீ., மழையில் ஒரு தென்னைக்கு 6 நாட்களுக்குத் தேவையான நீர் கிடைக்கும். இப்படிப் பார்த்தால் வருடத்தில் குறைந்தபட்சம் எங்கள் பகுதியில் 50 நாட்கள் மழை பெய்கிறது. அந்த நாட்களில் தோப்பில் நீர்ப் பாய்ச்சத் தேவையில்லை. இந்த நாளில் கிடைக்கும் மழைத் தண்ணீரையும், அதே நாட்களில் கிடைக்கும் போர்வெல் நீரையும் (4 போர்வெல்கள் உள்ளன) ஓரிடத்தில் சேமித்து மழைக் காலத்தில் முறையாக பயிர்களுக்குக் கொடுத்தால் வறட்சி என்பதே இருக்காதே என்று சில கணக்குகள் போட்டேன்.
நாகராஜ் வெட்டியிருக்கும் செயற்கைக் குட்டைகள்
வறட்சியைப் போக்கும் சொட்டுநீர்
எங்கள் தோப்பில் ஒரு ஏக்கருக்கு 70 தென்னைகள் வீதம் 26 ஏக்கருக்கு சுமார் 1,820 தென்னைகள் இருக்கின்றன. அதற்கு மழையில்லாக் காலத்தில் 4 போர்வெல்கள் மூலம் மட்டும் 1.20 லட்சம் லிட்டர் நீர் கிடைக்கிறது. இதுவே மழைக் காலத்தில் போர்வெல்கள் மூலம் அதே நான்கு மடங்கு தண்ணீர் வருகிறது. அதையும் பக்கத்துத் தோட்டத்திலிருந்து வரும் காட்டுத் தண்ணீரையும், நிலத்துக்குப் போகும் மழை நீரையும் சேமித்தால் குறைந்தபட்சம் 2 கோடி லிட்டர் தண்ணீர் என் நிலத்தில் கிடைக்கும் எனக் கண்டேன்.
நாகராஜ் வெட்டியிருக்கும் செயற்கைக் குட்டைகள்
வறட்சியைப் போக்கும் சொட்டுநீர்
எங்கள் தோப்பில் ஒரு ஏக்கருக்கு 70 தென்னைகள் வீதம் 26 ஏக்கருக்கு சுமார் 1,820 தென்னைகள் இருக்கின்றன. அதற்கு மழையில்லாக் காலத்தில் 4 போர்வெல்கள் மூலம் மட்டும் 1.20 லட்சம் லிட்டர் நீர் கிடைக்கிறது. இதுவே மழைக் காலத்தில் போர்வெல்கள் மூலம் அதே நான்கு மடங்கு தண்ணீர் வருகிறது. அதையும் பக்கத்துத் தோட்டத்திலிருந்து வரும் காட்டுத் தண்ணீரையும், நிலத்துக்குப் போகும் மழை நீரையும் சேமித்தால் குறைந்தபட்சம் 2 கோடி லிட்டர் தண்ணீர் என் நிலத்தில் கிடைக்கும் எனக் கண்டேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதைத் தேக்கி வைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ஒவ்வொரு மரங்களுக்கும் கொடுக்கும்போது, ஆண்டு முழுக்க வறட்சியை சந்திக்கவே வேண்டியதில்லை என்பதை உணர்ந்தேன். அதன்படி ஒரு குட்டையை அரை ஏக்கரில் வெட்டினேன். அதில் நிலத்துக்குள் சென்று நீர் வீணாகாமல் இருக்க, குட்டையின் உட்புறச் சுவர்களில் 3 முதல் 4 அங்குலத் தடிமனுக்கு சாந்து மண் பூசி, அதில் தேங்காய் நார் பதித்து, அதன் மீது பிளாஸ்டிக் ஷீட் பொருத்தியுள்ளோம். இந்த ஏற்பாட்டால் சுமார் 1 கோடி லிட்டர் நீர் ஒரு குட்டையில் தேக்கப்படுகிறது. அதில் 80 ஆயிரம் லிட்டர் ஆவியாகி விட்டால்கூட இரண்டு குட்டைகளிலிருந்தும் 1 கோடியே 80 ஆயிரம் லிட்டர் நீர் 25 ஏக்கர் நிலத்துக்குப் போதுமானதாக இருக்கிறது!” என்றார்.
இந்த முறையிலான நீர்க்குட்டைகளை ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயிகளும்கூட எளிய முறையில், குறைந்த செலவில் உருவாக்கலாம். நான் 25 ஏக்கருக்கு 1 ஏக்கர் குட்டை வெட்டியிருப்பதுபோல, 1 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் 4 அல்லது 5 சென்ட்டில் அவர்களே ஒரு குட்டையை வெட்டி அதில் நீரைச் சேமிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனமாக அதைச் சேதமின்றிப் பயன்படுத்தலாம்!” என்கிறார்.
நன்றி
தி இந்து
இந்த முறையிலான நீர்க்குட்டைகளை ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயிகளும்கூட எளிய முறையில், குறைந்த செலவில் உருவாக்கலாம். நான் 25 ஏக்கருக்கு 1 ஏக்கர் குட்டை வெட்டியிருப்பதுபோல, 1 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் 4 அல்லது 5 சென்ட்டில் அவர்களே ஒரு குட்டையை வெட்டி அதில் நீரைச் சேமிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனமாக அதைச் சேதமின்றிப் பயன்படுத்தலாம்!” என்கிறார்.
நன்றி
தி இந்து
Similar topics
» புத்துயிர் பெறும் மழை நீர் சேமிப்பு திட்டம்
» "எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
» இனி, மருத்துவ படிப்பு கானல் நீர் அல்ல: திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு இடம் கிடைத்தது
» டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
» "எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
» இனி, மருத்துவ படிப்பு கானல் நீர் அல்ல: திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு இடம் கிடைத்தது
» டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|