ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’

2 posters

Go down

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Empty தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 10:34 am

நாகர்கோவில்: தமிழக, கேரள காடுகளில் அபூர்வமாக காணப்படுகின்ற ‘நீலகிரி கடுவா’ இன புலிகளுக்கு வம்ச நாச அச்சுறுத்தல் இருந்து வருவதாக விலங்கின ஆய்வாளர் டிஜோ தாமஸ் தெரிவித்தார். தமிழகம், கேரளா, கர்நாடக மாநில மலைப்பகுதிகளில் அபூர்வ விலங்கினமான நீலகிரி கடுவா காணப்படுகிறது. உலகம் முழுவதும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த விலங்கினம் காணப்படுகிறது. திருச்சூரில் 3, திருவனந்தபுரம் பகுதியில் 4ம் காணப்படுகிறது. மக்கள் வசிக்கின்ற பகுதியில் நுழைந்ததால் அவற்றில் இரண்டு பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளது. நெய்யாறு அணை பகுதியில் இவற்றின் நடமாட்டம் அதிகம் உள்ளது. சுமார் 150 கி.மீ தூரம் வரை இவை இடம்பெயரும்.
நன்றி
தினகரன்
தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ KFKwfdVUSU2tZWYZ7FYl+7baeb1ddc87f69010877e87e21d5733c
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Empty Re: தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 10:38 am

குமரி மாவட்டத்தையொட்டி மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் புலிகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இங்குள்ள ரப்பர் எஸ்டேட் பகுதிகள் பல தனியார் வசமே இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரம் முன்னர் அங்கு புலி ஒன்று குட்டிகளுடன் வந்து கீரிப்பாறை அருகே கன்றுக்குட்டி ஒன்றை அடித்து சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை வனத்துறை உறுதி செய்யவில்லை. பொதுவாக தனியார் எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படும்போதும், அது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானாலும் அவற்றை முறையாக வெளியிடுவதும் இல்லை.
இந்தநிலையில் குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஊருக்குள் புகுந்து விலங்குகளை அதிகம் வேட்டையாடுவது நீலகிரி கடுவாயாக இருக்கலாம் என்று கூறுகிறார் வனவிலங்கு ஆய்வாளர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த டிஜோ தாமஸ். குமரி மாவட்ட வனப்பகுதிகளில் நீலகிரி கடுவாய் நடமாட்டம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் கூறியதாவது: புலி, சிறுத்தை என்று உலகில் 7 பெரிய பூனை வகைகள் (பிக் கேட்) உள்ளன. இந்த பட்டியலில் 8 வதாக இடம்பெறுகின்ற நீலகிரி கடுவா முதலில் நெய்யாறு வனப்பகுதியில்தான் கண்டறிந்தேன். அந்த பகுதியில் வீட்டில் வளர்க்கப்படுகின்ற நாய்கள் மற்றும் கால்நடைகளை விலங்குகள் தாக்குவது தொடர்பாக 10 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Empty Re: தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 10:39 am

அப்போதுதான் நாயின் தலையும், புலியின் உடல் பாகமும் கொண்ட அரிய விலங்கினம் தனது குட்டியுடன் கண்டறியப்பட்டது. புலியின் பருமன் நீலகிரி கடுவாக்கும் காணப்படும். ஆத்திரத்தில் இருந்த மக்கள் அப்போது அதனை தாக்கினர். இதில் அதன் குட்டி பலியாகிவிட்டது. தாய் ஓடிவிட்டது.
எனது 12 ஆண்டுகால கண்டுபிடிப்பின் அடிப்படையில் நான் இதனை உறுதி செய்தேன். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணப்படுவதால் அதனை பெருமைப்படுத்தும் வகையில் இதற்கு ‘நீலகிரி கடுவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நீலகிரி கடுவா இனத்தில் இருந்துதான் நாய், பூனைகள் வந்திருக்க வேண்டும்.
2016ம் ஆண்டு மைசூரில் நடந்த 103 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும், 2017ல் திருப்பதியில் நடந்த 104 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும் நீலகிரி கடுவா தொடர்பான எனது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன். இது தொடர்பான தொடர் ஆய்வுகளுக்கு வனத்துறை போதிய அனுமதி அளிப்பது இல்லை. வனத்துறையும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் இவற்றுக்கு வம்ச நாச அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் அரிதாக காணப்படுகின்ற இந்த விலங்கினம் மனிதர்களை எதுவும் செய்வது இல்லை. இதற்கு மிக விருப்பமான உணவு நாய்கள்தான். மக்கள் இதனை பார்த்து பயப்பட தேவையில்லை. எனவே அவற்றின்மீது தாக்குதல் நடத்தக்கூடாது’ என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Empty Re: தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’

Post by Dr.S.Soundarapandian Sun Nov 19, 2017 12:11 pm

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ 103459460 தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ 103459460


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Empty Re: தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 7:07 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ 103459460 தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1251291
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Empty Re: தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கேரள காடுகளில் மிருகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
» தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு
» ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்
» தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள கோவிலில் அதிசய ருத்ராட்ச மரம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum