புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
Page 1 of 1 •
சென்னை,
தமிழக கவர்னராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் 6-ந்தேதி பொறுப்பு ஏற்றார். தமிழக மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தொன்மைவாய்ந்த தமிழ் மொழியை பன்வாரிலால் புரோகித் கற்று வருகிறார். தமிழக கவர்னராக பொறுப்பு ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தனக்கு யாரும் பூங்கொத்துகள், சால்வைகள் தரக்கூடாது என்று அறிவித்தார். அதன் பின்னர் யாரிடமும் அவர் பூங்கொத்து, சால்வை பெறுவது இல்லை.
சமீபத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், பூங்கொத்து கொடுக்கவேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தார். அப்போது, தன்னுடைய அறிவிப்பில் இருந்து பின் வாங்காத பன்வாரிலால் புரோகித், அந்த அமைச்சரை சந்திப்பதற்கே மறுத்துவிட்டார்.
இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் பன்வாரிலால் புரோகித் அரசு உயர் அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆனாலும் எதற்கும் அஞ்சாத அவர் மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். கவர்னரின் வழக்கமான நடைமுறை, கவர்னர் மாளிகையின் மரபுகளையும் அவர் அதிரடியாக மாற்றி வருகிறார்.
வழக்கமாக கவர்னர் டெல்லிக்கு சென்றால் கவர்னர் மாளிகையில் இருந்து 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உடன் செல்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் டெல்லிக்கு அலுவலக ரீதியாக சென்றபோது எதற்கு வீண் செலவு என்று, ஒரே ஒரு அதிகாரியை மட்டும் பன்வாரிலால் புரோகித் தன்னுடன் அழைத்துச்சென்றார்.
இதேபோல தமிழகத்துக்கு 7 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்த முன்னாள் கவர்னர் ஒருவர் ராஜ் பவனில் தங்கியிருந்தார். விருந்தாளியாக வந்தவர்கள் 5 நாட்களுக்கு மேல் ராஜ் பவனில் தங்க முடியாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் 5-வது நாளிலேயே தனது பயணத்தை முடித்துவிட்டு, நடையை கட்டினார் அந்த முன்னாள் கவர்னர்.
பன்வாரிலால் புரோகித் தன்னுடைய அதிரடி ஆட்டங்களை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், கவர்னர் மாளிகையை சுத்த சைவ மண்டலமாக தற்போது அறிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் உள்ளேயும், வளாகத்தின் பிற பகுதிகளிலும் யாரும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அசைவ உணவு வகைகளை சமைப்பதற்கும் தடை போடப்பட்டுள்ளது. முட்டைக்கு கூட கவர்னர் மாளிகையில் அனுமதி கிடையாது.
கவர்னர் மாளிகைக்கு விருந்தினராக வருபவர்களுக்கும் சைவ உணவு வகைகளே இனிமேல் பரிமாறப்பட உள்ளது. இதன் மூலம் ராஜ் பவன், சுத்த சைவ பவனாக மாறியிருக்கிறது. அதேசமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட விரும்பும் கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் வெளியே சென்று சாப்பிட்டுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. பன்வாரிலால் புரோகித்தின் அதிரடி சுழலில் அடுத்து சிக்கப்போவது நிர்வாகம் தான் என்று ராஜ் பவன் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-------------------
தினத்தந்தி
தமிழக கவர்னராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் 6-ந்தேதி பொறுப்பு ஏற்றார். தமிழக மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தொன்மைவாய்ந்த தமிழ் மொழியை பன்வாரிலால் புரோகித் கற்று வருகிறார். தமிழக கவர்னராக பொறுப்பு ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தனக்கு யாரும் பூங்கொத்துகள், சால்வைகள் தரக்கூடாது என்று அறிவித்தார். அதன் பின்னர் யாரிடமும் அவர் பூங்கொத்து, சால்வை பெறுவது இல்லை.
சமீபத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், பூங்கொத்து கொடுக்கவேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தார். அப்போது, தன்னுடைய அறிவிப்பில் இருந்து பின் வாங்காத பன்வாரிலால் புரோகித், அந்த அமைச்சரை சந்திப்பதற்கே மறுத்துவிட்டார்.
இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் பன்வாரிலால் புரோகித் அரசு உயர் அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆனாலும் எதற்கும் அஞ்சாத அவர் மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். கவர்னரின் வழக்கமான நடைமுறை, கவர்னர் மாளிகையின் மரபுகளையும் அவர் அதிரடியாக மாற்றி வருகிறார்.
வழக்கமாக கவர்னர் டெல்லிக்கு சென்றால் கவர்னர் மாளிகையில் இருந்து 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உடன் செல்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் டெல்லிக்கு அலுவலக ரீதியாக சென்றபோது எதற்கு வீண் செலவு என்று, ஒரே ஒரு அதிகாரியை மட்டும் பன்வாரிலால் புரோகித் தன்னுடன் அழைத்துச்சென்றார்.
இதேபோல தமிழகத்துக்கு 7 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்த முன்னாள் கவர்னர் ஒருவர் ராஜ் பவனில் தங்கியிருந்தார். விருந்தாளியாக வந்தவர்கள் 5 நாட்களுக்கு மேல் ராஜ் பவனில் தங்க முடியாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் 5-வது நாளிலேயே தனது பயணத்தை முடித்துவிட்டு, நடையை கட்டினார் அந்த முன்னாள் கவர்னர்.
பன்வாரிலால் புரோகித் தன்னுடைய அதிரடி ஆட்டங்களை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், கவர்னர் மாளிகையை சுத்த சைவ மண்டலமாக தற்போது அறிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் உள்ளேயும், வளாகத்தின் பிற பகுதிகளிலும் யாரும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அசைவ உணவு வகைகளை சமைப்பதற்கும் தடை போடப்பட்டுள்ளது. முட்டைக்கு கூட கவர்னர் மாளிகையில் அனுமதி கிடையாது.
கவர்னர் மாளிகைக்கு விருந்தினராக வருபவர்களுக்கும் சைவ உணவு வகைகளே இனிமேல் பரிமாறப்பட உள்ளது. இதன் மூலம் ராஜ் பவன், சுத்த சைவ பவனாக மாறியிருக்கிறது. அதேசமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட விரும்பும் கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் வெளியே சென்று சாப்பிட்டுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. பன்வாரிலால் புரோகித்தின் அதிரடி சுழலில் அடுத்து சிக்கப்போவது நிர்வாகம் தான் என்று ராஜ் பவன் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-------------------
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1251409ayyasamy ram wrote:
இதேபோல தமிழகத்துக்கு 7 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்த முன்னாள் கவர்னர் ஒருவர் ராஜ் பவனில் தங்கியிருந்தார். விருந்தாளியாக வந்தவர்கள் 5 நாட்களுக்கு மேல் ராஜ் பவனில் தங்க முடியாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் 5-வது நாளிலேயே தனது பயணத்தை முடித்துவிட்டு, நடையை கட்டினார் அந்த முன்னாள் கவர்னர்.
முன்னால்
கவர்னருக்கே இந்த கதியா?
Similar topics
» கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ் கற்கிறார்
» தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
» அரசியல் சார்பின்றி இருப்பேன்: கவர்னர் பன்வாரிலால் முதல் பேட்டி
» ஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார்
» தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
» அரசியல் சார்பின்றி இருப்பேன்: கவர்னர் பன்வாரிலால் முதல் பேட்டி
» ஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|