புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கிராமங்களை இந்தியாவின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால், நகரமயமாக்கல், சாலை விரி வாக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய கிராமங்கள் தங்களது இயல்பை தொலைத்து வருகின்றன. அதேசமயம், எத்தனை மாற்றங்கள் வந்தாலும் தங்க ளுக்கே உரித்தான அடையாளங்களை தக்கவைத்துக் கொண்டிருக்கும் கிராமங்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான கிராமம் தான் தேத்தாம்பட்டி.
பாரம்பரியத்தைப் போற்றுகிறார்கள்
மதுரையிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது தேத்தாம்பட்டி. இந்த கிராமத்து மக்கள் பல தலைமுறைகளாக கலை, கலாச்சாரம், விவசாயம், உணவு, விளையாட்டுக்கள் என அத்தனையிலும் பாரம்பரியத்தைப் போற்றுகிறார்கள். அழகர் மலைக்கு நடுவில் அமைந்துள்ள தேத்தாம்பட்டியின் அத்தனை குடிகளும் விவசாயக் குடிகள் என்பது இன்னுமொரு சிறப்பு. இவர்கள் அனைவருக்குமே சொந்த நிலம் இருக்கிறது. என்றாலும் அவ்வப்போது ஊர்க் கணக்கிலும் பொதுச் சொத்துக்களை வாங்குகிறார்கள். கூடுதலாக விவசாயம் செய்ய நினைப்பவர்கள் இவற்றைக் குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார்கள்.
தண்ணீருக்குப் பஞ்சமில்லை என்பதால் இங்கே தட்டாமல் தழைக்கிறது விவசாயம். உள்ளூரிலேயே விவசாயம் செய்து பிழைக்க வழிகள் இருப்பதால் தேத்தாம்பட்டிக்காரர்கள் பெரும்பாலும் வெளியூர் வேலைக்குப் போவதை தவிர்க்கிறார்கள். வறட்சியே எட்டிப் பார்க்காத இக்கிராமத்தில், காய் கனிகளை பாரம்பரிய முறையில் விளைவிக்கிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கிராமிய விழா
சாதிகள் பல இருந்தாலும் அதைச் சொல்லி யாரும் இங்கே சண்டை போட்டுக் கொண்டதாக இதுவரை தகவல் இல்லை. தனி நபர்களுக்குள் ஏதாவது பிரச்சினைகள் தலைதூக்கினால் அதை அவர்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள்.
இத்தனை சிறப்புகளுடன் வாழும் தேத்தாம்பட்டியில் மதுரையைச் சேர்ந்த ‘செசி’ தொண்டு நிறுவனம் அண்மையில் தனது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடியது. இதை ஒரு கிராமிய விழாவாகவே கொண்டாடிய செசி, மத்திய பிரதேச முன்னாள் முதன்மை செயலர் சரத் பேகர், அம்மாநில கூடுதல் டி.ஜி.பி அனுராதா சங்கர், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஐ.ஏ.எஸ்அதிகாரி கீதா, ஏக்தா பரிஷத் அமைப்பின் தேசியத் தலைவர் பி.வி.ராஜகோபால், சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஓவிய ஆசிரியர் பார்பரா உள்ளிட்டோரையும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளையும் தேத்தாம்பட்டிக்கு அழைத்து வந்திருந்தது.
அந்த மக்களின் இயற்கை சார்ந்த பாரம்பரியமான வாழ்க்கை முறையை நேரில் பார்த்து பிரம்மித்துப் போனது இந்தக் குழு. கிராமங்களின் அருமை பெருமைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும், தேத்தாம்பட்டியைப் போன்ற பழமை மாறா பசுமை கிராமங்களை உருவாக்கவும், கிராமக் கலாச்சாரம், கலைகள் மற்றும் விவசாயத் தைப் பாதுகாக்கவும் இந்தக் கிராமியத் திருவிழாவை கொண்டாடியதாகச் சொல்கிறார் ‘ஏக்தா பரிஷத்’தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தன்ராஜ்.
நன்றி
தி இந்து
சாதிகள் பல இருந்தாலும் அதைச் சொல்லி யாரும் இங்கே சண்டை போட்டுக் கொண்டதாக இதுவரை தகவல் இல்லை. தனி நபர்களுக்குள் ஏதாவது பிரச்சினைகள் தலைதூக்கினால் அதை அவர்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள்.
இத்தனை சிறப்புகளுடன் வாழும் தேத்தாம்பட்டியில் மதுரையைச் சேர்ந்த ‘செசி’ தொண்டு நிறுவனம் அண்மையில் தனது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடியது. இதை ஒரு கிராமிய விழாவாகவே கொண்டாடிய செசி, மத்திய பிரதேச முன்னாள் முதன்மை செயலர் சரத் பேகர், அம்மாநில கூடுதல் டி.ஜி.பி அனுராதா சங்கர், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஐ.ஏ.எஸ்அதிகாரி கீதா, ஏக்தா பரிஷத் அமைப்பின் தேசியத் தலைவர் பி.வி.ராஜகோபால், சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஓவிய ஆசிரியர் பார்பரா உள்ளிட்டோரையும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளையும் தேத்தாம்பட்டிக்கு அழைத்து வந்திருந்தது.
அந்த மக்களின் இயற்கை சார்ந்த பாரம்பரியமான வாழ்க்கை முறையை நேரில் பார்த்து பிரம்மித்துப் போனது இந்தக் குழு. கிராமங்களின் அருமை பெருமைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும், தேத்தாம்பட்டியைப் போன்ற பழமை மாறா பசுமை கிராமங்களை உருவாக்கவும், கிராமக் கலாச்சாரம், கலைகள் மற்றும் விவசாயத் தைப் பாதுகாக்கவும் இந்தக் கிராமியத் திருவிழாவை கொண்டாடியதாகச் சொல்கிறார் ‘ஏக்தா பரிஷத்’தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தன்ராஜ்.
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சிறந்த அறிவாக கருதுகிறார்கள்
இதுதொடர்பாக இன்னும் விரிவாகப் பேசிய அவர், “கிராமங்களும் கிராம மக்களின் கலாச்சாரம் மற்றும் கலை விழாக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. 7 லட்சம் கிராமங்கள் இருந்த இந்தியாவில் இப்போது 6 லட்சம் கிராமங்கள் தான் இருக்கின்றன. ஏழ்மைக்கும் வன்முறைக்கும் தொடர்பு இருக்கிறது. ஏழ்மையை விரட்டுவதுதன் மூலம் வன் முறையை ஒழிக்கலாம். இதைத்தான் நாங்கள் தேத்தாம்பட்டியில் பார்த்தோம்.
அங்குள்ள மக்கள் அவரவர் நிலத்தில் பாடுபடுகிறார்கள். பொன்னைவிட மேலாக நிலத்தை மதிக்கிறார்கள். ஊர்ப்பொது நிலத்தின் குத்தகை வருமானத்தைக் கொண்டு ஊருக்குள் மரங்களை வளர்க்கிறார்கள். எஞ்சிய நிதியை ஊர்ப்பொதுக் காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். தாத்தாவிடமும் அப்பாவிடமும் சிலம்பம் கற்று அவர்களுக்கே சவால் விடும் தாவணிப் பெண்கள் இங்கே தெருவுக்கு தெரு இருக்கிறார்கள்.
பாடப் புத்தகத்தைப் படித்து மதிப்பெண் எடுப்பதை நாம் பெரிதாக நினைக்கிறோம். ஆனால் இந்த மக்கள், பாரம்பரிய கலைகளையும், விவசாயத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதையே சிறந்த அறிவாகக் கருதுகிறார்கள். அணிந்திருக்கும் ஆடைகளைப் பார்த்தும், ஆட்களைப் பார்த்தும் இவர்கள் இயல்பாகப் பாட்டுப் பாட ஆரம்பித்துவிடுகிறார்கள். பாடலுக்கான எளிய இசைக் கருவிகளை இவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். இளம்பெண்கள் கும்மியடிக்கிறார்கள்; இளைஞர்கள் விளையாட்டுக்களில் வீரம் காட்டு கிறார்கள்.
இதுதொடர்பாக இன்னும் விரிவாகப் பேசிய அவர், “கிராமங்களும் கிராம மக்களின் கலாச்சாரம் மற்றும் கலை விழாக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. 7 லட்சம் கிராமங்கள் இருந்த இந்தியாவில் இப்போது 6 லட்சம் கிராமங்கள் தான் இருக்கின்றன. ஏழ்மைக்கும் வன்முறைக்கும் தொடர்பு இருக்கிறது. ஏழ்மையை விரட்டுவதுதன் மூலம் வன் முறையை ஒழிக்கலாம். இதைத்தான் நாங்கள் தேத்தாம்பட்டியில் பார்த்தோம்.
அங்குள்ள மக்கள் அவரவர் நிலத்தில் பாடுபடுகிறார்கள். பொன்னைவிட மேலாக நிலத்தை மதிக்கிறார்கள். ஊர்ப்பொது நிலத்தின் குத்தகை வருமானத்தைக் கொண்டு ஊருக்குள் மரங்களை வளர்க்கிறார்கள். எஞ்சிய நிதியை ஊர்ப்பொதுக் காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். தாத்தாவிடமும் அப்பாவிடமும் சிலம்பம் கற்று அவர்களுக்கே சவால் விடும் தாவணிப் பெண்கள் இங்கே தெருவுக்கு தெரு இருக்கிறார்கள்.
பாடப் புத்தகத்தைப் படித்து மதிப்பெண் எடுப்பதை நாம் பெரிதாக நினைக்கிறோம். ஆனால் இந்த மக்கள், பாரம்பரிய கலைகளையும், விவசாயத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதையே சிறந்த அறிவாகக் கருதுகிறார்கள். அணிந்திருக்கும் ஆடைகளைப் பார்த்தும், ஆட்களைப் பார்த்தும் இவர்கள் இயல்பாகப் பாட்டுப் பாட ஆரம்பித்துவிடுகிறார்கள். பாடலுக்கான எளிய இசைக் கருவிகளை இவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். இளம்பெண்கள் கும்மியடிக்கிறார்கள்; இளைஞர்கள் விளையாட்டுக்களில் வீரம் காட்டு கிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நிலம் தான் படியளக்கும் தெய்வம்
குடிமக்களின் நிம்மதியான, மகிழ்வான வாழ்வே ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் என்பார்கள். அப்படியான மகிழ்ச்சியை தேத்தாம்பட்டி கிராமத்தில் பார்த்தோம். இந்த மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும், அமைதியையும் மற்ற கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் விதமாக இனிவரும் காலங்களில் இந்த கிராம திருவிழாக்களை கொண்டாட இருக்கிறோம்’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஊர் பெரியவர் கரடி,‘‘எங்க கிராமம் ரொம்பப் பெருசு. 1,500 குடும்பம் இருக்கு; 500 குழந்தைகள் இருக்கு. நிலம்தான் எங்களுக்கு படி அளக்குற தெய்வம். அதனால, யாருக்கும் ஒரு அடி நிலத்தைக்கூட விற்பதில்லை என்பதை நாங்க கொள்கையாவே வெச்சிருக்கோம். எங்க கிராமத்துல தனிக் குடித்தனங்கள் அவ்வளவா கிடையாது. பேரன் - பேத்திகள், பெரியவங்கன்னு பெரும்பாலும் எல்லாமே கூட்டுக் குடும்பங்கள் தான். அதனால எல்லா வீடுமே எப்போதும் கலகலப்பா இருக்கும்” என்றார்.
தேத்தாம்பட்டிகள் எப்போதும் இதே கலகலப்புடன் இருக்கட்டும்!
நன்றி
தி இந்து
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1251125Dr.S.Soundarapandian wrote:![]()
நன்றி
ஐயா
இதை வாசிக்கும் போது உடம்பில் ஒரு உணர்வு துள்ளிக் குதித்து ஓடுகிறது
ஐயா.
இதற்கு என்னால் விளக்கம் அளிக்க இயலாது, ஆனால் உங்களுக்கு புரிந்திருக்கும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|