புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறவை ஆர்வலராக எளிய வழி!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆரஞ்சு மின்சிட்டு
பறவை நோக்குபவனாக (Bird watcher) என்னுடைய வயது ஒன்று. கடந்த ஓராண்டில் தெரிந்துகொண்ட பறவை இனங்களோடு சேர்த்து, மேலும் பல இனங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற விருப்பம் என் மனதில் இருந்தது. இந்நிலையில் எழில் சூழ்ந்த ஏலகிரி மலையில் ‘தமிழ்ப் பறவை ஆர்வலர்களின் கூட்ட’த்தில் கலந்துகொண்டேன். அங்கு பறவைகளை இனம் காண முடிந்ததைப் போலவே நிறைய இயற்கை ஆர்வலர்களையும் இனம் காண முடிந்தது.
பறவைகளின் இசைக் கச்சேரி
இரண்டாம் நாள் காலை… இரவு சரியான உறக்கம் இல்லையென்றாலும், ஏலகிரிப் பறவைகளின் பாடல்களும் அழைப்புகளும், அதிகாலையிலேயே எழுப்பிவிட்டன. அங்கு இதமான குளிர் நிலவியது. குளிருக்குச் சுகமளிக்கும் நெருப்புபோல, பறவைகளின் சத்தங்கள் அமைந்தன. குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு திசை நோக்கி, பறவைகளை ரசிப்பதற்கு நடைப்பயணத்தைத் தொடங்கினோம். பறவைகள் வந்து செல்வதற்காக அனைத்துத் திசைகளிலும் மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சீகாரக் குருவி
நிறைய பறவைகளை இனம் காண முடிந்தது. அனுபவமிக்க பறவை ஆர்வலர்கள் உடன் இருந்ததால், நிறைய செய்திகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது. இருநோக்கியைக் கொண்டு பார்வையிட்டபோது, உச்சிக் கிளையின் முனையில் மீசையுடன் கூடிய அழகான செம்மார்புக் குக்குறுவான் (காப்பர்ஸ்மித் பார்பெட்) இளைப்பாறிக்கொண்டிருந்தது. ‘குக்…குக்…குக்’ என தொடக்க இசை அமைத்த குக்குறுவானுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ‘குட்று…குட்று…குட்று’ என வெண்கன்னக் குக்குறுவானுடைய (வொயிட் சீக்டு பார்பெட்) அதிரும் இசை அமைந்திருந்தது.
காலை தொடங்கிய அவற்றின் இசைக் கச்சேரி நாள் முழுவதும் தொடர்ந்தது. வால் காக்கைகள் (ரூஃபஸ் ட்ரீபை), கொண்டு கரிச்சான்கள் (ஓரியண்டல் மக்பை ராபின்), செம்மீசைச் சின்னான் (ரெட் விஸ்கர்டு புல்புல்), கொண்டைக்குருவி (ரெட் வெண்டட் புல்புல்), வெள்ளைக்கண்ணி (ஓரியெண்டல் வொயிட் ஐ) போன்ற பறவைகள் ஆங்காங்கே தென்பட்டன. அவற்றின் குரல்களும் செவிக்கு விருந்து படைத்தன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பென்குயினின் மாயத் தோற்றம்
காடுகளில் இருந்த காய்ந்த முள்வேலிகளில் கீச்சான் குருவிகள் ஓய்வெடுப்பதைப் பார்க்க முடிந்தது. கரிச்சான் குருவியில், ‘வெள்ளை வயிற்றுக் கரிச்சான்’ (வொயிட் பெல்லீடு ட்ராங்கோ) எனும் வகையைப் பார்த்தவுடன், அதை விட்டு நகர எனது விழிகள் மறுத்தன. உடல் முழுவதும் கருப்பு நிறம், வயிற்றுப் பகுதியில் வெள்ளை நிறம் எனக் கொள்ளை அழகு. சற்றுப் பருத்தும் உயர்ந்தும் இருந்தால், பென்குயின்கள்போல மாயத்தோற்றத்துடன் ‘வெண்வயிற்றுக் கரிச்சான்கள்’ தோன்றுகின்றனவோ என்கிற எண்ணம் என் மனதில் ஓடியது.
செம்மார்புக் குக்குறுவான்
பறவைகளோடு மலையேற்றம்
பறவைகளைப் பார்த்துக்கொண்டே நடைப்பயணம் மேற்கொண்ட எங்கள் குழு, அருகிலிருந்த சிறு மலையைப் பார்த்ததும், ‘நடைப்பயணத்தை மலையேற்றமாக மாற்றினால் என்ன’ என்கிற எண்ணத்தோடு மலையில் ஏறத் தொடங்கினோம். பறவைகளோடு மரங்களையும் ரசித்துக்கொண்டு, மலையின் உச்சியில் ஓய்வெடுத்தோம்.
காடுகளில் இருந்த காய்ந்த முள்வேலிகளில் கீச்சான் குருவிகள் ஓய்வெடுப்பதைப் பார்க்க முடிந்தது. கரிச்சான் குருவியில், ‘வெள்ளை வயிற்றுக் கரிச்சான்’ (வொயிட் பெல்லீடு ட்ராங்கோ) எனும் வகையைப் பார்த்தவுடன், அதை விட்டு நகர எனது விழிகள் மறுத்தன. உடல் முழுவதும் கருப்பு நிறம், வயிற்றுப் பகுதியில் வெள்ளை நிறம் எனக் கொள்ளை அழகு. சற்றுப் பருத்தும் உயர்ந்தும் இருந்தால், பென்குயின்கள்போல மாயத்தோற்றத்துடன் ‘வெண்வயிற்றுக் கரிச்சான்கள்’ தோன்றுகின்றனவோ என்கிற எண்ணம் என் மனதில் ஓடியது.
செம்மார்புக் குக்குறுவான்
பறவைகளோடு மலையேற்றம்
பறவைகளைப் பார்த்துக்கொண்டே நடைப்பயணம் மேற்கொண்ட எங்கள் குழு, அருகிலிருந்த சிறு மலையைப் பார்த்ததும், ‘நடைப்பயணத்தை மலையேற்றமாக மாற்றினால் என்ன’ என்கிற எண்ணத்தோடு மலையில் ஏறத் தொடங்கினோம். பறவைகளோடு மரங்களையும் ரசித்துக்கொண்டு, மலையின் உச்சியில் ஓய்வெடுத்தோம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கழுகுகள் வட்டமிட்டு மேலே பறந்து வந்ததும் எழுந்திருந்தோம். அருகிலிருந்த கடுக்காய் மரத்தின் உச்சியில் ஆரஞ்சு மின்சிட்டு (ஆரெஞ்ச் மினிவெட்) அமர்ந்திருந்தது. பசுமையான இலைகளில் அசையும் செம்மஞ்சள் நிறப் புள்ளியைப் போல அந்த மின்சிட்டு இலைகளின் பின்னணியில் இடம் மாறிக்கொண்டே இருந்தது.
அரை மணி நேரத்துக்குப் பிறகு கீழே இறங்கத் தொடங்கினோம். எண்ணிலடங்கா தட்டான்கள் எங்களோடு கீழிறங்கின. ‘நகரத்தில் கொசுக்களுக்கு பயந்து வாழும் வாழ்க்கையை புறந்தள்ளிவிட்டுப் பேசாமல் இந்தக் காட்டில் கொசுத் தொல்லையில்லாமல் வாழ்ந்தால் என்ன’ என்று மனதுக்குள் தோன்றியது. தட்டான்கள் இருக்கும்போது, கொசுக்களைப் பற்றி என்ன கவலை? மலையேற்றத்துடன் கூடிய பறவை பார்த்தல் நிகழ்வு புத்துணர்ச்சி தரும் செவ்விளநீர் பானம் போல அமைந்தது.
அரை மணி நேரத்துக்குப் பிறகு கீழே இறங்கத் தொடங்கினோம். எண்ணிலடங்கா தட்டான்கள் எங்களோடு கீழிறங்கின. ‘நகரத்தில் கொசுக்களுக்கு பயந்து வாழும் வாழ்க்கையை புறந்தள்ளிவிட்டுப் பேசாமல் இந்தக் காட்டில் கொசுத் தொல்லையில்லாமல் வாழ்ந்தால் என்ன’ என்று மனதுக்குள் தோன்றியது. தட்டான்கள் இருக்கும்போது, கொசுக்களைப் பற்றி என்ன கவலை? மலையேற்றத்துடன் கூடிய பறவை பார்த்தல் நிகழ்வு புத்துணர்ச்சி தரும் செவ்விளநீர் பானம் போல அமைந்தது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒரு எளிய வழி
அழிந்துவரும் பாறுக் கழுகுகளை மீட்டெடுக்க வேண்டிய அவசியம், தூக்கணாங்குருவிகளின் வாழ்க்கை, ஆந்தைகளின் இரவு, கண்ணகிப் பாதையில் பறவைகள், பறவைகளின் ஒலியியல், ‘ஈ பேர்டு’ வலைத்தளம், பள்ளி மாணவர்களின் பறவைகள் என நிறைய செய்திகள் செவிக்கும் கண்களுக்கும் இதமளித்தன. ஒளிப்படக்கருவி, தொலைநோக்கியின் நுணுக்கங்கள், பறவைகளின் நுணுக்கங்கள் என இரண்டு நாள் பறவை உலாவில் நான் பார்த்த பறவைகளின் எண்ணிக்கை தந்த மகிழ்ச்சியை மேம்படுத்தின. பறவை பார்த்தல், வெளியுலகத் தொடர்பில்லா இயற்கை நெருக்கம் என இரு நாட்களும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ முடிந்தது.
நீங்களும் பறவைகள் உலகத்தில் நுழைய வேண்டுமா!... ‘Call of Malabar whistling thrush’ எனப்படும் சீகாரக் குருவிப் பறவையின் பாடலை இணையத்தில் ரசித்துப் பாருங்கள்... மதிமயங்கி பறவை ஆர்வலராய் மாறிவிட வாய்ப்புகள் அதிகம்! அது பாடும் கீதத்தை ரசிக்க இரண்டு செவித்திரைகள் போதாது.
கட்டுரையாளர், பறவை ஆர்வலர் மற்றும் சித்த மருத்துவர்
நன்றி
தி இந்து
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|