புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசத்தும் நெதர்லாந்து விவசாயம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஐரோப்பாவில் இருக்கும் ஒரு சிறிய நாடு அது. அங்கிருக்கும் ஒரு சின்னக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அவர். மெட்ரோ ரயில் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் க்ரேன் கேபினில் அமர்ந்திருபவரைப் போல அந்த விவசாயியும் அமர்ந்திருக்கிறார். அவர் முன்னால் பரந்துவிரிந்த அவரது வயல். அந்த வயலில் ஆளில்லா டிராக்டர் ஒன்று உழுதுகொண்டிருக்கிறது. வயலின் மேல் இரண்டு ட்ரோன்கள் பறந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று மண்ணின் தன்மை, நீரின் அளவு, இன்னும் ஏராளமான தரவுகளை அந்த விவசாயிக்கு அனுப்புகிறது. அவர் அனைத்தையும் கவனமாகக் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறார். உருளைக்கிழங்கு சாகுபடி செய்திருக்கும் அந்த விவசாயி ஏக்கருக்கு 20 டன் மகசூல் எடுக்கிறார். உலக அளவில் உருளையின் சராசரி மகசூல் எவ்வளவு தெரியுமா? ஏக்கருக்கு 9 டன்தான். நெதர்லாந்தின் ஸ்கோர்கார்டைப் பார்த்தால் அவர்களை “விவசாயத்தில் கோலி” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
நன்றி
விகடன்
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நெதர்லாந்தைப் பற்றிச் சில விஷயங்களைப் பார்த்துவிடுவோம். நெதர்லாந்து, ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கும் குட்டி நாடு. ஆனால், ஒரு சதுர மைலுக்கு 1300 மக்கள் வாழக்கூடிய மக்கள் நெருக்கடி அதிகமான நாடு. மொத்த நிலப்பரப்பில் 60 சதவிகிதம் விவசாயம்தான்.
மேலோட்டமாகப் பார்த்தால் நெதர்லாந்தின் எந்த உணவுத் தயாரிப்பாளரும் பெரிய உற்பத்தியை எடுக்காததுபோலத் தெரியும். ஆனால், உலகின் பெரிய உணவு உற்பத்தி நாடு இது. ரூபாய் மதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உலகின் இரண்டாவது விவசாய ஏற்றுமதி செய்யும் நாடு. (அமெரிக்கா நெதர்லாந்தைவிட 270 மடங்கு அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடு). உலகின் தக்காளி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடும் நெதர்லாந்துதான். இந்நாட்டில் மனிதர்கள் வசிக்கும் வீடுகளைவிடப் பசுமை வீடுகளின் எண்ணிக்கை அதிகம். நெதர்லாந்து விவசாயிகள் பின்பற்றப்படும் முக்கிய விவசாயக் கொள்கை ‘குறைந்த இடம், குறைவான செலவு, அதிக உணவு மற்றும் வருமானம்’ என்பதே. உலகில் 2050-ம் ஆண்டு மக்கள் தொகை 10 பில்லியினை எட்டிவிடும் என்பதை நெதர்லாந்து விவசாயிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.அதற்குத் தங்களைத் தயார் செய்துகொண்டு வருகிறார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் நெதர்லாந்தின் எந்த உணவுத் தயாரிப்பாளரும் பெரிய உற்பத்தியை எடுக்காததுபோலத் தெரியும். ஆனால், உலகின் பெரிய உணவு உற்பத்தி நாடு இது. ரூபாய் மதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உலகின் இரண்டாவது விவசாய ஏற்றுமதி செய்யும் நாடு. (அமெரிக்கா நெதர்லாந்தைவிட 270 மடங்கு அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடு). உலகின் தக்காளி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடும் நெதர்லாந்துதான். இந்நாட்டில் மனிதர்கள் வசிக்கும் வீடுகளைவிடப் பசுமை வீடுகளின் எண்ணிக்கை அதிகம். நெதர்லாந்து விவசாயிகள் பின்பற்றப்படும் முக்கிய விவசாயக் கொள்கை ‘குறைந்த இடம், குறைவான செலவு, அதிக உணவு மற்றும் வருமானம்’ என்பதே. உலகில் 2050-ம் ஆண்டு மக்கள் தொகை 10 பில்லியினை எட்டிவிடும் என்பதை நெதர்லாந்து விவசாயிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.அதற்குத் தங்களைத் தயார் செய்துகொண்டு வருகிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
..
இங்கு அதிகபட்சமாக 175 ஏக்கர் வரைக்கும்கூடப் பசுமைக்குடில் அமைக்கப்படுகிறது. தக்காளி, உருளையில் மட்டுமல்ல; மற்ற காய்கறிகள் மகசூலிலும் மெர்சல் காட்டுகிறார்கள். ஒரு சதுர மைல் அளவில் உலகிலேயே அதிகமாகப் பச்சை மிளகாயும், மிளகுப் பொருள்களையும் விளைவித்து அதிக மகசூலை எடுக்கிறார்கள். அதற்கு இவர்களின் தொழில்நுட்பம் முக்கியக் காரணம்.
நெதர்லாந்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர்தான் தொழில்நுட்பம் வளர ஆரம்பித்தது. அதன் பின்னர், தொழில்நுட்பங்கள் நிலையானதா எனச் சரிபார்த்தே விவசாயிகள் பயன்படுத்த ஆரம்பித்தனர். மண்ணின் காரத் தன்மை, நீரின் உப்புத் தன்மை ஆகியவற்றைச் சரிபார்த்தல், பயிருக்குக் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்துகள், பயிரின் வளர்ச்சியைச் சரிபார்த்தல் எனப் பல வேலைகளையும் விவசாயியே பார்த்துவிடுகிறார். ஒருமுறை உபயோகிக்கப்பட்ட தொழில்நுட்பம் நிலையான விவசாயத்திற்கு உதவுமா எனச் சரிபார்த்த பின்னரே ஒரு விவசாயி அதைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்.
இங்கு அதிகபட்சமாக 175 ஏக்கர் வரைக்கும்கூடப் பசுமைக்குடில் அமைக்கப்படுகிறது. தக்காளி, உருளையில் மட்டுமல்ல; மற்ற காய்கறிகள் மகசூலிலும் மெர்சல் காட்டுகிறார்கள். ஒரு சதுர மைல் அளவில் உலகிலேயே அதிகமாகப் பச்சை மிளகாயும், மிளகுப் பொருள்களையும் விளைவித்து அதிக மகசூலை எடுக்கிறார்கள். அதற்கு இவர்களின் தொழில்நுட்பம் முக்கியக் காரணம்.
நெதர்லாந்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர்தான் தொழில்நுட்பம் வளர ஆரம்பித்தது. அதன் பின்னர், தொழில்நுட்பங்கள் நிலையானதா எனச் சரிபார்த்தே விவசாயிகள் பயன்படுத்த ஆரம்பித்தனர். மண்ணின் காரத் தன்மை, நீரின் உப்புத் தன்மை ஆகியவற்றைச் சரிபார்த்தல், பயிருக்குக் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்துகள், பயிரின் வளர்ச்சியைச் சரிபார்த்தல் எனப் பல வேலைகளையும் விவசாயியே பார்த்துவிடுகிறார். ஒருமுறை உபயோகிக்கப்பட்ட தொழில்நுட்பம் நிலையான விவசாயத்திற்கு உதவுமா எனச் சரிபார்த்த பின்னரே ஒரு விவசாயி அதைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நெதர்லாந்துப் பண்ணைகளில் வெர்ட்டிகல் கார்டன் முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. இதன்மூலம் விவசாயம் செய்யும்போது தண்ணீர் செலவு 90 சதவிகிதம் குறைய வாய்ப்புண்டு. பசுமைக் குடில்களில் ரசாயன உரங்களை உபயோகிப்பதையும் பெருமளவில் குறைத்துக் கொண்டார்கள்.
எல்.இ.டி விளக்கைப் பயன்படுத்தித் தக்காளி விளைவிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அது ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது என்றாலும், நல்ல மகசூல் தருகிறது. மேலும், குடில்களைச் சுற்றிலும் தேனீப்பெட்டிகள் வைக்கப்பட்டு மகரந்தச் சேர்க்கையை அதிகப்படுத்தி மகசூல் அதிகமாகப் பெறும் தொழில்நுட்பமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒவ்வொரு பண்ணைக்கும் தேவையான உரம் மற்றும் மின்சாரம் ஆகியவை உள்ளேயே இருக்கும். அதேபோல, உற்பத்தி செய்யும் பொருள்களை அவர்களே நேரடியாக விற்பனையும் செய்து வருகிறார்கள். பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்யும்போது, குடிலுக்கு உள்ளே ஒரே சீரான வெப்பநிலையைத் தக்கவைக்க முடியும். இதன்மூலம் விவசாயத்தை லாபகரமானதாகச் செய்யலாம்.
2016-ம் ஆண்டு நிலவரப்படி, விதை உற்பத்தியிலும் நெதர்லாந்துதான் முன்னிலை வகிக்கிறது. அதேபோல இங்கு விற்கப்படும் விதைகள் அனைத்தும் இயல்பாகவே நோய் எதிர்ப்புத்தன்மையைத் தாங்கி நிற்கின்றன.
விவசாயத்தையே நம்பியிருக்கும் இந்தியா, நெதர்லாந்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்திருக்கிறார்கள். விவசாயத்தில் நெதர்லாந்து செய்திருக்கும் சாதனைகள் ஏராளம்தான். ஆனால், இந்தச் சாதனையை அவர்களால் எப்போதும் முறியடிக்க முடியாது. அதற்கு நெதர்லாந்து அரசு உதவியும் செய்யாது.
நன்றி
விகடன்
2016-ம் ஆண்டு நிலவரப்படி, விதை உற்பத்தியிலும் நெதர்லாந்துதான் முன்னிலை வகிக்கிறது. அதேபோல இங்கு விற்கப்படும் விதைகள் அனைத்தும் இயல்பாகவே நோய் எதிர்ப்புத்தன்மையைத் தாங்கி நிற்கின்றன.
விவசாயத்தையே நம்பியிருக்கும் இந்தியா, நெதர்லாந்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்திருக்கிறார்கள். விவசாயத்தில் நெதர்லாந்து செய்திருக்கும் சாதனைகள் ஏராளம்தான். ஆனால், இந்தச் சாதனையை அவர்களால் எப்போதும் முறியடிக்க முடியாது. அதற்கு நெதர்லாந்து அரசு உதவியும் செய்யாது.
நன்றி
விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|