புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
91 Posts - 63%
heezulia
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
6 Posts - 4%
eraeravi
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
1 Post - 1%
viyasan
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
283 Posts - 45%
heezulia
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
19 Posts - 3%
prajai
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
எலி என்றாலே கிலி..... Poll_c10எலி என்றாலே கிலி..... Poll_m10எலி என்றாலே கிலி..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலி என்றாலே கிலி.....


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 09, 2009 1:44 pm

[You must be registered and logged in to see this image.]

மனிதனுக்கு
வேண்டிய உணவு சராசரி அறுபது கலோரி. ஒரு எலிக்கு வேண்டிய உணவு சராசரி
நானூற்றி ஐம்பது கலோரி, கிட்டத்தட்ட ஏழரை மடங்கு அதிகம். 1920-ல்
எலித்தொகை வெறும் ஒன்பது கோடிதான். ஆனால் 1997-ல் எலித்தொகை 1500 கோடி.
அதுக்குக் காரணம் எலியோட கர்ப்ப காலம் 28 நாள்தான். ஒரே பிரசவத்தில்
ஏழெட்டு குட்டி போடும். ஒரு எலிக்குஞ்சு வளர்ந்து கர்ப்பமாகி குட்டி போட
11 வாரம் போதும். எலிகளை ஒழிக்கிறதுக்காக அரசாங்கம் என்னதான் நடவடிக்கை
எடுத்தாலும் அதனோட பெருக்கம் தனடப்படாம இருக்கிறதுக்கு இன்னொரு முக்கியமான
காரணம் ஒரு எலி நாலஞ்சு நாள் வனரக்கும்கூட உணவு கினடக்காம போனாலும்
உயிரோடு இருக்கும். அதே மாதிரி தண்ணீர் குடிக்காமலும் ஏழு முதல் பத்து
நாள் வனரக்கும் உயிர் வாழும். எலிகள் இப்படி உயிர்
தாக்குப்பிடிக்கிறதாலத்தான் அதை அழிக்க முடிவதில்லை. எலிகள்
குட்டிப்போட்டு பால் கொடுக்கும் (ம்ம்மல்ஸ்) நம்மை போன்ற பாலூட்டிகள்
இனத்தை சேர்ந்தவை. எலியும் நம்ம இனம் என்கிறதாலே மனிதனைப் போலவே அதற்கும்
யோசிக்கின்ற பார்க்கின்ற திறன் இருக்கு. ஒரு வயல் வெளியில் எலிகளை
கொல்வதற்காக உணவை விஷத்தோடு கலந்துவைத்தோமானால் சில எலிகள் சாப்பிட்டு
உயிர்விடும். இனதப்பார்க்கின்ற மற்ற எலிகள் எச்சரிக்கையடைந்து வயலில்
இலவசமாய் கினடக்கின்ற உணவு பக்கமாகப் போய் எட்டிக்கூட பார்க்காது. அது
மட்டுமில்னல. இப்போதைய பரிணாம வளர்ச்சியில் சிலவகை எலிகள் விஷம் கலந்த
உணனவ முகர்ந்து பார்த்தே ஒதுக்கிடும்.

மனிதனுக்கு உபயோகப்படாத
ஒரே உயிரினம் இந்த எலி தான். எலியால மனிதனுக்கு கினடக்கிற தொல்லைகளை ஒரு
பட்டியலே போடலாம். (இதையும் நம் விவசாயிகள் பஞ்சகாலத்தில் உணவாக
உட்கொண்டனர்)


[*]முதலாவது தொல்லை -உணவுப் பொருள் பாழாவது.


[*]இரண்டாவது தொல்லை -வீட்டில் இருக்கிற வயர்கள், துணிகளை கடிச்சுகுதறி வைத்துவிடும்.

(இப்படி
குதறி னவப்பதற்குக் காரணம் -எலிகளின் முன்பக்க இரண்டு பற்கள் வளர்ந்து
கொண்டே போகும் தன்னம கொண்டவை. பற்கள் அதிகப்படியாய் வளர்ந்து நீண்டு
விட்டால் அனத ஏதாவது ஒரு பொருளில் உராய்த்து (ராவி) பல்லின் நீளத்தை
குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.)


[*]மூன்றாவது
தொல்லை-எலிகளின் உடலிலிருந்து நாள். ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானப்பொடி
ரோமங்கள் உதிர்ந்து காற்றில் கலக்கின்றன. சிறிய (அடைப்பான) அறைகளில்
இருப்பவர்களுக்கு இதனால் (அலர்ஜி) ஒவ்வாமை நோய்கள் மற்றும் மனித
நுரையீரல்களுக்குள் இந்தப் பொடியான ரோமங்கள் சென்று தங்குவதால் பல
நோய்களுக்கு அஸ்திவராமாகிவிடும்.


[*]நான்காவது தொல்லை இதன்
கழிவுகளான புழுக்கைகள். ஒவ்வொரு புழுக்கையிலும் மில்லியன் கணக்கில்
கிருமிகள். இந்த புழுக்கைகள் உணவு பொருள்களோடு கலக்கும்பொழுது அது
நோய்களுக்கான சேமிப்பு கிடங்காக மாறிவிடும்.



[*]ஐந்தவது
தொல்லை; இருப்பதிலேயே இதுதான் முக்கியமான தொல்லை. உயிர்களை ஆயிரகணக்கில்
பழிவாங்கக்கூடிய பிளேக் நோய் பரவுவதற்குக் காரணம் இந்த எலிகள்தான். பிளேக்
நோய்க் கிருமிகள் எலிகளின் உடம்புகளை கேடயமாய் வைத்துக் கொண்டுதான் மனித
உயிர்களை வீழ்த்தும்.

எலிகள் பற்றிய கூடுதல் தகவல்கள்

ஐதாராபாத்திலு இருக்கிற புகழ் பெற்ற சார்மினார் எதுக்காகக் கட்டப்பட்டது தெரியுமா.....?
ஒருகாலத்தில்
ஐதாராபாத்தில் பிளேக் நோய் பரவி ஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி ஊரை
பீதியில் இருந்தது. ஐதாராபாத் மக்கள் அந்த பிளேக் நோயோடு போராடி வெற்றி
பெற்றதன் அடையாளமாகத்தான் சார்மினார் கட்டப்பட்டது.


எலிகளை ஒழிக்க வழியே இல்லையா?

வழியே
கிடையாது. பாம்புகளுக்கு பிடித்தமான உணவு. வயல்களில் எலிகளின் எண்ணிக்கை
கனிசமான அளவு குறைவதற்கு காரணம், பாம்புகள் அதை பிடித்து தின்பதால். ஆனால்
மனிதன் பாம்புகளை பார்த்தாலே அடுத்த நிமிடம் அடித்து கொன்றுவிடுகின்றான்.
இதனால் எலிகளின் எண்ணிக்கை எப்படி குறையும்.

மொத்தத்தில் எலி என்றாலே கிலிதான்.


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 09, 2009 2:30 pm

[You must be registered and logged in to see this image.]

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Dec 09, 2009 2:44 pm

எலியால ஒரு நண்மையுமே கிடையாதா ? அநியாயம்



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக