ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலி என்றாலே கிலி.....

3 posters

Go down

எலி என்றாலே கிலி..... Empty எலி என்றாலே கிலி.....

Post by சாந்தன் Wed Dec 09, 2009 1:44 pm

[You must be registered and logged in to see this image.]

மனிதனுக்கு
வேண்டிய உணவு சராசரி அறுபது கலோரி. ஒரு எலிக்கு வேண்டிய உணவு சராசரி
நானூற்றி ஐம்பது கலோரி, கிட்டத்தட்ட ஏழரை மடங்கு அதிகம். 1920-ல்
எலித்தொகை வெறும் ஒன்பது கோடிதான். ஆனால் 1997-ல் எலித்தொகை 1500 கோடி.
அதுக்குக் காரணம் எலியோட கர்ப்ப காலம் 28 நாள்தான். ஒரே பிரசவத்தில்
ஏழெட்டு குட்டி போடும். ஒரு எலிக்குஞ்சு வளர்ந்து கர்ப்பமாகி குட்டி போட
11 வாரம் போதும். எலிகளை ஒழிக்கிறதுக்காக அரசாங்கம் என்னதான் நடவடிக்கை
எடுத்தாலும் அதனோட பெருக்கம் தனடப்படாம இருக்கிறதுக்கு இன்னொரு முக்கியமான
காரணம் ஒரு எலி நாலஞ்சு நாள் வனரக்கும்கூட உணவு கினடக்காம போனாலும்
உயிரோடு இருக்கும். அதே மாதிரி தண்ணீர் குடிக்காமலும் ஏழு முதல் பத்து
நாள் வனரக்கும் உயிர் வாழும். எலிகள் இப்படி உயிர்
தாக்குப்பிடிக்கிறதாலத்தான் அதை அழிக்க முடிவதில்லை. எலிகள்
குட்டிப்போட்டு பால் கொடுக்கும் (ம்ம்மல்ஸ்) நம்மை போன்ற பாலூட்டிகள்
இனத்தை சேர்ந்தவை. எலியும் நம்ம இனம் என்கிறதாலே மனிதனைப் போலவே அதற்கும்
யோசிக்கின்ற பார்க்கின்ற திறன் இருக்கு. ஒரு வயல் வெளியில் எலிகளை
கொல்வதற்காக உணவை விஷத்தோடு கலந்துவைத்தோமானால் சில எலிகள் சாப்பிட்டு
உயிர்விடும். இனதப்பார்க்கின்ற மற்ற எலிகள் எச்சரிக்கையடைந்து வயலில்
இலவசமாய் கினடக்கின்ற உணவு பக்கமாகப் போய் எட்டிக்கூட பார்க்காது. அது
மட்டுமில்னல. இப்போதைய பரிணாம வளர்ச்சியில் சிலவகை எலிகள் விஷம் கலந்த
உணனவ முகர்ந்து பார்த்தே ஒதுக்கிடும்.

மனிதனுக்கு உபயோகப்படாத
ஒரே உயிரினம் இந்த எலி தான். எலியால மனிதனுக்கு கினடக்கிற தொல்லைகளை ஒரு
பட்டியலே போடலாம். (இதையும் நம் விவசாயிகள் பஞ்சகாலத்தில் உணவாக
உட்கொண்டனர்)


[*]முதலாவது தொல்லை -உணவுப் பொருள் பாழாவது.


[*]இரண்டாவது தொல்லை -வீட்டில் இருக்கிற வயர்கள், துணிகளை கடிச்சுகுதறி வைத்துவிடும்.

(இப்படி
குதறி னவப்பதற்குக் காரணம் -எலிகளின் முன்பக்க இரண்டு பற்கள் வளர்ந்து
கொண்டே போகும் தன்னம கொண்டவை. பற்கள் அதிகப்படியாய் வளர்ந்து நீண்டு
விட்டால் அனத ஏதாவது ஒரு பொருளில் உராய்த்து (ராவி) பல்லின் நீளத்தை
குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.)


[*]மூன்றாவது
தொல்லை-எலிகளின் உடலிலிருந்து நாள். ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானப்பொடி
ரோமங்கள் உதிர்ந்து காற்றில் கலக்கின்றன. சிறிய (அடைப்பான) அறைகளில்
இருப்பவர்களுக்கு இதனால் (அலர்ஜி) ஒவ்வாமை நோய்கள் மற்றும் மனித
நுரையீரல்களுக்குள் இந்தப் பொடியான ரோமங்கள் சென்று தங்குவதால் பல
நோய்களுக்கு அஸ்திவராமாகிவிடும்.


[*]நான்காவது தொல்லை இதன்
கழிவுகளான புழுக்கைகள். ஒவ்வொரு புழுக்கையிலும் மில்லியன் கணக்கில்
கிருமிகள். இந்த புழுக்கைகள் உணவு பொருள்களோடு கலக்கும்பொழுது அது
நோய்களுக்கான சேமிப்பு கிடங்காக மாறிவிடும்.



[*]ஐந்தவது
தொல்லை; இருப்பதிலேயே இதுதான் முக்கியமான தொல்லை. உயிர்களை ஆயிரகணக்கில்
பழிவாங்கக்கூடிய பிளேக் நோய் பரவுவதற்குக் காரணம் இந்த எலிகள்தான். பிளேக்
நோய்க் கிருமிகள் எலிகளின் உடம்புகளை கேடயமாய் வைத்துக் கொண்டுதான் மனித
உயிர்களை வீழ்த்தும்.

எலிகள் பற்றிய கூடுதல் தகவல்கள்

ஐதாராபாத்திலு இருக்கிற புகழ் பெற்ற சார்மினார் எதுக்காகக் கட்டப்பட்டது தெரியுமா.....?
ஒருகாலத்தில்
ஐதாராபாத்தில் பிளேக் நோய் பரவி ஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி ஊரை
பீதியில் இருந்தது. ஐதாராபாத் மக்கள் அந்த பிளேக் நோயோடு போராடி வெற்றி
பெற்றதன் அடையாளமாகத்தான் சார்மினார் கட்டப்பட்டது.


எலிகளை ஒழிக்க வழியே இல்லையா?

வழியே
கிடையாது. பாம்புகளுக்கு பிடித்தமான உணவு. வயல்களில் எலிகளின் எண்ணிக்கை
கனிசமான அளவு குறைவதற்கு காரணம், பாம்புகள் அதை பிடித்து தின்பதால். ஆனால்
மனிதன் பாம்புகளை பார்த்தாலே அடுத்த நிமிடம் அடித்து கொன்றுவிடுகின்றான்.
இதனால் எலிகளின் எண்ணிக்கை எப்படி குறையும்.

மொத்தத்தில் எலி என்றாலே கிலிதான்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

எலி என்றாலே கிலி..... Empty Re: எலி என்றாலே கிலி.....

Post by ரிபாஸ் Wed Dec 09, 2009 2:30 pm

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எலி என்றாலே கிலி..... Empty Re: எலி என்றாலே கிலி.....

Post by mdkhan Wed Dec 09, 2009 2:44 pm

எலியால ஒரு நண்மையுமே கிடையாதா ? அநியாயம்


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

எலி என்றாலே கிலி..... Empty Re: எலி என்றாலே கிலி.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum