Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
2 posters
Page 1 of 1
ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
''நிறைய தண்ணீர் பாயும் குளங்களுடனும் அழகான நந்தவனங்களுடனும் கோயில்களைக் கட்ட வேண்டும். ஒருவருக்கு புகழும் புண்ணியமும் கிட்ட வேண்டுமானால் கோயில் கட்ட வேண்டும். யாகம் செய்வோர், கிணறு வெட்டுவோர் ஆகியோருக்குக் கிடைக்கும் புகழ் கோயில் கட்டுவோருக்குக் கிடைக்கும். ஆற்றங்கரை, கடற்கரை, காடு, மலை, வனாந்தரம் ஆகிய இயற்கைச் சூழலில் கோயில் அமைவது மிகவும் விசேஷம்'' என்கிறார் அப்பர் பெருமான்.
செவ்வாய், வெள்ளி என்றாலோ, பிறந்த நாள், கல்யாண நாள் காலங்களிலோ கோயிலுக்குப் போய்விடுகிறோம். சுவாமி தரிசனம் செய்கிறோம். தஞ்சாவூர் பக்கம் கல்யாணம் காட்சி என்று சென்றால், பெரிய கோயிலையும் கும்பேஸ்வரரையும் திருநாகேஸ்வரத்தையும் தரிசனம் செய்துவிடுகிறோம்.
மதுரையில் விழா ஏதேனும் என்றால், மீனாட்சியம்மன், இம்மையில் நன்மை தருவார், ஆனைமலை நரசிம்மர், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் என்று ஒரு சுற்று போய் தரிசிக்கிறோம். நெல்லைப் பக்கம், ஈரோடு, கோயம்புத்தூர் பக்கம் என்றெல்லாம் போகும் போதோ... அல்லது தரிசிப்பதற்காகவோ அந்தப் பக்க ஆலயங்களைத் தரிசித்து விடுகிறோம்.
நன்றி
தி இந்து
செவ்வாய், வெள்ளி என்றாலோ, பிறந்த நாள், கல்யாண நாள் காலங்களிலோ கோயிலுக்குப் போய்விடுகிறோம். சுவாமி தரிசனம் செய்கிறோம். தஞ்சாவூர் பக்கம் கல்யாணம் காட்சி என்று சென்றால், பெரிய கோயிலையும் கும்பேஸ்வரரையும் திருநாகேஸ்வரத்தையும் தரிசனம் செய்துவிடுகிறோம்.
மதுரையில் விழா ஏதேனும் என்றால், மீனாட்சியம்மன், இம்மையில் நன்மை தருவார், ஆனைமலை நரசிம்மர், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் என்று ஒரு சுற்று போய் தரிசிக்கிறோம். நெல்லைப் பக்கம், ஈரோடு, கோயம்புத்தூர் பக்கம் என்றெல்லாம் போகும் போதோ... அல்லது தரிசிப்பதற்காகவோ அந்தப் பக்க ஆலயங்களைத் தரிசித்து விடுகிறோம்.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
ஆனால், கோயில்களின் உன்னதத்தையும் தொன்மையையும் வித்தியாசங்களையும் வகைகளையும் அப்பர்பெருமான் வகைப்படுத்தி சிலாகித்துள்ளார்.
கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக் கோயில், திருக்கோயில் என ஏழு வகையான ஆலயங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சை பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோயில் கோபுரங்கள் எல்லாம் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்தவை.
பிள்ளையார்பட்டி, மகாபலிபுரம், திருப்பரங்குன்றம், நரசிங்கம் எனப்படும் மதுரை ஒத்தக்கடை முதலிய ஊர்களில் மலைகளில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்களும் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டே உள்ளன.
அப்படியானால் அதற்கு முன் எந்த மாதிரியான ஆலயங்கள் அமைக்கப்பட்டன?
சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் என்ன என்ன கோயில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் குறிப்பிட்டு, விரிவாக சொல்லப்பட்டுள்ளன.
கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக் கோயில், திருக்கோயில் என ஏழு வகையான ஆலயங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சை பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோயில் கோபுரங்கள் எல்லாம் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்தவை.
பிள்ளையார்பட்டி, மகாபலிபுரம், திருப்பரங்குன்றம், நரசிங்கம் எனப்படும் மதுரை ஒத்தக்கடை முதலிய ஊர்களில் மலைகளில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்களும் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டே உள்ளன.
அப்படியானால் அதற்கு முன் எந்த மாதிரியான ஆலயங்கள் அமைக்கப்பட்டன?
சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் என்ன என்ன கோயில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் குறிப்பிட்டு, விரிவாக சொல்லப்பட்டுள்ளன.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
அப்பர் பெருமான் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர் தமிழிலும், வராஹமிகிரர் சமஸ்கிருதத்திலும் அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அப்பர் பெருமான் பாடிய தேவாரத்தில் கரக்கோயில், இளங்கோயில்,கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என்று பலவகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார்.
தொல்லியல் துறையின் அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி தமிழில் கோயில் என்பதற்கு பழங்காலத்திலேயே பல சொற்கள் இருந்ததையும் பட்டியலிட்டுள்ளார். 'கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும்' என்று விளக்குகிறார்.
அதாவது தெய்வத் திருமேனிகளைச் செய்ய இந்தப் பத்துப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கோயில்கள் மரம் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டன. அவை எல்லாம் பருவமழை, வெயில் போன்ற காலநிலையாலும், படையெடுப்புகளாலும் அழிக்கப்பட்டன. இன்றும் கூட கேரளம் முதலிய மாநிலங்களில் மரக் கோயில்கள் இருப்பதைக் காணலாம்.
தொல்லியல் துறையின் அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி தமிழில் கோயில் என்பதற்கு பழங்காலத்திலேயே பல சொற்கள் இருந்ததையும் பட்டியலிட்டுள்ளார். 'கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும்' என்று விளக்குகிறார்.
அதாவது தெய்வத் திருமேனிகளைச் செய்ய இந்தப் பத்துப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கோயில்கள் மரம் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டன. அவை எல்லாம் பருவமழை, வெயில் போன்ற காலநிலையாலும், படையெடுப்புகளாலும் அழிக்கப்பட்டன. இன்றும் கூட கேரளம் முதலிய மாநிலங்களில் மரக் கோயில்கள் இருப்பதைக் காணலாம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும் கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில், கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில், இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து, தாழ்ந்து, இரைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே' என்று அப்பர் பெருமான், தேவாரம் ஆறாம் திருமுறையில் விவரிக்கிறார் என்கிறார்கள் சிவனடியார்கள்.
அப்பர் குறிப்பிடும் பலவகைக் கோயில்கள் என்ன என்று கூட நமக்குத் தெரியாது. அவர் காலத்தில் சிவபெருமானுக்கு 78 பெரிய கோயில்களும் மற்ற பல வகைக் கோயில்களும் இருந்தது தெரிகிறது. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் 300-க்கும் மேலான புனிதத் தலங்களின் பெயர்களைத் தெரிவிக்கிறார்கள்.
அப்பர் பெருமான் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த வராஹமிஹிரர் எழுதிய 'பிருஹத் சம்ஹிதா’ எனும் சம்ஸ்கிருத நூலில், 20 வகைக் கோயில்களைக் குறிப்பிடுகிறார். வெறுமனே பெயர்களை மட்டும் சொல்லாமல் அவற்றின் நீள, அகலம், கருவறையின் (கர்ப்பக் கிரகம்) அளவு ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.
அப்பர் குறிப்பிடும் பலவகைக் கோயில்கள் என்ன என்று கூட நமக்குத் தெரியாது. அவர் காலத்தில் சிவபெருமானுக்கு 78 பெரிய கோயில்களும் மற்ற பல வகைக் கோயில்களும் இருந்தது தெரிகிறது. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் 300-க்கும் மேலான புனிதத் தலங்களின் பெயர்களைத் தெரிவிக்கிறார்கள்.
அப்பர் பெருமான் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த வராஹமிஹிரர் எழுதிய 'பிருஹத் சம்ஹிதா’ எனும் சம்ஸ்கிருத நூலில், 20 வகைக் கோயில்களைக் குறிப்பிடுகிறார். வெறுமனே பெயர்களை மட்டும் சொல்லாமல் அவற்றின் நீள, அகலம், கருவறையின் (கர்ப்பக் கிரகம்) அளவு ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
ஒரு அத்தியாயம் முழுவதும் கோயில் பற்றி எழுதிவிட்டு மிகவும் அடக்கத்துடன் கார்கர் என்பவர் விரிவாக எழுதிய விஷயத்தை தாம் சுருக்கமாகச் சொல்லியதாக தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறார்.
2000 ஆண்டுகளுக்கு முன்னரே பலவகை வடிவங்களில், உயரங்களில் கோபுரங்களை எழுப்பும் மாபெரும் பொறியாளர்கள் இமயம் முதல் குமரி வரை இருந்திருக்கிறார்கள், பல சிற்ப நுட்பங்களை, கோயில்களை வித்தைக் காட்டியிருக்கிறார்கள் என்பதை நினைக்கவே சிலிர்க்கிறது மனம்! .
அடுத்த முறை... எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அதன் நுட்பத்தை, சிற்பத்தை, தூண்களை, மண்டபங்களையும் கூர்ந்து கவனிப்போம்!
குறிப்பு
ஐயா படங்கள் பதிவு செய்ய முடியவில்லை
upload ஆகவில்லை .
இதற்கு மட்டுமல்ல இன்று காலை முதல் நான் பதிவிட்ட எதற்கும் இது வேலை செய்யவில்லை
2000 ஆண்டுகளுக்கு முன்னரே பலவகை வடிவங்களில், உயரங்களில் கோபுரங்களை எழுப்பும் மாபெரும் பொறியாளர்கள் இமயம் முதல் குமரி வரை இருந்திருக்கிறார்கள், பல சிற்ப நுட்பங்களை, கோயில்களை வித்தைக் காட்டியிருக்கிறார்கள் என்பதை நினைக்கவே சிலிர்க்கிறது மனம்! .
அடுத்த முறை... எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அதன் நுட்பத்தை, சிற்பத்தை, தூண்களை, மண்டபங்களையும் கூர்ந்து கவனிப்போம்!
குறிப்பு
ஐயா படங்கள் பதிவு செய்ய முடியவில்லை
upload ஆகவில்லை .
இதற்கு மட்டுமல்ல இன்று காலை முதல் நான் பதிவிட்ட எதற்கும் இது வேலை செய்யவில்லை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
நீங்கள் சொல்வதுபோலக் கூர்ந்து சிற்பங்கள் முதலியவற்றைக் கவனிக்க விடுகிறார்களா பெண்கள்? அங்கே அருச்சனைச் சீட்டு வாங்குங்கள், இங்கே இப்படிச் சுற்றுங்கள், அங்கே அப்படிச் சுற்றுங்கள் என்றல்லவா அலறுகிறார்கள்?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» நிகழ்வுகள் அமைவது அதிசயம்தான்.
» ஆலயங்கள் அதிசயங்கள்!
» வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள்
» வித்தியாசமான முருகப்பெருமான் ஆலயங்கள்
» வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள்
» ஆலயங்கள் அதிசயங்கள்!
» வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள்
» வித்தியாசமான முருகப்பெருமான் ஆலயங்கள்
» வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|