புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்
Page 1 of 1 •
கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்
#1250984ஒருகாலத்தில் கவிதை, சிறுகதை எழுதுவதும், அவற்றை வாரப்
பத்திரிகைகளுக்கு அனுப்பி பரிசு பெறுவதும் பலருக்கும்
விருப்பமான செயலாக இருந்தது.
அதன்பின் ஓவியம் வரைவதும், பாட்டு பாடுவதும் சிலரது
விருப்பச் செயலானது. தற்போது `குறும்படம்' எடுப்பது, பல
இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது.
டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியாலும், குறும்படம் எடுத்து பிறகு
திரைப்பட இயக்குநர்களாக சாதித்தவர்களாலும் குறும்படம்
எடுப்பது பிரபலமாகிவிட்டது.
தற்போதைய அரசியல் சூழலை, அன்றாட வாழ்க்கையை
நகைச்சுவையாக பாவிக்கும் `ஸ்பூப்' வீடியோக்களை எடுப்பது
பிரபலமாகிவருகிறது.
ஆனாலும், குறும்படங்கள் மோகம் குறைந்தபாடில்லை.
யூ டியூப் எங்கும் நிறைந்துகிடக்கும் குறும்படங்களில்
எழுத்தாளர்களின் சிறுகதைகளை, கதைகளை மையப்படுத்தி
எடுத்த குறும்படங்கள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.
-
------------------------
Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்
#1250985பசி - குறும்படம்
-
இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார்
எழுத்தாளர் கே.ராஜாராமின் ‘பசி’ என்ற சிறுகதையைத்
தழுவி இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாத தன் அம்மா படுக்கையில் இருக்க,
ஆட்டைப் பிடித்துக் கட்டிவிட்டு பள்ளிக்குக் கிளம்புகிறான்
ஒரு சிறுவன். வீட்டில் உள்ள காலிப் பாத்திரங்களைத் தடவிப்
பார்த்துவிட்டு பட்டினியுடனே பள்ளிக்கு ஓடுகிறான்.
-
பள்ளியில் அவன் நுழையும்போது சத்துணவுக்காக சமையல்
வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகத் தொடங்குகிறது
குறும்படம்.
வெளியே தயாராகிக்கொண்டிருக்கும் உணவைப் பற்றியே
வகுப்புக்குள் இருக்கும் சிறுவன் சிந்தித்துக்கொண்டிருப்பான்.
பசியின் உக்கிரம் ஆட்கொண்டிருக்கும் கணமும்,
உணவுக்கான காத்திருப்பும், அந்தச் சிறுவனின் மன ஓட்டமும்
இந்தக் குறும்படத்தில் நிறைவாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.
-
------------------------------------------
Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்
#1250986தரமணியில் கரப்பான் பூச்சிகள்:
-
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதையான
`தரமணியில் கரப்பான் பூச்சிகள்' கதையைத் தழுவி
அதே பெயரில் எடுக்கப்பட்ட குறும்படம்.
இந்தக் குறும்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின்.
இவர் சமீபத்தில் வெளியான `குரங்குபொம்மை'
திரைப்படத்துகான வசனம் எழுதியவர்.
இவர் `தர்மம்' என்ற குறும்படத்துக்காக தேசிய விருது
பெற்றவர். சென்னை வீதிகளில் அயர்ன் செய்த
சட்டையுடன் டை அணிந்தபடி புத்தகங்கள் மற்றும்
வாஷிங் பவுடர்களை மார்க்கெட்டிங் செய்யும்
எண்ணற்ற இளைஞர்களை நாம் கடந்திருப்போம்.
அத்தகைய மார்க்கெட்டிங் வேலையில் அல்லல்படும்
இளைஞர்களை மையமாகவைத்து இந்தக் குறும்படம்
எடுக்கப்பட்டுள்ளது.
-
------------------------------------------
Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்
#1250987-
தக்கையின் மீது நான்கு கண்கள்:
-
எழுத்தாளர் சா.கந்தசாமியின் `தக்கையின் மீது நான்கு கண்கள்'
என்ற சிறுகதையை மையப்படுத்தி, இயக்குநர் வசந்த்
இயக்கியிருக்கும் குறும்படம்.
இதில் நடிகர் வீராசாமி, தாத்தாவாக நடித்திருப்பார்.
பல ஆண்டுகளாக மீன் பிடித்துவரும் தாத்தாவால்
குளத்தில் இருக்கும் மீன் ஒன்றைப் பிடிக்க முடியாமல்
போகவே அந்த ஆற்றாமை, பேரனின் மீதான கோபமாக
மாறும்.
பேரனுக்கும் அந்த மீனைப் பிடிக்கும் ஆசையிருக்க,
தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான மனப்போட்டியாக
கதை நகரும்.
-
--------------------------------
Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்
#1250988கர்ண மோட்சம்:
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மிகச்சிறந்த கதை.
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவரான
முரளிமனோகர் இயக்கிய குறும்படம்.
பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப்
படம், தேசிய விருதைப் பெற்றுள்ளது.
கூத்துக் கலைஞர்களின் வாழ்வு எவ்வளவு மோசமான
நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை இந்தக்
குறும்படம் சித்திரிக்கிறது.
பள்ளியில் நடக்கும் விழாவுக்காகத் தன் மகனுடன்
கூத்துக்கட்ட வருகிறார் கூத்துக்கலைஞர்.
அந்த விழா ரத்துசெய்யப்பட்டவுடன் அவரும் மகனும்
வீட்டுக்குத் திரும்புவதாகத் தொடங்கும் படம், கூத்துக்
கலைஞரின் அகவுணர்வுகளைச் சார்ந்து நகரும்.
-
------------------------------
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மிகச்சிறந்த கதை.
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவரான
முரளிமனோகர் இயக்கிய குறும்படம்.
பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப்
படம், தேசிய விருதைப் பெற்றுள்ளது.
கூத்துக் கலைஞர்களின் வாழ்வு எவ்வளவு மோசமான
நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை இந்தக்
குறும்படம் சித்திரிக்கிறது.
பள்ளியில் நடக்கும் விழாவுக்காகத் தன் மகனுடன்
கூத்துக்கட்ட வருகிறார் கூத்துக்கலைஞர்.
அந்த விழா ரத்துசெய்யப்பட்டவுடன் அவரும் மகனும்
வீட்டுக்குத் திரும்புவதாகத் தொடங்கும் படம், கூத்துக்
கலைஞரின் அகவுணர்வுகளைச் சார்ந்து நகரும்.
-
------------------------------
Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்
#1250989இந்தக் குறும்படங்கள் தவிர, இன்னும் சில குறும்படங்களும்
சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கின்றன.
உலகின் முக்கியமான இயக்குநர்கள் பலரும், ஏதாவது
ஒரு முழு நாவலையோ அல்லது நாவலின் ஒரு பகுதியையோ
திரைக்கதை அமைத்து படம் எடுக்கிறார்கள்.
தமிழ்ச் சூழலில் நாவலைத் தழுவியோ, சிறுகதைகளைத்
தழுவியோ குறும்படங்கள், திரைப்படங்கள் எடுப்பது
குறைவாகவே உள்ளது.
இதனாலேயே திரைப்படம், குறும்படம் எடுப்பதற்கு
தகுதியுடைய ஏராளமான கதைகள் இன்னும் திரைவடிவம்
பெறாமல் உள்ளன.
-
-----------------------
சக்தி தமிழ்ச்செல்வன்
நன்றி- விகடன்
சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கின்றன.
உலகின் முக்கியமான இயக்குநர்கள் பலரும், ஏதாவது
ஒரு முழு நாவலையோ அல்லது நாவலின் ஒரு பகுதியையோ
திரைக்கதை அமைத்து படம் எடுக்கிறார்கள்.
தமிழ்ச் சூழலில் நாவலைத் தழுவியோ, சிறுகதைகளைத்
தழுவியோ குறும்படங்கள், திரைப்படங்கள் எடுப்பது
குறைவாகவே உள்ளது.
இதனாலேயே திரைப்படம், குறும்படம் எடுப்பதற்கு
தகுதியுடைய ஏராளமான கதைகள் இன்னும் திரைவடிவம்
பெறாமல் உள்ளன.
-
-----------------------
சக்தி தமிழ்ச்செல்வன்
நன்றி- விகடன்
Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்
#0- Sponsored content
Similar topics
» தூக்கத்தில் பிரிந்த உயிர்: பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் காலமானார்
» உலகின் முதல் 10 பிரபல நாய்கள்
» பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்!
» சிறுகதைகள் மற்றும் மொழி பெயர்ப்பு சிறுகதைகள் - புதுமைப்பித்தன் 950 பக்கங்கள் கொண்ட தொகுப்பு நூல்.
» 2022 பிரபல பட்டியலில் முதல் இடங்களை பிடித்த தென்னிந்திய சினிமா படங்கள் ஒரே ஒரு பாலிவுட் படம்
» உலகின் முதல் 10 பிரபல நாய்கள்
» பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்!
» சிறுகதைகள் மற்றும் மொழி பெயர்ப்பு சிறுகதைகள் - புதுமைப்பித்தன் 950 பக்கங்கள் கொண்ட தொகுப்பு நூல்.
» 2022 பிரபல பட்டியலில் முதல் இடங்களை பிடித்த தென்னிந்திய சினிமா படங்கள் ஒரே ஒரு பாலிவுட் படம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|