புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
21 Posts - 51%
ayyasamy ram
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
17 Posts - 41%
mohamed nizamudeen
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
21 Posts - 51%
ayyasamy ram
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
17 Posts - 41%
mohamed nizamudeen
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:51 pm

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  AIM3RuMSeePSAOm4MAAb+11chnvktree2JPG


தமிழகத்தில் நிழலுக்காகவும், பசுமைப் பரப்பளவை அதிரிப்பதற்காகவும் நட்ட மரக்கன்றுகளை, நீரின்றி பாதுகாப்பது கடினமான விஷயம். இந்நிலையில், குறைந்த அளவு நீரில் செடிகளை விரைவாக வளரச் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து தமிழக அரசின் பாராட்டைப் பெற்றுள்ளார் அரசு அதிகாரி கே.சத்யகோபால்.


தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள சத்யகோபால், வறட்சி நிவாரணம் - பேரிடர் மேலாண்மைத் துறையைக் கவனிப்பதுடன், அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறார். இதற்காகத் தமிழக அரசின் பாராட்டைப் பெற்றுள்ள சத்யகோபால், மரம் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பத்தில் எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

தண்ணீருக்குத் தவிக்கும் கன்றுகள்

“நான் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவன். சில ஆண்டுகள் வேளாண் துறையில் பணியாற்றியுள்ளேன். எனக்குத் தாவரங்கள் தொடர்பாகவும், மரக்கன்றுகளை நட்டுப் பராமரி்ப்பதிலும் இருந்த ஆர்வத்தாலும் இந்தத் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தினேன். நல்ல பலன் கிடைத்தது” என்கிறார்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:53 pm

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  U2md8ARZRfOZLL4nIYjp+11chnvktree3JPG
தற்போது அரசின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலும், வேறு பல்வேறு திட்டங்களின் கீழும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதில் குறிப்பிட்ட சதவீத கன்றுகளே உயிர் பிழைகின்றன. பெரும்பாலானவை பிழைக்க முடியாமல் போவதற்கு தண்ணீர்ப் பற்றாக்குறையும் முக்கியக் காரணம்.

வேர்வரை செல்லும் நீர்

இந்தச் சூழலில் இவரது தொழில்நுட்பம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு முதலே ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “வழக்கமாக மரக்கன்று நட்டு தண்ணீர் விடும்போது, அந்த நீர் குறிப்பிட்ட ஆழத்துக்கே இறங்கும். சொட்டுநீர் பாசனத்திலும் இதே நிலைதான். இதனால் மரக்கன்று வளரத் தாமதமாகும்.

என்னுடைய முறையில் மரக்கன்றுகளை நடும்போது சலிக்கப்படாத ஆற்று மணல், மண்புழு உரம் ஆகியவற்றை செடிக்காகத் தோண்டப்படும் குழியில் அதிக அளவில் இட வேண்டும். அத்துடன் குழியின் நான்கு மூலைகளிலும், 2 அல்லது 3 அடி ஆழமும், 3 அல்லது 4 அங்குல விட்டமும் உள்ள பிளாஸ்டிக் குழாயை வைத்து, மண்ணை மூட வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:55 pm

அந்தக் குழாயிலும், சலிக்கப்பட்ட ஆற்று மணல், இயற்கை உரத்தைக் கலந்து நிரப்ப வேண்டும். நிரப்பிய பிறகு குழாயை எடுத்துவிட வேண்டும். அதன்பின் நீரை ஊற்ற வேண்டும். இதனால், மரத்தின் நான்கு புறமும் அதிக அளவில் நீர் உறிஞ்சப்பட்டு வேர்வரை செல்லும்.

வேர்ப் பகுதிக்கு நீர் செல்லும்போது உரமும் சேர்வதால் மரக்கன்றோ செடியோ விரைவாக வளர ஆரம்பிக்கும். இம்முறையில், மரக்கன்று வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது” என்கிறார். இந்த உத்தியின் மூலம், வறட்சிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் துவண்டிருக்கும் மரங்களையும் காப்பாற்ற முடியும் என்கிறார் சத்யகோபால்.

குறையும் மின்சாரப் பயன்பாடு

இவர் அறிமுகப்படுத்திய இந்தத் திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஊரக வளர்ச்சித் துறையை அடுத்து, வேளாண் துறையும் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

“நான் அறிமுகப்படுத்திய இந்த முறையில், நீருக்கான செலவு குறைவு. சொட்டுநீர்ப் பாசன முறையில் தண்ணீரை ‘பம்ப்’ செய்வதற்கான மின்சாரப் பயன்பாடும் குறைகிறது. எனவே, இதனால் ஏற்படும் பயன்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பரீட்சார்த்த முறையில் இதை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் முயற்சியை வேளாண் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் சத்யகோபால்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக