புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம்
Page 1 of 1 •
சென்னை,
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு, அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி வருமாறு:-
ஸ்மார்ட் கார்டு திட்டம், தமிழகத்தில் துணிச்சலோடு கொண்டுவரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டம் இல்லை. திருமணத்துக்குப்பின் புதிய குடும்பங்கள் உருவாகும்போது, அவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இது தொடர்ச்சியாக நடக்கும் திட்டம். இதற்கு காலக்கெடு இல்லை.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காவிட்டாலும், அதை வாங்கிவிட்டதாக செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வருவதாக கூறுவது தவறு. பொருள் வாங்கியதும் விரல் ரேகையை ரேஷன் அட்டைதாரர் வைக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்படவில்லை. தற்போது வளர்ந்து வரும் திட்டம். எனவே சிறிய சிறிய பிரச்சினைகள் வருகின்றன. அவை சரிசெய்யப்படும்.
ரேஷன் அட்டை பற்றி புகார் தெரிவிப்பதற்காக டி.என்.பி.டி.எஸ். என்ற வெளிப்படைத்தன்மை கொண்ட செயலி(ஆப்) தரப்பட்டுள்ளது. அதன் மூலம் பதில் அளிக்கப்படுகிறது. அப்படி வராதபட்சத்தில் அதை அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் சரிசெய்யப்படும். பொதுவாக, புகார் பெறப்பட்ட உடனேயும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட உடனேயும் எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.
மசூர் பருப்பு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்படவில்லை. மசூர் பருப்பு, துவரம் பருப்பு, கனடியன் லெண்டில் ஆகிய 3 பருப்புகளையும் கொள்முதல் செய்ய மாதந்தோறும் தேவை, இருப்பை பொறுத்து டெண்டர் விடப்படுகிறது. இந்த 3 பருப்புகளும் முந்தைய காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் அதிக விளைச்சல் மற்றும் உடனடியாக கிடைக்கும் பருப்பை கொள்முதல் செய்கிறோம். மசூர் பருப்பு உடலுக்கு கேடு விளைவிக்காது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் உளுந்தம்பருப்பு கிடைக்கவில்லை என்று கூறுகிறீர்கள். ரேஷன் பொருட்களை குறைந்த அளவில் கொடுப்பதால்தான் மக்களுக்கு குறைவான அளவில் ரேஷன் பொருட்களை தருவதாக கடை ஊழியர்கள் கூறுவதாக சொல்கிறீர்கள். 2008-ம் ஆண்டில் இருந்து துவரம்பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை 13 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்துகொண்டிருந்தோம்.
அதே நேரத்தில் 7 மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பையும் வாங்கிக் கொண்டிருந்தோம். இதில் துவரம் பருப்பு பலருக்கும், உளுந்தம் பருப்பு சிலருக்கும் கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பு கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 21 ஆயிரம் மெட்ரிக் டன் மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை கொள்முதல் செய்கிறோம்.
அந்த வகையில் இந்த 3-ல் ஒரு பருப்பு ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உளுந்தம் பருப்பை கொடுப்பதாக அரசு சொல்லவில்லை. அதற்கு பதிலாக, ஏதோ ஒரு பருப்பை மக்களுக்கு ஒரு கிலோ கொடுப்பதை உறுதி செய்வதற்காக, மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை ஒரு மாதத்துக்கு 21 மெட்ரிக் டன் கொள்முதல் செய்கிறோம்.
சர்க்கரை விலை ஏற்றத்தால் அதை வாங்குகிறவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஏழைகளுக்கான 19 லட்சம் அட்டைகளுக்கு (அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகள்) ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50 பைசாவுக்கு வழங்குகிறோம். இந்த அட்டைகள் தவிர வேறு அட்டைகளுக்கு மற்ற மாநிலங்களில் சர்க்கரை வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் மட்டும்தான் மற்ற அட்டைகளுக்கும் சர்க்கரை வழங்கப்படுகிறது. மத்திய உணவு பாதுகாப்பு சட்டம் வந்த பிறகும் தமிழகத்தில் மட்டும்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
வெளிச்சந்தையில் ரூ.45-க்கு சர்க்கரையை கொள்முதல் செய்து அதை மக்களுக்கு ரூ.25-க்கு தமிழக அரசு வழங்குகிறது. அதன்படி கிலோ ஒன்றுக்கு ரூ.20-ஐ மானியமாக அரசு அளிக்கிறது. இதற்காக ரூ.836 கோடியை உணவு மானியத்துக்கு அரசு ஒதுக்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினத்தந்தி
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு, அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி வருமாறு:-
ஸ்மார்ட் கார்டு திட்டம், தமிழகத்தில் துணிச்சலோடு கொண்டுவரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டம் இல்லை. திருமணத்துக்குப்பின் புதிய குடும்பங்கள் உருவாகும்போது, அவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இது தொடர்ச்சியாக நடக்கும் திட்டம். இதற்கு காலக்கெடு இல்லை.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காவிட்டாலும், அதை வாங்கிவிட்டதாக செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வருவதாக கூறுவது தவறு. பொருள் வாங்கியதும் விரல் ரேகையை ரேஷன் அட்டைதாரர் வைக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்படவில்லை. தற்போது வளர்ந்து வரும் திட்டம். எனவே சிறிய சிறிய பிரச்சினைகள் வருகின்றன. அவை சரிசெய்யப்படும்.
ரேஷன் அட்டை பற்றி புகார் தெரிவிப்பதற்காக டி.என்.பி.டி.எஸ். என்ற வெளிப்படைத்தன்மை கொண்ட செயலி(ஆப்) தரப்பட்டுள்ளது. அதன் மூலம் பதில் அளிக்கப்படுகிறது. அப்படி வராதபட்சத்தில் அதை அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் சரிசெய்யப்படும். பொதுவாக, புகார் பெறப்பட்ட உடனேயும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட உடனேயும் எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.
மசூர் பருப்பு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்படவில்லை. மசூர் பருப்பு, துவரம் பருப்பு, கனடியன் லெண்டில் ஆகிய 3 பருப்புகளையும் கொள்முதல் செய்ய மாதந்தோறும் தேவை, இருப்பை பொறுத்து டெண்டர் விடப்படுகிறது. இந்த 3 பருப்புகளும் முந்தைய காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் அதிக விளைச்சல் மற்றும் உடனடியாக கிடைக்கும் பருப்பை கொள்முதல் செய்கிறோம். மசூர் பருப்பு உடலுக்கு கேடு விளைவிக்காது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் உளுந்தம்பருப்பு கிடைக்கவில்லை என்று கூறுகிறீர்கள். ரேஷன் பொருட்களை குறைந்த அளவில் கொடுப்பதால்தான் மக்களுக்கு குறைவான அளவில் ரேஷன் பொருட்களை தருவதாக கடை ஊழியர்கள் கூறுவதாக சொல்கிறீர்கள். 2008-ம் ஆண்டில் இருந்து துவரம்பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை 13 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்துகொண்டிருந்தோம்.
அதே நேரத்தில் 7 மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பையும் வாங்கிக் கொண்டிருந்தோம். இதில் துவரம் பருப்பு பலருக்கும், உளுந்தம் பருப்பு சிலருக்கும் கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பு கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 21 ஆயிரம் மெட்ரிக் டன் மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை கொள்முதல் செய்கிறோம்.
அந்த வகையில் இந்த 3-ல் ஒரு பருப்பு ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உளுந்தம் பருப்பை கொடுப்பதாக அரசு சொல்லவில்லை. அதற்கு பதிலாக, ஏதோ ஒரு பருப்பை மக்களுக்கு ஒரு கிலோ கொடுப்பதை உறுதி செய்வதற்காக, மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை ஒரு மாதத்துக்கு 21 மெட்ரிக் டன் கொள்முதல் செய்கிறோம்.
சர்க்கரை விலை ஏற்றத்தால் அதை வாங்குகிறவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஏழைகளுக்கான 19 லட்சம் அட்டைகளுக்கு (அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகள்) ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50 பைசாவுக்கு வழங்குகிறோம். இந்த அட்டைகள் தவிர வேறு அட்டைகளுக்கு மற்ற மாநிலங்களில் சர்க்கரை வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் மட்டும்தான் மற்ற அட்டைகளுக்கும் சர்க்கரை வழங்கப்படுகிறது. மத்திய உணவு பாதுகாப்பு சட்டம் வந்த பிறகும் தமிழகத்தில் மட்டும்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
வெளிச்சந்தையில் ரூ.45-க்கு சர்க்கரையை கொள்முதல் செய்து அதை மக்களுக்கு ரூ.25-க்கு தமிழக அரசு வழங்குகிறது. அதன்படி கிலோ ஒன்றுக்கு ரூ.20-ஐ மானியமாக அரசு அளிக்கிறது. இதற்காக ரூ.836 கோடியை உணவு மானியத்துக்கு அரசு ஒதுக்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினத்தந்தி
Similar topics
» அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை
» தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்
» தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!
» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
» ரேஷனில் இலவச அரிசி : கலெக்டர் அழைப்பு
» தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்
» தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!
» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
» ரேஷனில் இலவச அரிசி : கலெக்டர் அழைப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|