புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறையும் கேம்பஸ் இன்டர்வியூ... மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொறியியல் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ களைக்கட்டும். ஆனால், `இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ ஆரம்பித்திருந்தாலும், இதுவரை நிறுவனங்கள் அதிக அளவில் கல்லூரிக்கு வரவில்லை' என்கின்றனர். இதனால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் களையிழந்து காணப்படுகின்றனர். இதற்கான காரணம் என்னவென, பொறியியல் கல்லூரிகளிலும் பன்னாட்டு நிறுவன மனிதவளத் துறையினரிடம் விசாரித்தோம்.
‘அல்டைம்டிரிக்’ என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ் வெங்கட்ரமணி, “சேவை பிரிவில் உள்ள இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ போன்ற நிறுவனங்கள், அதிக அளவில் மாணவர்களைத் தேர்வுசெய்யும். புராடெக்ட் சார்ந்த பிரிவில் இருப்பவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தேர்வுசெய்வது உண்டு. ஆனால், இந்த ஆண்டு பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தாலும், கடந்த ஆண்டுகளைப்போல் அதிக அளவில் மாணவர்களைத் தேர்வுசெய்ய முடியாத நிலை உள்ளது.
நன்றி
விகடன்
‘அல்டைம்டிரிக்’ என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ் வெங்கட்ரமணி, “சேவை பிரிவில் உள்ள இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ போன்ற நிறுவனங்கள், அதிக அளவில் மாணவர்களைத் தேர்வுசெய்யும். புராடெக்ட் சார்ந்த பிரிவில் இருப்பவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தேர்வுசெய்வது உண்டு. ஆனால், இந்த ஆண்டு பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தாலும், கடந்த ஆண்டுகளைப்போல் அதிக அளவில் மாணவர்களைத் தேர்வுசெய்ய முடியாத நிலை உள்ளது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பொருளாதார மந்த நிலையும், புரோகிராமிங், டெஸ்டிங் பணிகளை ஆட்டோமேஷன் செய்யப்படுவதும், வழக்கமான பிரிவுகளைத் தவிர புதிய பிரிவுகளில் மட்டுமே ஆள்கள் தேவைப்படுவதும் இதற்கு முக்கியக் காரணங்கள். நிறுவனங்களின் வளர்ச்சி குறைந்திருப்பதால் ஒரே திட்டப்பணிக்குப் பல்வேறு நிறுவனங்களும் போட்டிபோடுகின்றன. இதனால், நிறுவனங்களுக்கு திட்டப்பணிகள் கிடைப்பதிலேயே பெரிய அளவில் போராடவேண்டியுள்ளது.
கேம்பஸ் இன்டர்வியூஇதைத்தவிர, கடந்த காலங்களில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி 30 - 40 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், தற்போது 8 முதல் 15 சதவிகிதம் என்ற அளவுக்குத்தான் இருக்கிறது. நிறுவனத்தின் செலவைக் குறைத்து வளர்ச்சியை உயர்த்தவும், புதிய பிரிவுகளில் களம் இறங்கி விரிவாக்கம் செய்யவும் நிறுவனங்கள் முயல்கின்றன. வேலைவாய்ப்புச் சந்தையில், ஏற்கெனவே நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் உள்ளவர்களே எளிதாகக் கிடைக்கவும் செய்கின்றனர்.
கேம்பஸ் இன்டர்வியூஇதைத்தவிர, கடந்த காலங்களில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி 30 - 40 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், தற்போது 8 முதல் 15 சதவிகிதம் என்ற அளவுக்குத்தான் இருக்கிறது. நிறுவனத்தின் செலவைக் குறைத்து வளர்ச்சியை உயர்த்தவும், புதிய பிரிவுகளில் களம் இறங்கி விரிவாக்கம் செய்யவும் நிறுவனங்கள் முயல்கின்றன. வேலைவாய்ப்புச் சந்தையில், ஏற்கெனவே நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் உள்ளவர்களே எளிதாகக் கிடைக்கவும் செய்கின்றனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதனால், வளாகத் தேர்வில் அதிக அளவில் தேர்வுசெய்வதைக் குறைத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தேர்வுசெய்யும் நிலையில் இருக்கிறோம். கடந்த காலங்களில், மாணவர்களைத் தேர்வுசெய்யும்போது ஓரளவுக்கு ஐடி திறனும் கம்யூனிகேஷன் திறனும் இருந்தால் போதும். ஆனால், தற்போது தேர்வுசெய்தவுடன் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால், கோடிங் நன்கு அறிந்த, பல்வேறு திட்டப்பணியில் செயலாற்றுவதற்கு ஆர்வமும் திறமையும் உள்ளவர்களை மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்வுசெய்கிறோம்" என்றார்.
வளாகத் தேர்வை எதிர்நோக்கி உள்ள மாணவர்கள் வேலைவாய்ப்பை எளிதில் பெற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு...
“மாணவர்கள் தங்களுடைய பாட அறிவுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், தற்போது வளர்ந்துவரும் பிரிவுகளாக இருக்கும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், டேட்டா அனாலிட்டிக்ஸ், பிக் டேட்டா, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், சைபர் செக்யூரிட்டி, க்ளாவுட் கம்பியூட்டிங் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற பிரிவுகளில் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும். பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், இந்தப் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்திவருகின்றன. ஆகையால், இந்தப் பிரிவுகளில் கூடுதல் அறிவையும் வளர்த்துக்கொண்டால், வேலை கிடைப்பது எளிது" என்றார் மகேஷ் வெங்கட்ரமணி.
வளாகத் தேர்வை எதிர்நோக்கி உள்ள மாணவர்கள் வேலைவாய்ப்பை எளிதில் பெற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு...
“மாணவர்கள் தங்களுடைய பாட அறிவுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், தற்போது வளர்ந்துவரும் பிரிவுகளாக இருக்கும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், டேட்டா அனாலிட்டிக்ஸ், பிக் டேட்டா, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், சைபர் செக்யூரிட்டி, க்ளாவுட் கம்பியூட்டிங் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற பிரிவுகளில் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும். பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், இந்தப் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்திவருகின்றன. ஆகையால், இந்தப் பிரிவுகளில் கூடுதல் அறிவையும் வளர்த்துக்கொண்டால், வேலை கிடைப்பது எளிது" என்றார் மகேஷ் வெங்கட்ரமணி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தனியார் கல்வி நிறுவனத்தில் மூத்த வேலைவாய்ப்பு அதிகாரியாக உள்ள பேராசிரியர் மாறன் “கடந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர். வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்திருக்கிறது.
கேம்பஸ் இன்டர்வியூஉற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு வளர்ச்சி இருக்கும் என்பது முன்னரே கணித்து, இவ்வளவு பேரைத் தேர்வுசெய்ய இருக்கிறோம் என்பதைச் சொல்வார்கள். ஆனால், ஐடி நிறுவனங்கள் அதுபோன்று சொல்லாததால், கேம்பஸ் இன்டர்வியூவில் குழப்பமான நிலை நிலவுகிறது. இந்தக் குழப்பநிலையைத் தவிர்க்கும் வகையில் ஐடி நிறுவனங்கள் குறிப்பிட்ட திறன் பெற்ற மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க விரும்புகிறோம் என்பதை முன்னரே கல்லூரிகளும் அறிவுறுத்தலாம். இதன்மூலம், நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற்போல் மாணவர்களை தயார்செய்து வைப்பதற்கு உதவிட முடியும். ஆனால், அதுபோன்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஐடி நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு வருகின்றனர். நேர்முகத் தேர்வில் மிகவும் கஷ்டமான கேள்விகளைக் கேட்டு மாணவர்களைத் திணறடிக்கின்றனர்.
தற்போது வளாகத் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற, இனி கூடுதல் நேரத்தை ஒதுக்கி தயாரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஐடி நிறுவனங்கள் டேட்டா அனாலிட்டிக்ஸ், க்ளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங் போன்ற குறிப்பிட்ட சில பிரிவுகளில் மட்டும் ஆள்களைத் தேர்வு செய்வதால் மாணவர்கள் மேற்சொன்ன பிரிவுகளில் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்" என்கிறார் மாறன்.
நன்றி
விகடன்
கேம்பஸ் இன்டர்வியூஉற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு வளர்ச்சி இருக்கும் என்பது முன்னரே கணித்து, இவ்வளவு பேரைத் தேர்வுசெய்ய இருக்கிறோம் என்பதைச் சொல்வார்கள். ஆனால், ஐடி நிறுவனங்கள் அதுபோன்று சொல்லாததால், கேம்பஸ் இன்டர்வியூவில் குழப்பமான நிலை நிலவுகிறது. இந்தக் குழப்பநிலையைத் தவிர்க்கும் வகையில் ஐடி நிறுவனங்கள் குறிப்பிட்ட திறன் பெற்ற மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க விரும்புகிறோம் என்பதை முன்னரே கல்லூரிகளும் அறிவுறுத்தலாம். இதன்மூலம், நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற்போல் மாணவர்களை தயார்செய்து வைப்பதற்கு உதவிட முடியும். ஆனால், அதுபோன்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஐடி நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு வருகின்றனர். நேர்முகத் தேர்வில் மிகவும் கஷ்டமான கேள்விகளைக் கேட்டு மாணவர்களைத் திணறடிக்கின்றனர்.
தற்போது வளாகத் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற, இனி கூடுதல் நேரத்தை ஒதுக்கி தயாரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஐடி நிறுவனங்கள் டேட்டா அனாலிட்டிக்ஸ், க்ளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங் போன்ற குறிப்பிட்ட சில பிரிவுகளில் மட்டும் ஆள்களைத் தேர்வு செய்வதால் மாணவர்கள் மேற்சொன்ன பிரிவுகளில் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்" என்கிறார் மாறன்.
நன்றி
விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|