புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
77 Posts - 43%
heezulia
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
10 Posts - 6%
prajai
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
6 Posts - 3%
Raji@123
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
4 Posts - 2%
mruthun
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
21 Posts - 4%
prajai
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையே, பெருமழையே!


   
   
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Nov 07, 2017 6:48 pm

அதோ அந்த அண்ணா சாலை மேம் பாலத்திலிருந்து நான் இறங்கி கொண்டிருக்கும் வேளையில் . என்னை பெருமழையொன்று இடைமறித்து நிறுத்தியது. மழையென்றா"ல் எனக்கு மிகவும் பிடிக்கும். இது பெருமழையல்லவா ? விடுவேனா? மழையின் மகத்துவத்தை மனதில் வைத்து கொண்டாடி திளைக்க ஆசைப்பட்டேன்.
ஆயினும் மழையோ தேம்புவது போன்று தோன்றியது. மெல்ல இரு சக்கர வாகனத்தை ஓரம் கட்டிவிட்டு, எனது தலையில் சொட்டிக்கொண்டிருந்த மழை துளிகளை சேகரித்து. கையில் வைத்து தாலாட்டி, அதன் தேம்புதலை நிறுத்தி, காரணத்தை வினவினேன்.
"நீயோ என்னை தாலாட்டி கொண்டாடுகிறாய்." ஆனால் சென்னையிலுள்ளோர் அனைவரும் என்னை திட்டியல்லவா தீர்க்கின்றனர் என்றது. நான் செய்த தவறுதான் என்ன ?
"குடிநீர் இல்லையென்று குடத்தோடு மறியல் செய்தார்கள், " அதை நினைத்து தானே வந்தேன் ?
வீட்டிற்கு வீடு ஆழ்துளை கிணற்றிலுள்ள நீர் மிகவும் அடி மட்டத்திற்கு சென்று கொண்டிருப்பதாக அரற்றினார்களே அதனால் அல்லவா வந்தேன் ?
புழல் நீர் போதவில்லையென்று புலம்பினார்கள் அதனாலல்லவா வந்தேன் ?
வீராணம் நீர் கேட்டு வெட்கமில்லாமல் திரிந்தார்கள் அதனாலல்லவா வந்தேன் ?
பாலாற்றில் நீரில்லையென்று பதறினார்களே அதனாலல்லவா வந்தேன்?
கிருஷ்ணா நீர் கேட்டு கெஞ்சினார்களே அதை பார்த்தல்லவா வந்தேன் ?
இப்போது வெள்ளம் வந்ததென்று வேதனை படுகிறார்களே. அதனை கண்டு விசன படுகிறேன், வெட்கமும் படுகிறேனே என்றது.
மழை பேசுவதை கேட்டு உள்ளுக்குள் மருகினேன். பின்னர் நிதானமாக மழையே நீயே தீர்வு கூறு, ஏனெனில் எனது வயதும் அனுபவமும் உன்னை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. உன் வயதோ பூமியின் வயதென மிகவும் பணிவோடு கூறினேன்.
தேம்பிய மழைத்துளி தெம்பானது . என்னை உற்று பார்த்து, வான்துளி வயதினை வையத்தோடு அளவிட்டாயே, வள்ளுவம் படிதித்தாயா என்றது? ஆமாம் வேறொரு மொழியில் விளக்கம் எங்குண்டு? மிகவும் வியப்பாக அதனிடமே கேட்டேன்.
"உண்மைதான் இந்தியாவிலுமில்லை","எங்கேயுமில்லைதான்", என்ற மழை துளியை பார்த்து பேரானந்தம் பட்டேன்.
பின் மழை மென்மையாக தீர்வினை சொல்ல ஆரம்பித்தது. இப்போது வெள்ளம் வெள்ளமென்று புலம்புகிறார்களே? சுமார் அம்பது ஆண்டுகளுக்கு முன்பு உனது முன்னோர்கள் குடிசைகளிலேயே வாழ்ந்தார்கள். மண் சுவரும் ஓலை கூரையுமே அவர்களது அரண்கள். (அவைகள் மறு சுழற்சி முறையில் எளிதாக மண்ணிற்கும் வளம் சேர்க்கும்). கூடவே குட்டைகள் குளங்கள் ஏரிகள் வாரிகள் ஆறுகளென்று நீர் மேலாண்மையும் சரியாக கையாண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் நிலத்தடி நீர்மட்டத்தை கையாள கிணறுகளை அமைத்து இருந்தனர் எவ்வளவு மழை பெய்தாலும் கிணறு நிரம்ப நிரம்ப நிலத்தடி நீர் மட்டம் ஒழுங்காக பேணப்படும். மேலும் குட்டையில் நீர் நிரம்பினால் குளத்திற்கு செல்லும், குளம் நிரம்பியவுடன் ஏரிக்கு செல்லும். ஏரி நிரம்பியவுடன் வாரிக்கு சென்று ஆற்றினில் கலக்கும். ஆறுக்கு சென்ற நீரானது கடலிலே சென்று மீண்டும் மேகமாகும்.
இன்றோ ஆழ்துளை கிணறு மூலம் நீர் உறிஞ்சப்படுகிறதே ஒழிய நிலத்தடி நீர்மட்டம் உயர பூமியின் மேலிருந்து கீழ் செல்ல வழியே இல்லை.
வயல்கள் குட்டைகள் குளம் ஏரி வாரி ஆறு இவைகள் மனைகளாகவும் மணலுக்காகவும் மாற்றி கொண்ட மனித இனம் மழையாகிய என்னை அல்லவா குறை கூறுகின்றனர். அன்று குடிசைகளில் வாழ்ந்தாலும் புயல் வந்தால்இ கூட சத்திரங்களை கட்டி ஒற்றுமையாக சமாளித்தார்கள். இன்றோ இவர்களை எப்படி மன்னிப்பது ? என்றது அமைதியாக .
நானும் கொஞ்சம் கொஞ்சமாக மழைதுளியாய் மாறி கொண்டிருக்கிறேன்.
--அதியணன்--



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக