புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_m10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 
284 Posts - 45%
heezulia
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_m10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_m10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_m10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_m10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 
19 Posts - 3%
prajai
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_m10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_m10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_m10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_m10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 
7 Posts - 1%
mruthun
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_m10 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 30, 2017 2:31 pm

1♥️. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2♥️. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3.♥️தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!

4.♥️தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?

5♥️.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

6.♥️ தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு பாடமாக எண்ணி பயன் அடைந்து கொள்ளுங்கள்..

7♥️ தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்...

8♥️ மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...

9♥️ முகம் தெரியாத யாருக்கோ மரியாதை செய்கிறோம்.உன்னை கொஞ்சி வளர்த்த தந்தைக்கு முன்பு மரியாதை செய்......

10♥️ அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்.
தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கணும்னு மார்பில் அனைத்துக் கொள்வாள்.
ஆனால் தந்தைதான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோழின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை.

♥️அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது பயன் படுத்துக் கொள்.
தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை.
இது உண்மை...சத்தியம்.

தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல்.

தாய் தந்தையை மதிக்காதவன் வாழ்கையின் எந்த உயரத்திற்கும்செல்வதுமில்லை?மாறாக துயரத்திற்கும் செல்வதோடு கடுமையான இறைவனின் சாபத்திற்கு ஆளாகும் ஏன்?அது இறைவேதம் (4) நான்கிலும் கூறப்பட்டுள்ளன
உங்கள் தாய் தந்தை உயிருடன் இருக்கும் நிலையில் அவர்களுக்கு இறை மறை காட்டிய வழியில் அவர்கள் நமது நலனுக்காக செய்த தியாகங்களை நினைத்து அவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர்களின் மன வேதனை செய்ய வேண்டாம்...
☝️☝️

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 30, 2017 6:21 pm

 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். KdffDOqS5BSWKm8ZlKlw+SPhotoEditor-20161217_161051
எங்க ஐயாவை கண்டால் உண்மையில் நடுங்குவோம்.
அவர் வீட்டில் இருக்கும் போது ஒரு சிறு சத்தம் கூட வராது. எப்போதும் வீட்டில் குறைந்தது பத்து பேராவது இருப்போம்.
எங்க ஐயாவிடம் பேசிய வார்த்தைகளை எண்ணி விடலாம்.
கடவுளாக ஐயாவை போற்றியே வாழ்தோம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 30, 2017 7:23 pm

 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். NAz360U1RCTAEQeQFZuw+IMG_20161016_215138
ஐயா படத்தை மட்டும் தனியாக பிரித்து
போட்டது மனதில் ஏதோ போல்
உள்ளது.
எனவேதான் இந்த போட்டோவை பதிவு செய்கிறேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 31, 2017 6:17 pm

 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். 1571444738
-
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். VWSe5ZQlRyqzasHXL4I3+280-1
-
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். 1vNyDqa4Q6yPGCtnxJQo+FathersDay2
-
 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். Lcm8ZdQDTmq4ezqkPPha+IMG-20170203-WA0008

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 31, 2017 6:21 pm

 தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல். 9wWwBu1sTWKKySihuyga+Love-of-the-Father

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 31, 2017 6:53 pm

அனைத்தும்
அருமை
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக