புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு
Page 1 of 1 •
-
சிட்லபாக்கம் பகுதியில் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீர்.
-----------------
சென்னை:
சென்னையில் நேற்று பகல் முழுவதும், மேகமூட்டமாக இருந்த
நிலையில், நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது.
2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இடி மின்னலுடன் மழையால்
சிந்தாதிரிபேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகின.
இன்று காலை சென்னையில் கொளத்தூர்,சவுகார்ப்பேட்டை,
கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, சேத்துப்பேட்டை,
நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது
வெள்ள நீர்:
இதனால் அப்பகுதிகளில் வெள்ள நீர் தெருக்களில் ஆறாக ஓடியது.
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது.தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி
பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக
ஆயுதப் படை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக
சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஜமாலியா நகர் உள்ளிட்ட பல
பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது
அங்குள்ள பேகம் நசீயா - நசீர் உசேன் டிரஸ்ட் சார்பில் உள்ள
மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நோயாளிகள்
வெளியில் செல்ல முடியாமலும்,
சிகிச்சை உள்ளே செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.
-
----------------
தினமலர்
சென்னை சூளை பகுதியில் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இதனால், சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. மோட்டார்
மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
ஈடுபட்டனர்.
சென்னை கொரட்டூர் பகுதியில் மழை காரணமாக சாலையில்
தண்ணீர் தேங்கியது. புகார் செய்தாலும் அதிகாரிகள் உடனடியாக
வருவதில்லை என புகார் தெரிவித்தனர்.
சென்னை முடிச்சூர் அருகே வரதராஜபுரத்தில் வசிக்கும் 70 சதவீத மக்கள்,
வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்ததால், பாதுகாப்பான இடங்களுக்கு
தஞ்சமடைந்தனர்.
அண்ணா நகர் பகுதியில் 2 நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளது.
மழை நீரை அகற்ற முடியாதவாறு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதனால், பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகள் வரை
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை
மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
-
---------------------
இதனால், சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. மோட்டார்
மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
ஈடுபட்டனர்.
சென்னை கொரட்டூர் பகுதியில் மழை காரணமாக சாலையில்
தண்ணீர் தேங்கியது. புகார் செய்தாலும் அதிகாரிகள் உடனடியாக
வருவதில்லை என புகார் தெரிவித்தனர்.
சென்னை முடிச்சூர் அருகே வரதராஜபுரத்தில் வசிக்கும் 70 சதவீத மக்கள்,
வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்ததால், பாதுகாப்பான இடங்களுக்கு
தஞ்சமடைந்தனர்.
அண்ணா நகர் பகுதியில் 2 நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளது.
மழை நீரை அகற்ற முடியாதவாறு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதனால், பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகள் வரை
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை
மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
-
---------------------
செம்பரப்பாக்கம் ஏரி:
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுங்குவார்சத்திரம்,
ஸ்ரீபெரும்புதூர், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்துள்ளது.
இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
செம்பரப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் மொத்தம் உயரம் 24 அடி. தண்ணீர் வரத்தால் நீர்மட்டம் 9 அடியை
தொட்டது. 2015ல் செம்பரப்பாக்கம் ஏரியை திடீரென அதிகாரிகள்
திறந்து விட்டதால் தான் சென்னையில் பல இடங்களில் வெள்ளம்
ஏற்பட்டது.
இம்முறை அந்த நிலை ஏற்படாமல், அதிகாரிகள் முன்னெரிச்சரிக்கை
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.
நீர் இருப்பு 627 மில்லியன் கன அடி. நீர் வரத்து 1,970 கன அடி சோழவரம்
ஏரியின் கொள்ளளவு 861 மில்லியன் கன அடி. நீர் வரத்து 180 மில்லியன்
கன அடி. நீர் வரத்து 665 கன அடிபுழல் ஏரியின் கொள்ளவு
3300 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 614 மில்லியன் கன அடி. நீர் வரத்து
1943 கன அடிபூண்டி ஏரியில் கொள்ளவு 3231 மில்லியன் கன அடி.
நீர் இருப்பு 332 மில்லியன் கன அடி. நீர் வரத்து 240 கன அடி.
-
-------------------------
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுங்குவார்சத்திரம்,
ஸ்ரீபெரும்புதூர், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்துள்ளது.
இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
செம்பரப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் மொத்தம் உயரம் 24 அடி. தண்ணீர் வரத்தால் நீர்மட்டம் 9 அடியை
தொட்டது. 2015ல் செம்பரப்பாக்கம் ஏரியை திடீரென அதிகாரிகள்
திறந்து விட்டதால் தான் சென்னையில் பல இடங்களில் வெள்ளம்
ஏற்பட்டது.
இம்முறை அந்த நிலை ஏற்படாமல், அதிகாரிகள் முன்னெரிச்சரிக்கை
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.
நீர் இருப்பு 627 மில்லியன் கன அடி. நீர் வரத்து 1,970 கன அடி சோழவரம்
ஏரியின் கொள்ளளவு 861 மில்லியன் கன அடி. நீர் வரத்து 180 மில்லியன்
கன அடி. நீர் வரத்து 665 கன அடிபுழல் ஏரியின் கொள்ளவு
3300 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 614 மில்லியன் கன அடி. நீர் வரத்து
1943 கன அடிபூண்டி ஏரியில் கொள்ளவு 3231 மில்லியன் கன அடி.
நீர் இருப்பு 332 மில்லியன் கன அடி. நீர் வரத்து 240 கன அடி.
-
-------------------------
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சென்னையில் முதலில் மழை நீர் மற்றும்
கழிவு நீர் வடிகால் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
நிறைய நீர் வெளியேற்ற வழி முறைகள்
ஏற்படுத்த வேண்டியதை செய்ய வேண்டும்.
இனி சிறு மழைக்கு கூட சென்னை தாங்காது
கழிவு நீர் வடிகால் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
நிறைய நீர் வெளியேற்ற வழி முறைகள்
ஏற்படுத்த வேண்டியதை செய்ய வேண்டும்.
இனி சிறு மழைக்கு கூட சென்னை தாங்காது
சென்னை நகரை சுற்றி இருந்த கிராமங்களை அழித்து நகர் உருவாக்கியதில் பலன் இப்ப தான் ஓரிரு வருடங்களாக மக்களுக்கு தெரிகிறது. இது இன்னும் வருங்காலங்களில் அதிகமாகும்.
சென்னையின் இந்த நிலை மற்ற பெருநகரங்களுக்கு அபாயமணியாக இருக்க வேண்டும்.
சென்ற விடுமுறையில் சென்னையில் சில நாட்கள் இருந்தேன் , சில கிமீ செல்வதற்கே மணிக்கணக்கில் ஆகியது அத்தனை போக்குவரத்து நெரிசல்
சென்னையின் இந்த நிலை மற்ற பெருநகரங்களுக்கு அபாயமணியாக இருக்க வேண்டும்.
சென்ற விடுமுறையில் சென்னையில் சில நாட்கள் இருந்தேன் , சில கிமீ செல்வதற்கே மணிக்கணக்கில் ஆகியது அத்தனை போக்குவரத்து நெரிசல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|