புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_m10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10 
70 Posts - 53%
heezulia
உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_m10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_m10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_m10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_m10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_m10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_m10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_m10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_m10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_m10உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 02, 2017 8:17 am

உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி 201711020448421381_Thermal-power-station-boiler-exploded-in-Uttar-Pradesh_SECVPF
-
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில், தேசிய அனல்மின் நிலையத்தின் பெரோஸ் காந்தி மின் உற்பத்தி நிலையம் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட அதில், மொத்தம் 1,550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 6 மின் உலைகள் உள்ளன. அவற்றில், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உலை ஒன்றில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

அங்குள்ள பிரமாண்ட கொதிகலன் (பாய்லர்) நேற்று எதிர்பாராதவிதமாக, பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால், அந்த நேரத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலறி அடித்தபடி வெளியே ஓடினர். மின் நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இந்த விபத்தில், 25 தொழிலாளர்கள் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது, சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவர்.

அனல்மின் நிலையத்தில் சில உடல்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் குமார் தெரிவித்தார்.

பலியானவர்களின் உடல்கள், அடையாளம் கண்டறிய முடியாத அளவுக்கு கருகிவிட்டன. காயம் அடைந்தவர்களில் 4 அதிகாரிகளும் அடங்குவர்.

உடனடியாக மீட்புப்பணி தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்பு படை குழு, லக்னோவில் இருந்து சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தற்போது மொரீஷியஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அவர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு முதன்மை உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்தபடியே, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்.

மேலும், கிடைத்த ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் விபத்து பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கூடுதல் மாவட்ட கலெக்டரும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள். தேசிய அனல்மின் நிலைய உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர்.

அதிக அழுத்தம் காரணமாக, கொதிகலனின் கழிவு சாம்பல் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாக மாவட்ட கலெக்டர் சஞ்சய் காத்ரி தெரிவித்தார்.

கொதிகலன் வெடித்த தகவல் அறிந்து, தொழிலாளர்களின் உறவினர்கள் பலர் அங்கு குவிந்தனர். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு என்ன ஆயிற்றோ என்று கவலையாக விசாரித்தனர். பதற்றமான சூழ்நிலை உருவானதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை ‘சீல்’ வைத்தனர்.

இச்சம்பவத்தில், பலியானோர் குடும்பங்களுக்கு யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக