புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
28 Posts - 53%
heezulia
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
3 Posts - 6%
prajai
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
216 Posts - 43%
heezulia
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
24 Posts - 5%
i6appar
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
12 Posts - 2%
prajai
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_m10கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Oct 31, 2017 5:22 pm

கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! M1wENmsRen5YVcP2YLQA+1A
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! ZZVpUapRS6XtCKfMnFke+2A
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் !

நான் முதல் முதலாக வாங்கிய கைகடிகாரம் எனக்குஇன்னமும் நினைவில் இருக்கிறது .1969 இல் அப்போது M.S.E.B என்று அழைக்கப்பட்டு பிறகுTNEB ஆகிய EB இல் வேலைக்கு சேர்ந்து சில மாதம் ஆனபிறகு ., நான்அப்போது வேலை செய்த சிதம்பரத்தின் அருகில் இருந்த பரங்கிப்பேட்டை எனும் ஊர் சென்று வாட்ச் வாங்கினேன் .
பங்கிப்பேட்டைஎப்போதும் அதிகம் வெளிநாட்டில் வாழ்ந்த முஸ்லீம்களின் நகரம் .அதற்க்கு நீண்ட சுவையான வரலாறு கொண்டது .
அங்கே அப்போது வாங்கியது சீக்கோ எனும் ஜப்பான் கடிகாரம் , விலை நினைவில் இல்லை .அப்போது எனக்கு வயது 19.அப்போதெல்லாம் சீக்கோ சிட்டிஜன் போன்ற ஜப்பான் கடிகாரம்அதிகப் பிரசித்தம்
அப்போதெல்லாம் இந்தியாவில் கடிகாரம் கூட தயாரிக்க வில்லை .பிறகு பல ஆண்டுகள் கழித்தே நமது H M T எனும் கை கடிகாரம் வெளிவந்தது .இந்தியர்கள் இது குறித்து அப்போது மிகவும் பெருமை கொண்டனர் .
இப்போதெல்லாம் ஒமேகா ரோல்ஸ் ,கேசியோ சோணாட்ட்டா ,எனப் பல பிராண்டுகள்சந்தையில் உள்ளன .அப்போதெல்லாம் கைக்கடிகாரம் கட்டும் பழக்கம் அதிகம் இல்லை .வீட்டில் அலாரம் வைத்த கடிகாரம் வைத்திருப்பதே பெருமை .
வால்வு ரேடியோவில் ரேடியோ டைம் தெரிந்து கொள்வார்கள் .பிராந்திய செய்தி , ஆகாஷிவாணி செய்தி என செய்திகள் உண்டு .அதைக் கேட்டு நேரத்தை சரி செய்து கொல்வவார்கள் ..
எல்லா ரயில் நிலையத்திலும் ரயில்வே டைம் என மணிக்கூண்டு இருக்கும் .ரயில் இல்லாத ஊரில் ஆலய மணி மூலம் நேரம் அறியலாம் .நான் சிதம்பரம் கோயிலின் ஆலய மணி சப்தம் கேட்டு வேலை தொடங்கிய காலம் உண்டு .அதற்க்கு மணி மணிக்கூண்டு என்ற பெயரே ஆலயத்தில் நேரம் தெரிவிப்பதால் தான் வந்திருக்கும் .என நினைக்கிறேன் .
நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் பழைய
மனித கண்டுபிடுப்புகளில் ஒன்றான இது பொதுவாக இயற்கையான அளவீடான ஒரு நாளினை விட குறுகிய கால அளவை மணியை அளக்க பயன்படுத்தப்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் கடிகாரங்கள் இயற்பியல் செயல்முறைகளில் பல வளர்சியினை கண்டுள்ளது
கடிகாரம், என்பது நேரத்தை காட்டுவதற்கும், அளவிடவும், அதனை ஒருங்கிணைக்கவும் பயன்படும் ஒரு கருவியாகும். கடிகாரத்தை மணிக்கூடு என்றும் குறிப்பர். கையில் கட்டப்படும் கடிகாரத்தினை கைக்கடிகாரம் என்பர். அப்போதெல்லாம் மணிக்கூண்டு இல்லாத நகரங்கள் இராது .ஒவ்வாரு மணிக்கூண்டின் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கும் .மணிக்கூண்டுகள் நகரின் அடையாளமாக விளங்கியக் காலம் இருந்தது .
அத்தகைய நேரம் சொல்லும் வேலையை நமது கோயில்கள் முன்பு செய்துவந்தன .முன்பு நேரம் சொல்லுவது அரசின் வேலையாக இருந்தது .கோயில்களில் இத்தகைய அமைப்புகள் நிரந்தரமாக இருந்தன .
14 நூற்றாண்டுகளாக அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம் தமிழ் நாட்டில் உண்டு ! காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது.கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது. இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணிநேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது.
அதேப்போல் வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.
இத்தகை அமைப்புகள் அனைத்து ஆலயத்திலும் இருந்திருக்கலாம் .ஆனால் இப்போது காலத்தை கையில் கைக்கடிகாரம் என்ற பெயரில் சுமந்து கொண்டு பரபரப்பாக இயங்குகிறோம் .
முதல் உலகப்போரில் ராணுவ நடவடிக்கைக்கு உதவ ராணுவ வீர்களிடையே இந்த கைக்கெடிகாரம் காட்டும் வழக்கம்அறிமுகப்படுத்தப்பட்டது .18ஆம் நூற்றாண்டில் வான் ஆராய்ச்சித் தகவல்களைச் சேகரிக்க ஜெய்ப்பூரில் பல கட்டடங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் சாம்ராட் இயந்திரம் எனப்படும் மிகப் பெரிய சூரியக் கடிகாரம். புது டெல்லியில் "ஜந்தர் மந்தர்" என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள வான் ஆராய்ச்சி மையமும் இப்படிப்பட்ட ஒன்றே.
இந்தக்கட்டுரையின் நோக்கம் கருதி வரலாற்றை இத்துடன் நிறுத்திவிடுகிறேன் .
இப்போது அநேகமாக அனைவரும் இடது மணிக்கட்டில் கை கடிகாரம் கட்டிவருகிறோம் .இந்த வழக்கம் கடந்த 50 ஆண்டுகளில்தான் இங்கு அதிகம் ஆனது அதற்காகவே நான் வாட்ச் வாங்கிய நிகழ்வை கூறினேன் .
கடந்த 50 ஆண்டுகளாகவே தொற்றாத வாழ்வியல் நோய்கள் எனப்படும் சர்க்கரை னாய் , ரத்த அழுத்தம் ,இதய நோய் முதலியன அதிகம் நமது நாட்டில் ஆகியுள்ளன .
இடது மணிக்கட்டில் தான் நமது பரம்பரை வைத்தியர்கள் நாடி பார்ப்பார்கள் .இதில் வாதம் பித்தம் கபம் என மூன்றும் எப்படி உள்ளது என நாடிகளைக்கொண்டு அறிவார்கள் .இந்த மூன்றின் அளவு மிகினும் ,குறையினும் நோய் தோன்றும் என்பது திருவள்ளுவர் வாக்கு .
இப்போது நாம் விதவிதமாக ,பல உலோகம் கொண்ட பாட்டரிகள் கொண்ட வாட்ச் நமது இடது மணிக்கட்டில் அத்தகைய நாடி பார்க்கும் இடத்தில் தான் ஒரு நாளின் 10 மணி நேரமாவது கட்டுகிறோம்
.இதனால் இதன் ஸ்டராப்பின் அழுத்தத்தினால் ,வாட்சின் பாட்டரியின் மின் வீச்சினால் , மணிக்கட்டில் உள்ள நாடிகளின் செயலத்த்தன்மை பாதிக்கப்படுமா ?அத்தகைய நாடிகளின் மாறுபாட்டினால் நமக்கு நோய்கள் தோன்றுமா ? இந்த அழுத்தமான ஐயம் எனக்கு உண்டு .
இது குறித்து பலரின் அனுபவம் இன்னம் தேவை .நிபுணர்களின் கருத்தும் ஆய்வும் தேவை .இது ஒரு சிந்தனை மட்டுமே ! சரிபார்க்கவேண்டும் .
நாம் கொஞ்ச காலம் கை கடிகாரங்களை அணியாமல் இருந்து பார்க்கலாம் .
எனது கருத்தில் உதித்ததை கூறினேன் .நான் வாட்ச் கட்டுவதை நிறுத்தப்போகிறேன் .பார்க்கலாம் நோய்கள் தணிகிறதா என்று ?
அண்ணாமலை சுகுமாரன்
31/10/17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக