புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
48 Posts - 51%
heezulia
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
48 Posts - 51%
heezulia
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறுகள் நம் தகுதியை உயர்த்தும்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 31, 2017 6:34 pm

WebDesk | 27-Oct-2017 04:09 PM
இரா.குமார்
தவறு செய்துவிட்டோமே என்று சில நேரங்களில் வருந்துகிறோம். இப்படி செய்திருக்க வேண்டாம். செய்யாமல் இருந்திருந்தால், இந்தக் கஷ்டம் வந்திருக்காது என்று புலம்புகிறோம்.
தவறு செய்தால்தான் மனிதன். தவறுகளில் இருந்துதான் பாடம் படிக்கிறோம். "தவறு செய்ய வேண்டும். அப்போதுதான் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒரே தவறை திரும்பச் செய்யக் கூடாது. புதுப் புது தவறாக செய்ய வேண்டும்" என்று என் நண்பர் ஒருவர் சொல்வார்.
தவறுகள்தான் நம்மை பக்குவப்படுத்துகின்றன. தவறு செய்வது மனித இயல்பு. தவறு செய்தால்தான் மனிதன். ஆனால், செய்த தவறில் இருந்து பாடம் படித்துக்கொண்டு மீண்டும் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி, பாடம் படிக்காமல் போகும்போது, அடுத்தடுத்து ஒரே தவறை செய்யும்போது பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறோம்.
தவறே செய்யாமல் இருக்க முடியாது. செய்த தவறால் ஏற்படும் கஷ்டங்களை அனுபவிக்காமலும் தப்ப முடியாது. அந்தக் கஷ்டத்தில் இருந்து மீள, போராட வேண்டியதும் அவசியமான ஒன்று.
இதைத்தான் நம் முன்னோர்கள் புராணங்கள் மூலமும், இதிகாசங்கள் மூலமும் நமக்கு விளக்கிச் சென்றிருக்கின்றனர்.
இராமயணமும் மகாபாரதமும் இதை நமக்குச் சொல்கின்றன. இராமன் எவ்வளவு பெரிய அறிவாளி. புத்தி கூர்மை உள்ளவன். மனம் பக்குவப்பட்டவன். எந்த நேரத்திலும் பதற்றப்படாதவன். எல்லாவற்றுக்கும் மேலாக அவதார புருஷன். அவனே தவறு செய்கிறான்.
சீதை கேட்டாள் என்பதற்காக, மானைப் பிடிப்பதற்காக அதைத் துரத்திச் செல்கிறான். அது உண்மையான மான்தானா? அல்லது மாயமானா என்று ஆரயாமல், மாயமானைத் துரத்திச் செல்கிறான். இராமன் செய்த இந்த தவறால்தான், சீதையை இரவணனால் கவர்ந்து செல்ல முடிந்தது.
சரி... இராமன்தான் தவறு செய்தான். சீதை என்ன செய்தாள்? அவளும் தவறு செய்தாள். கோட்டை கிழித்துவிட்டு, இதைத் தாண்டி வரவேண்டாம் என்று லட்சுமணன் சொல்லிவிட்டுப் போகிறான். கோட்டைத் தாண்டுகிறாள். இரவணன் அவளைக் கவர்ந்து செல்ல எளிதாகிவிட்டது.
மாயமான் பின்னால், இராமன் செல்லாமல் இருந்திருந்தாலோ, கோட்டை சீதை தாண்டாமல் இருந்திருந்தாலோ, சீதையை இராவணன் கடத்திச் சென்றிருக்க முடியது. இராமாயணப் போருக்கும் அவசியம் இருந்திருக்காது. சொல்லப் போனால் இராமாயணமே இருந்திருக்காது.
மகாபாரதத்தில் நடந்தது என்ன? சூதாடுகிறார் தர்மர். தர்மத்தின் வழி தவிர வேறு எதுவும் அறியாதவர் அவர். தனது நாட்டைக் கவர்ந்துகொள்ள துரியோதனன் செய்யும் சூழ்ச்சி இது என்று தருமருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? தெரிந்திருந்தும், சூதாடுகிறார். சூடாட்டத்தில் எல்லாவற்றையும் இழக்கிறார். தர்மர் செய்த இந்த தவறுதான், பஞ்சபாண்டவர்களை காட்டுக்கு அனுப்பியது. மகாபாரதப் போருக்கு வழி ஏற்படுத்தியது. சூதாடிய தவறை தர்மர் செய்யாமல் இருந்திருந்தால் மகாபாரதப் போருக்கு வேலை இல்லை, மகாபாரதமும் இல்லை.
இராமயாணக் கதையில் திருப்பம் ஏற்படக் காரணம் இராமனும் சீதையும் செய்த தவறுதான். மகாபாரதக்கதையில் திருப்பம் ஏற்பட தர்மர் செய்த தவறு காரணமாக இருந்தது. அதுபோலத்தான், நாம் செய்யும் தவறுகள், நம் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் திருப்பங்கள் நம்மை பக்குவப்படுத்தும். திருப்பங்களை, கஷ்டங்களை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள வேண்டும். அப்படி ஆக்கிக்கொள்ளும் வல்லமையும் மனப்பக்குவமும் பெற்றவர்களே சாதனையாளர்களாக, தலைவர்களாக உயர்கிறார்கள்.
எனவே, தவறு செய்துவிட்டோம் என்று வருத்தப்பட அவசியமில்லை. வருத்தப்படுவதால் பயனும் இல்லை. தவறு செய்வதில் இருந்து அவதார புருஷர்கள்கூட தப்பவில்லை. நாம் எம்மாத்திரம் என்பதை உணர வேண்டும். தவறுகளில் இருந்து பாடம் படித்து நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளும் வழியைக் காண வேண்டும். அதுதான் நம்மை உயர்த்தும். இந்த மனப்பக்குவம் வந்துவிட்டால் போதும். தவறுகள் ஒவ்வொன்றும் நம் தகுதியை உயர்த்தும்.
நன்றி
இரா.குமார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 31, 2017 7:02 pm

தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் 103459460 தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் 3838410834
-

பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்துப் பின் பரீட்சை
வைக்கிறார்கள்.
ஆனால் வாழ்வில் பல பரீட்சைகளில் இருந்துதான்
பாடம் கற்கிறோம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக