ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா

Go down

ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா Empty ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா

Post by ayyasamy ram Thu Oct 26, 2017 5:33 am

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள
வல்லம்–வடகால் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில்
விமான (வானூர்தி) உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்
பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை
தாங்கினார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக
தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மரகதம் குமாரவேல்
எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்காவுக்கான
அடிக்கல், கல்வெட்டை எடப்பாடி பழனிசாமி பொத்தானை
அழுத்தி திறந்து வைத்தார். இதையடுத்து டைடல் பார்க் லிட்,
வினமன் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிட், மெட்டாலிக் பெல்லோஸ்
இந்தியா லிட், பாஸ்ட்ரிக் மெக்கானிக்கல் லெப்ஸ் பிரைவேட் லிட்,
பாலா வர்க்ஸ், டெக்வேர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிட், மினர்வா
ஏவியே‌ஷன் சர்வீசஸ், யூனிகான் பிரைவேட் லிட் மற்றும்
வின்டெக் பிரிசி‌ஷன் என்ஜினீயரிங் ஆகிய 9 தொழில்
நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகளை அவர் வழங்கினார்.

தொடர்ந்து விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
அமைய உள்ள இடத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (‘சிப்காட்’),
மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில்
தொழில் வளாகங்கள் மற்றும் தொழில் பூங்காக்களை அமைத்து
வருகிறது.

விமான உப பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கென்று
வல்லம்–வடகால் சிப்காட் தொழில் வளாகத்தில் ஒரு பிரத்யேக
தொழில்பூங்கா சுமார் 245 ஏக்கரில் ரூ.198 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிப்காட் மற்றும்
டிட்கோ நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

விமான தொழில் பூங்காவில் சுமார் 50 நிறுவனங்கள் தங்களது
தொழில் நிறுவனங்களை நிறுவி உற்பத்தியை தொடங்குவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகின் விமான
நிறுவனங்களை நம் மாநிலத்துக்கு ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் விமான உப பாகங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு
நிறுவனங்களுக்கு வலுவூட்டவும், அந்நிறுவனங்களை உலக தரம்
வாய்ந்த நிலைக்கு உயர்த்தும் முயற்சியிலும், அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்காக டிட்கோ
நிறுவனத்தின் மூலம் விமான பொறியியல் பாகங்கள் வடிவமைத்தல்
மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில்
10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு உயர் கணினி மற்றும் வடிவமைப்பு
மையம் ரூ.350 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.

அந்த வசதிகள், தமிழ்நாட்டில் விமான தொழில் வளர்ச்சிக்கு பெரிதும்
உதவும். அந்த மையத்தில், விமான பாகங்கள் வடிவமைப்பு மையம்,
ஏவியானிக்ஸ் உற்பத்தி வசதி, திறன் மேம்பாட்டு மையம், பொது
கிடங்கு வசதி ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்
முதற்கட்டமாக, 5 லட்சம் சதுர அடி கட்டிட வசதியுடன் ரூ.180 கோடி
முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. மேலும், விமானங்கள் மற்றும்
ராணுவ தளவாட உப பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள்
உற்பத்தி நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க ஏதுவாக
அடுக்குமாடி உற்பத்தி வளாகம் ஒன்றையும் இங்கு நிறுவ நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுவருகிறது.

இந்த பூங்காவில் 5 ஆண்டுகளில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு
சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 25 ஆயிரம் பேர்களுக்கு
மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா Empty Re: ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா

Post by ayyasamy ram Thu Oct 26, 2017 5:33 am



ஸ்ரீபெரும்புதூரில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்த பின்னர்
அமைச்சர் எம்.சி. சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:–

உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இதற்காக அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு ஒன்றை நியமித்து,
பல நிறுவனங்களோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்தவர்களை
பங்கேற்க செய்யும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த
உள்ளோம். கடந்த முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள்
மாநாட்டின்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை நிறுவனங்கள் திரும்ப
பெறவில்லை.

கடந்த 2 வருடத்தில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் விவகாரம் சுமூகமாக
பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.
-
------------------------------------
-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
» ரூ. 9,000 கோடியில் டெல்லி விமான நிலையத்தில் புதிய டெர்மினல்
» செங்கல்பட்டில் அமைகிறது நாட்டின் முதலாவது மருத்துவ பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா
» ஆந்திராவில் ரூ.100 கோடியில் அம்பேத்கர் நினைவு பூங்கா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum