புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
100 Posts - 48%
heezulia
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
7 Posts - 3%
prajai
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
2 Posts - 1%
cordiac
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
227 Posts - 51%
heezulia
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
18 Posts - 4%
prajai
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_m10பெயர்களில் இத்தனை சுவாரசியமா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 21, 2017 4:16 pm

பெயர்களில் இத்தனை சுவாரசியமா! E_1508407890
-
சென்னை இன்று, காஸ்மோபொலிடன் நகரங்களில் ஒன்று.
நுாறு ஆண்டுகளுக்கு முன்வரை, இது, சிறு சிறு கிராமங்களாக
இருந்தது. பல கிராமங்கள் சேர்ந்தது தான், சென்னை மாநகரம்.

சென்னையில் பல பகுதிகள் உள்ளன. அவற்றின் பெயர், உருவான
பின்னணி சுவாரசியமானது...

சென்னை மாகாண முதல்வராக இருந்த, பனகல் ராஜாவின்
நினைவாக உருவாக்கப்பட்டது தான், தி.நகரில் உள்ள, பனகல் பார்க்.

பல்லவர்கள் ஆட்சி செய்ததால், பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட
இடம், இன்றைய பல்லாவரம்.

சவுந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே, பாண்டி பஜார்.

நீதி கட்சி தலைவர், சர். பி.டி.தியாகராஜ செட்டியார் பெயராலேயே,
தியாகராய நகர் பகுதி உருவானது.
மகப்பேறு என்பதே, மருவி முகப்பேர் ஆனது.

கடந்த, 17ம் நூற்றாண்டில், வாழ்ந்த முஸ்லீம் துறவி, குணங்குடி
மஸ்தான் சாகிப். இவரது சொந்த ஊர், ராமநாதபுரம் மாவட்டத்தில்
உள்ள தொண்டி; அதனால் இவரை, தொண்டியார் என்று
பகுதிவாசிகள் அழைத்தனர். அது மருவி, அவர் வசித்த பகுதி,
தண்டயார் பேட்டை என, அழைக்கப்படுகிறது.

ஆடு, மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்த பகுதிதான்,
மந்தைவெளி என்று அழைக்கபடுகிறது.

பூவரச மரங்கள் மிகுதியாக, இருந்த பகுதி, புரசைவாக்கம் ஆனது.
மல்லிகை பூக்கள் அதிகமாக பயிரிடப்பட்ட பகுதி பூவிருந்தவல்லி
ஆனது. இங்கிருந்து தான் திருக்கச்சி நம்பி ஆழ்வார், தினமும்,
பூக்களை பறித்து, காஞ்சி வரதராஜ பெருமாளை வழிபட்டு வந்தார்.
சமஸ்கிருதத்தில், இது புஷ்பகவல்லி என்று அழைக்கப்பட்டது.
பின்னாளில், பூந்தமல்லியாக மாறியது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 21, 2017 4:16 pm



சையிது ஷா பேட்டை என்பதுதான், சைதாபேட்டையானது.

தாமஸ் பாரி என்பவர் வணிகம் செய்த பகுதி, பாரிமுனை என்ற
பாரிஸ் கார்னர் ஆனது.

மயில் ஆர்ப்பரிக்கும் ஊரே, மயிலாப்பூர் என ஆனது.

திரிசூலநாதர் கோவில் உள்ள பகுதி, திரிசூலம் என்று அழைக்கப்
படுகிறது.

முற்காலத்தில், வேதஸ்ரேணி என, அழைக்கப்பட்ட பகுதி, தற்போது,
வேளச்சேரியாக உள்ளது.

கடந்த, 18ம் நுற்றாண்டில், நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில்,
குதிரை வளர்க்கும் பகுதி இருந்தது. அதை உருது மொழியில்
, 'கோடா பாக்' என்றனர். பின்னாளில், அதுவே, கோடம்பாக்கம்
என்றானது.

குரோம் லெதர் பேக்டரி என்பது, தோல் தோழிற்சாலை அதிகம்
இருந்த பகுதி. இதுவே, குரோம்பேட்டை என, அழைக்கப்படுகிறது.

தென்னை மரங்கள் நிரம்பிய பகுதியை, தென்னம்பேட்டை என
அழைத்தனர்; பின்னர், அதுவே, தேனாம்பேட்டையாக மாறியது.

மூங்கில் மரங்கள் அதிகம் இருந்த பகுதி, பெரம்பூர் எனப்படுகிறது.

பல்லவர்கள் காலத்தில், போர்கள் அதிகம் நடந்த பகுதி, போரூர்
எனப்படுகிறது.

அல்லிப்பூக்கள் அதிகம் மலர்ந்த குளத்துக்கு, அல்லிக்கேணி என
பெயர் வந்தது. பின்னர் அது திருவல்லிக்கேணியானது.

வள்ளிசேரி பாக்கம் என்பதே மருவி, வளசரவாக்கம் எனப்படுகிறது.
-
--------------------------------
நன்றி - சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக