புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
தாலி கட்டிய கணவன் இப்படிச் சொன்னதைக் கேட்ட பூங்கொடிக்கு உடல் ஆடியது !
“என்னங்க? உங்களுக்குக் குடிப் பழக்கம் இல்லை! யாரோ ஒருத்தனை வீட்டுக்கு வரவழைத்து , அவனுக்கு நான் என் கையால் அந்தக் கண்றாவியை ஊற்றி ஊற்றி அவனுக்குத் தரணும்னு சொல்றீங்களே… முதலில் உங்க வீட்டுக்காரங்க கேள்விப்பட்டா என்ன நெனப்பாங்க? ” – பொரிந்தாள் பூங்கொடி!
கணவன் குமரனுக்கு எப்படியாவது தன் அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும்! அதற்கு மேனேஜரைக் குளிப்பாட்டவேண்டும் ! அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானான் !
“இந்த ஒரு முறை மட்டும் செய் பூங்கொடி ! நீ அவரைத் தொட வேண்டாம் ! தள்ளி இருந்தபடி பாட்டிலைச் சாய்த்து அவர் டம்ளரில் ஊற்றினால் போதும் ! நானும் பக்கத்திலேதானே இருப்பேன் !” – காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மன்றாடினான் குமரன் !
ஒரு வழியாக மதுவை மேனஜருக்கு ஊற்றிக்கொடுக்கச் சம்மதித்தாள் பூங்கொடி!
குமரன் திட்டப்படி எல்லாம் நடந்தது !
பூங்கொடியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு , முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ஊற்றிக்கொடுத்து முடித்தாள் !
மேனேஜர் போகும் போது , “சரி குமரன் ! அடுத்த வாரம் உனக்குப் பதவி உயர்வுக்கான ஆணை தருகிறேன்” என்று சொல்லிச் சென்றார் !
அடுத்தநாள் மாலை!
குமரன் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தான்!
வந்ததும், ‘ “என்ன பூங்கொடி? ஏன் கவலையாக இருக்கிறாய்?” எனக் கேட்டான் !
“ஒன்றுமில்லையே!” – சொல்லிவிட்டு வெளியேறினாள் !
இரண்டுமணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை பூங்கொடி!
சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு கடிதம் மேசையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான் !
“நான் இந்நேரம் செத்திருப்பேன் ! தெரு ஓரமாக உள்ள பெரிய கிணற்றுக்குள் பிணமாகக் கிடப்பேன் !
உங்களுக்காகவோ பிறக்கப்போகும் நம் குழந்தைக்காகவோ , எதற்காகவோ நீங்கள் செய்யச் சொன்ன அந்த அசிங்கக் காரியத்தைச் செய்துவிட்டேன் ! என் முகம் கெட்டுவிட்டது ! இப்படிப்பட்ட முகம் கெட்டவள் பிற மக்களை எப்படி ஏறிட்டுப் பார்க்கமுடியும் ? எனக்கு வாழத் தகுதி இல்லை! ”
- கடிதம் குமரன் மீது கங்கைக் கொட்டியது!
பிறரை ஏறிட்டுப்பார்க்க வேண்டுமானாலும் அதற்கும் ஒருதகுதி வேண்டும் என்று இதுவரை எனக்கு யாரும் சொன்னதில்லையே! எப்படியாவது முன்னேறினால் போதும் என்பதல்லவா எனக்குக் கிட்டிய பாடமெல்லாம் ?” –
மனைவி தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைவிட அவள் விட்டுச் சென்ற பாடமே குமரனை ஈட்டியால் குத்தியது !
***
தாலி கட்டிய கணவன் இப்படிச் சொன்னதைக் கேட்ட பூங்கொடிக்கு உடல் ஆடியது !
“என்னங்க? உங்களுக்குக் குடிப் பழக்கம் இல்லை! யாரோ ஒருத்தனை வீட்டுக்கு வரவழைத்து , அவனுக்கு நான் என் கையால் அந்தக் கண்றாவியை ஊற்றி ஊற்றி அவனுக்குத் தரணும்னு சொல்றீங்களே… முதலில் உங்க வீட்டுக்காரங்க கேள்விப்பட்டா என்ன நெனப்பாங்க? ” – பொரிந்தாள் பூங்கொடி!
கணவன் குமரனுக்கு எப்படியாவது தன் அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும்! அதற்கு மேனேஜரைக் குளிப்பாட்டவேண்டும் ! அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானான் !
“இந்த ஒரு முறை மட்டும் செய் பூங்கொடி ! நீ அவரைத் தொட வேண்டாம் ! தள்ளி இருந்தபடி பாட்டிலைச் சாய்த்து அவர் டம்ளரில் ஊற்றினால் போதும் ! நானும் பக்கத்திலேதானே இருப்பேன் !” – காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மன்றாடினான் குமரன் !
ஒரு வழியாக மதுவை மேனஜருக்கு ஊற்றிக்கொடுக்கச் சம்மதித்தாள் பூங்கொடி!
குமரன் திட்டப்படி எல்லாம் நடந்தது !
பூங்கொடியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு , முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ஊற்றிக்கொடுத்து முடித்தாள் !
மேனேஜர் போகும் போது , “சரி குமரன் ! அடுத்த வாரம் உனக்குப் பதவி உயர்வுக்கான ஆணை தருகிறேன்” என்று சொல்லிச் சென்றார் !
அடுத்தநாள் மாலை!
குமரன் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தான்!
வந்ததும், ‘ “என்ன பூங்கொடி? ஏன் கவலையாக இருக்கிறாய்?” எனக் கேட்டான் !
“ஒன்றுமில்லையே!” – சொல்லிவிட்டு வெளியேறினாள் !
இரண்டுமணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை பூங்கொடி!
சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு கடிதம் மேசையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான் !
“நான் இந்நேரம் செத்திருப்பேன் ! தெரு ஓரமாக உள்ள பெரிய கிணற்றுக்குள் பிணமாகக் கிடப்பேன் !
உங்களுக்காகவோ பிறக்கப்போகும் நம் குழந்தைக்காகவோ , எதற்காகவோ நீங்கள் செய்யச் சொன்ன அந்த அசிங்கக் காரியத்தைச் செய்துவிட்டேன் ! என் முகம் கெட்டுவிட்டது ! இப்படிப்பட்ட முகம் கெட்டவள் பிற மக்களை எப்படி ஏறிட்டுப் பார்க்கமுடியும் ? எனக்கு வாழத் தகுதி இல்லை! ”
- கடிதம் குமரன் மீது கங்கைக் கொட்டியது!
பிறரை ஏறிட்டுப்பார்க்க வேண்டுமானாலும் அதற்கும் ஒருதகுதி வேண்டும் என்று இதுவரை எனக்கு யாரும் சொன்னதில்லையே! எப்படியாவது முன்னேறினால் போதும் என்பதல்லவா எனக்குக் கிட்டிய பாடமெல்லாம் ?” –
மனைவி தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைவிட அவள் விட்டுச் சென்ற பாடமே குமரனை ஈட்டியால் குத்தியது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|