புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
அவர் பெயர் தோத்தாத்திரி; சென்னையில் ஓர் ஆய்வு நிறுவனத்தில் வடமொழிப் புலவராக இருந்தார்.
இவர் மிகவும் கடும் அபிப்பிராயங்கள் கொண்டவர்; ஆச்சாரங்களில் குறியானவர்; யாராவது பழைய பூசை புனஸ்காரங்களைக் கேலி செய்தால் சண்டைக்கு வந்துவிடுவார் ! அவர் கண்கள் எல்லாம் சிவக்கும் ! குரல் கம்மிப்போகும் ! கையெல்லாம் வேர்த்துவிடும் !
அம்மாவை மிகவும் நேசித்த தோத்தாத்திரிக்கு அம்மாவின் அகால மரணம் தாங்கமுடியாத துக்கத்தைத் தந்தது ! வேலையையெல்லாம் விட்டுவிட்டு , வீட்டையும் விட்டுவிட்டு எங்காவது சாமியாராகப் போகலாம் என்ற முடிவில் இருந்தார் ! பிறகு ஒருவாறாக அவருடைய ‘வாத்தியார்’ சொன்னதுக்குக் கட்டுப்பட்டு அதைச் செய்யவில்லை அவர் !
மனப் புழுக்கத்தில் இருந்த அவர் மாரடைப்புக்கு ஆளானார் !
ஒருவழியாக அதிலிருந்தும் மீண்டார் !
மீண்டவர் முன்னைவிட ஆச்சாரங்களில் தீவிரம் காட்டினார் !
வீட்டிலிருந்த பழைய புத்தகங்களை எடுத்து, எதில் தோல் பைண்டு உள்ளதோ அதையெல்லாம் குப்பையில் போட்டார் ! துணி, தாள் பைண்டுகளை மட்டும் வைத்துக்கொண்டார் !
காரணம் கேட்டதற்கு . ”எங்கம்மா கனவில் வந்து இதைச் சொன்னார்கள்!” என்று பதில் சொன்னார்!
நாள் ஆக ஆக தோத்தாரியின் முகமே மறிப்போய் இருந்தது !
தன் வாத்தியாருடன் ஒரு நாள் ஒரு பூசைக்குப் போனபோது , “என்ன? சாஸ்திரம் இப்படி இல்லையே? மூன்று தேங்காய்க்கு மேலே இங்கே வைக்கக் கூடாது !” என்று சத்தம் போட்டார்! ஒருவரும் அதைக் கேட்காததால் ,கோபமாக , ”நீங்கள் எல்லாம் சாஸ்திரிகளா? ” என்று சத்தம்போட்டபடியே புறபட்டு வெளியே வந்துவிட்டார் !
சரியாக ஒருவாரம் கழிந்தது !
தோத்தாதிரி இறந்துவிட்டார் ! ‘இரண்டாவது ஹார்ட் அட்டாக்’ என்று சொன்னார் டாகடர் !
அவர் உடல் வெளியே வந்தது ! வரும் வழியில், மருத்துவ மனையில் ஒரு போர்டு தொங்கியது !
அதில் , “தீயைக் கக்கிய டைனோசார் ஒழிந்துவிட்டது ! சூழ்நிலையோடு ஒத்துப்போன முயல் இன்றும் வாழ்கிறது !” என எழுதப்பட்டிருந்தது !
அவர் பெயர் தோத்தாத்திரி; சென்னையில் ஓர் ஆய்வு நிறுவனத்தில் வடமொழிப் புலவராக இருந்தார்.
இவர் மிகவும் கடும் அபிப்பிராயங்கள் கொண்டவர்; ஆச்சாரங்களில் குறியானவர்; யாராவது பழைய பூசை புனஸ்காரங்களைக் கேலி செய்தால் சண்டைக்கு வந்துவிடுவார் ! அவர் கண்கள் எல்லாம் சிவக்கும் ! குரல் கம்மிப்போகும் ! கையெல்லாம் வேர்த்துவிடும் !
அம்மாவை மிகவும் நேசித்த தோத்தாத்திரிக்கு அம்மாவின் அகால மரணம் தாங்கமுடியாத துக்கத்தைத் தந்தது ! வேலையையெல்லாம் விட்டுவிட்டு , வீட்டையும் விட்டுவிட்டு எங்காவது சாமியாராகப் போகலாம் என்ற முடிவில் இருந்தார் ! பிறகு ஒருவாறாக அவருடைய ‘வாத்தியார்’ சொன்னதுக்குக் கட்டுப்பட்டு அதைச் செய்யவில்லை அவர் !
மனப் புழுக்கத்தில் இருந்த அவர் மாரடைப்புக்கு ஆளானார் !
ஒருவழியாக அதிலிருந்தும் மீண்டார் !
மீண்டவர் முன்னைவிட ஆச்சாரங்களில் தீவிரம் காட்டினார் !
வீட்டிலிருந்த பழைய புத்தகங்களை எடுத்து, எதில் தோல் பைண்டு உள்ளதோ அதையெல்லாம் குப்பையில் போட்டார் ! துணி, தாள் பைண்டுகளை மட்டும் வைத்துக்கொண்டார் !
காரணம் கேட்டதற்கு . ”எங்கம்மா கனவில் வந்து இதைச் சொன்னார்கள்!” என்று பதில் சொன்னார்!
நாள் ஆக ஆக தோத்தாரியின் முகமே மறிப்போய் இருந்தது !
தன் வாத்தியாருடன் ஒரு நாள் ஒரு பூசைக்குப் போனபோது , “என்ன? சாஸ்திரம் இப்படி இல்லையே? மூன்று தேங்காய்க்கு மேலே இங்கே வைக்கக் கூடாது !” என்று சத்தம் போட்டார்! ஒருவரும் அதைக் கேட்காததால் ,கோபமாக , ”நீங்கள் எல்லாம் சாஸ்திரிகளா? ” என்று சத்தம்போட்டபடியே புறபட்டு வெளியே வந்துவிட்டார் !
சரியாக ஒருவாரம் கழிந்தது !
தோத்தாதிரி இறந்துவிட்டார் ! ‘இரண்டாவது ஹார்ட் அட்டாக்’ என்று சொன்னார் டாகடர் !
அவர் உடல் வெளியே வந்தது ! வரும் வழியில், மருத்துவ மனையில் ஒரு போர்டு தொங்கியது !
அதில் , “தீயைக் கக்கிய டைனோசார் ஒழிந்துவிட்டது ! சூழ்நிலையோடு ஒத்துப்போன முயல் இன்றும் வாழ்கிறது !” என எழுதப்பட்டிருந்தது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|