புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
அவர் பெயர் தோத்தாத்திரி; சென்னையில் ஓர் ஆய்வு நிறுவனத்தில் வடமொழிப் புலவராக இருந்தார்.
இவர் மிகவும் கடும் அபிப்பிராயங்கள் கொண்டவர்; ஆச்சாரங்களில் குறியானவர்; யாராவது பழைய பூசை புனஸ்காரங்களைக் கேலி செய்தால் சண்டைக்கு வந்துவிடுவார் ! அவர் கண்கள் எல்லாம் சிவக்கும் ! குரல் கம்மிப்போகும் ! கையெல்லாம் வேர்த்துவிடும் !
அம்மாவை மிகவும் நேசித்த தோத்தாத்திரிக்கு அம்மாவின் அகால மரணம் தாங்கமுடியாத துக்கத்தைத் தந்தது ! வேலையையெல்லாம் விட்டுவிட்டு , வீட்டையும் விட்டுவிட்டு எங்காவது சாமியாராகப் போகலாம் என்ற முடிவில் இருந்தார் ! பிறகு ஒருவாறாக அவருடைய ‘வாத்தியார்’ சொன்னதுக்குக் கட்டுப்பட்டு அதைச் செய்யவில்லை அவர் !
மனப் புழுக்கத்தில் இருந்த அவர் மாரடைப்புக்கு ஆளானார் !
ஒருவழியாக அதிலிருந்தும் மீண்டார் !
மீண்டவர் முன்னைவிட ஆச்சாரங்களில் தீவிரம் காட்டினார் !
வீட்டிலிருந்த பழைய புத்தகங்களை எடுத்து, எதில் தோல் பைண்டு உள்ளதோ அதையெல்லாம் குப்பையில் போட்டார் ! துணி, தாள் பைண்டுகளை மட்டும் வைத்துக்கொண்டார் !
காரணம் கேட்டதற்கு . ”எங்கம்மா கனவில் வந்து இதைச் சொன்னார்கள்!” என்று பதில் சொன்னார்!
நாள் ஆக ஆக தோத்தாரியின் முகமே மறிப்போய் இருந்தது !
தன் வாத்தியாருடன் ஒரு நாள் ஒரு பூசைக்குப் போனபோது , “என்ன? சாஸ்திரம் இப்படி இல்லையே? மூன்று தேங்காய்க்கு மேலே இங்கே வைக்கக் கூடாது !” என்று சத்தம் போட்டார்! ஒருவரும் அதைக் கேட்காததால் ,கோபமாக , ”நீங்கள் எல்லாம் சாஸ்திரிகளா? ” என்று சத்தம்போட்டபடியே புறபட்டு வெளியே வந்துவிட்டார் !
சரியாக ஒருவாரம் கழிந்தது !
தோத்தாதிரி இறந்துவிட்டார் ! ‘இரண்டாவது ஹார்ட் அட்டாக்’ என்று சொன்னார் டாகடர் !
அவர் உடல் வெளியே வந்தது ! வரும் வழியில், மருத்துவ மனையில் ஒரு போர்டு தொங்கியது !
அதில் , “தீயைக் கக்கிய டைனோசார் ஒழிந்துவிட்டது ! சூழ்நிலையோடு ஒத்துப்போன முயல் இன்றும் வாழ்கிறது !” என எழுதப்பட்டிருந்தது !
அவர் பெயர் தோத்தாத்திரி; சென்னையில் ஓர் ஆய்வு நிறுவனத்தில் வடமொழிப் புலவராக இருந்தார்.
இவர் மிகவும் கடும் அபிப்பிராயங்கள் கொண்டவர்; ஆச்சாரங்களில் குறியானவர்; யாராவது பழைய பூசை புனஸ்காரங்களைக் கேலி செய்தால் சண்டைக்கு வந்துவிடுவார் ! அவர் கண்கள் எல்லாம் சிவக்கும் ! குரல் கம்மிப்போகும் ! கையெல்லாம் வேர்த்துவிடும் !
அம்மாவை மிகவும் நேசித்த தோத்தாத்திரிக்கு அம்மாவின் அகால மரணம் தாங்கமுடியாத துக்கத்தைத் தந்தது ! வேலையையெல்லாம் விட்டுவிட்டு , வீட்டையும் விட்டுவிட்டு எங்காவது சாமியாராகப் போகலாம் என்ற முடிவில் இருந்தார் ! பிறகு ஒருவாறாக அவருடைய ‘வாத்தியார்’ சொன்னதுக்குக் கட்டுப்பட்டு அதைச் செய்யவில்லை அவர் !
மனப் புழுக்கத்தில் இருந்த அவர் மாரடைப்புக்கு ஆளானார் !
ஒருவழியாக அதிலிருந்தும் மீண்டார் !
மீண்டவர் முன்னைவிட ஆச்சாரங்களில் தீவிரம் காட்டினார் !
வீட்டிலிருந்த பழைய புத்தகங்களை எடுத்து, எதில் தோல் பைண்டு உள்ளதோ அதையெல்லாம் குப்பையில் போட்டார் ! துணி, தாள் பைண்டுகளை மட்டும் வைத்துக்கொண்டார் !
காரணம் கேட்டதற்கு . ”எங்கம்மா கனவில் வந்து இதைச் சொன்னார்கள்!” என்று பதில் சொன்னார்!
நாள் ஆக ஆக தோத்தாரியின் முகமே மறிப்போய் இருந்தது !
தன் வாத்தியாருடன் ஒரு நாள் ஒரு பூசைக்குப் போனபோது , “என்ன? சாஸ்திரம் இப்படி இல்லையே? மூன்று தேங்காய்க்கு மேலே இங்கே வைக்கக் கூடாது !” என்று சத்தம் போட்டார்! ஒருவரும் அதைக் கேட்காததால் ,கோபமாக , ”நீங்கள் எல்லாம் சாஸ்திரிகளா? ” என்று சத்தம்போட்டபடியே புறபட்டு வெளியே வந்துவிட்டார் !
சரியாக ஒருவாரம் கழிந்தது !
தோத்தாதிரி இறந்துவிட்டார் ! ‘இரண்டாவது ஹார்ட் அட்டாக்’ என்று சொன்னார் டாகடர் !
அவர் உடல் வெளியே வந்தது ! வரும் வழியில், மருத்துவ மனையில் ஒரு போர்டு தொங்கியது !
அதில் , “தீயைக் கக்கிய டைனோசார் ஒழிந்துவிட்டது ! சூழ்நிலையோடு ஒத்துப்போன முயல் இன்றும் வாழ்கிறது !” என எழுதப்பட்டிருந்தது !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|