புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொழிபெயர்ப்பு கவிதைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதிய முகம்
அவன் ஒரு கல்லூரி இளைஞன். சலவை செய்யாத ஜீன்ஸ், கட்டம் போட்ட ப்ரீ சைஸ் சட்டை, முதுகில் புத்தகங்கள் இல்லாத ஒரு புத்தகப் பை, அலைபாயும் கூந்தல்(!!), கவனிப்பாரற்று வளர்ந்த தாடி என்று இத்தனை நாள் இருந்த அவனுக்குள் மெல்ல மெல்ல ஒரு மாற்றம்.
'கட்டிங்' என்றவுடன் வேறு ஏதோ ஞாபகங்கள் மட்டுமே இதுவரை வந்தவனுக்கு இப்போதெல்லாம் அந்த வார்த்தையைச் சொன்னதும் சலூன்காரர் நினைவுக்கு வருகிறார்.
'பிளேடு' என்று ஆசிரியரை மட்டுமே இதுவரை வையத் தெரிந்தவனுக்கு அதனைக் கொண்டு முகத்தை மழிக்க முடியும் என்று புதிதாகத் தெரிய வந்தது.
பவுடர் என்பதை கேரம் போர்டில் மட்டும் இரண்டு விநாடிகள் தூவிப் பழகியவன், இப்போது முகத்தின் மேலும் அரைமணி நேரம் செலவழித்துப் பூசுகிறான்.
ஹேங்கரில் முன்னணியில் தொங்குவது எதுவாயினும் எடுத்து உடுத்திக் கொண்டவனுக்கு இப்போது தேய்க்கக் கொடுத்த சட்டையின் மடிப்பு சரியாக இல்லையென்று ஏற்படுகிறது பெருங்கோபம்.
இதெல்லாம் எதனால்? அல்லது யாரால்??
அவனது கரையைக் கடந்த ஒரு தென்றலால். அவனது பாதையில் குறுக்கிட்ட ஒரு தேவதையால். அவனது தோட்டத்தில் உதித்த ஒரு மலரால். அவன் நினைத்துப் பார்க்கிறான் இப்படி:
அவன் ஒரு கல்லூரி இளைஞன். சலவை செய்யாத ஜீன்ஸ், கட்டம் போட்ட ப்ரீ சைஸ் சட்டை, முதுகில் புத்தகங்கள் இல்லாத ஒரு புத்தகப் பை, அலைபாயும் கூந்தல்(!!), கவனிப்பாரற்று வளர்ந்த தாடி என்று இத்தனை நாள் இருந்த அவனுக்குள் மெல்ல மெல்ல ஒரு மாற்றம்.
'கட்டிங்' என்றவுடன் வேறு ஏதோ ஞாபகங்கள் மட்டுமே இதுவரை வந்தவனுக்கு இப்போதெல்லாம் அந்த வார்த்தையைச் சொன்னதும் சலூன்காரர் நினைவுக்கு வருகிறார்.
'பிளேடு' என்று ஆசிரியரை மட்டுமே இதுவரை வையத் தெரிந்தவனுக்கு அதனைக் கொண்டு முகத்தை மழிக்க முடியும் என்று புதிதாகத் தெரிய வந்தது.
பவுடர் என்பதை கேரம் போர்டில் மட்டும் இரண்டு விநாடிகள் தூவிப் பழகியவன், இப்போது முகத்தின் மேலும் அரைமணி நேரம் செலவழித்துப் பூசுகிறான்.
ஹேங்கரில் முன்னணியில் தொங்குவது எதுவாயினும் எடுத்து உடுத்திக் கொண்டவனுக்கு இப்போது தேய்க்கக் கொடுத்த சட்டையின் மடிப்பு சரியாக இல்லையென்று ஏற்படுகிறது பெருங்கோபம்.
இதெல்லாம் எதனால்? அல்லது யாரால்??
அவனது கரையைக் கடந்த ஒரு தென்றலால். அவனது பாதையில் குறுக்கிட்ட ஒரு தேவதையால். அவனது தோட்டத்தில் உதித்த ஒரு மலரால். அவன் நினைத்துப் பார்க்கிறான் இப்படி:
நான் காதலைக் குறித்த கவலைகள்
இல்லாமல் வாழக்
கற்றுக் கொண்டு விட்டேன்.
காதல் வரும்போது
அதை மரியாதை செய்ய மட்டும்
தெரிந்து கொண்டேன்.
திடீரென்று என் தலையும் உணர்வும்
ஒரு பக்கமாய்த் திரும்பும்
மர்மத்தை ஆராய்ந்து
தெளிந்து கொண்டேன்.
காட்டாற்று வெள்ளம் போலப்
பொங்கிப் பெருகி நடைபோடும் உணர்வுகளைப்
புரிந்து கொண்டேன்.
நம்மிருவரையும்
ஒருவரோடொருவர் பிணைக்கும்
ஒரு வற்றாத ஊற்றில் இருக்கிறது,
இவற்றின் மூலம்.
அன்பே,
நான் உன்னை நோக்கித் திருப்பும்
எனது இந்தப் புதிய முகத்தை
இந்த உலகில்
வேறெவரும் பார்த்ததில்லை.
இல்லாமல் வாழக்
கற்றுக் கொண்டு விட்டேன்.
காதல் வரும்போது
அதை மரியாதை செய்ய மட்டும்
தெரிந்து கொண்டேன்.
திடீரென்று என் தலையும் உணர்வும்
ஒரு பக்கமாய்த் திரும்பும்
மர்மத்தை ஆராய்ந்து
தெளிந்து கொண்டேன்.
காட்டாற்று வெள்ளம் போலப்
பொங்கிப் பெருகி நடைபோடும் உணர்வுகளைப்
புரிந்து கொண்டேன்.
நம்மிருவரையும்
ஒருவரோடொருவர் பிணைக்கும்
ஒரு வற்றாத ஊற்றில் இருக்கிறது,
இவற்றின் மூலம்.
அன்பே,
நான் உன்னை நோக்கித் திருப்பும்
எனது இந்தப் புதிய முகத்தை
இந்த உலகில்
வேறெவரும் பார்த்ததில்லை.
மூலக் கவிதை - "New Face" by Alice Walker
I have learned not to worry about love;
but to honor its coming
with all my heart.
To examine the dark mysteries
of the blood
with headless heed and
swirl,
to know the rush of feelings
swift and flowing
as water.
The source appears to be
some inexhaustible
spring
within our twin and triple
selves;
the new face I turn up
to you
no one else on earth
has ever
seen
I have learned not to worry about love;
but to honor its coming
with all my heart.
To examine the dark mysteries
of the blood
with headless heed and
swirl,
to know the rush of feelings
swift and flowing
as water.
The source appears to be
some inexhaustible
spring
within our twin and triple
selves;
the new face I turn up
to you
no one else on earth
has ever
seen
கவிஞர் குறிப்பு -
ஆலிஸ் வாக்கர் (Alice Walker), born:1944, USA. கடிதங்கள் வடிவில் இவர் எழுதிய The Color Purple என்ற நாவல், 1983-ல் புலிட்ஸர் பரிசு (Pulitzer prize) பெற்றது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்த நாவலை ஒரு திரைப்படமாகவும் எடுத்தார்.
ஆலிஸ் வாக்கர் (Alice Walker), born:1944, USA. கடிதங்கள் வடிவில் இவர் எழுதிய The Color Purple என்ற நாவல், 1983-ல் புலிட்ஸர் பரிசு (Pulitzer prize) பெற்றது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்த நாவலை ஒரு திரைப்படமாகவும் எடுத்தார்.
கலை wrote:அருமையான மொழிபெயர்ப்புக் கவிதை...!
www.tamilpoems.co.cc இங்கு இதுபோன்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் நிறையச் சேகரித்து வைத்திருந்தேன்! geocities மூடப்பட்டதும் அனைத்துக் கவிதைகளும் மீட்க முடியாமல் போய்விட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலை wrote:அடடா... அதன் மூலப்பிரதிகள் வந்தகட்டில் சேகரித்து வைக்கலையா சிவா..?
வேதனையான விடயம் தான்..
அவ்வாறு சேமித்து வைத்துள்ள வன்தகடு பயன்படுத்த முடியாமல் போய்விட்டது கலை! எல்லாம் அவன் செயல்! (இப்பொழுது தொலைக்காட்சியில் அந்தப் படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் )
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
அருமையான கவிதை நண்பரே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமையாக உள்ளது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|