புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
குருமூர்த்தி வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தார் சோகத்துடன் நின்றனர்;
அதில் ஒருவர் மற்றவரிடம் , “குருமூர்த்தி ,ராத்திரி படுத்தவர்தாங்க; காலையில் பொணமாக் கிடக்கிறாரு !” என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்!
“ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க! இனிமே அதுங்கள வளர்த்து ஆளாக்கி …அவரு பொஞ்சாதி தலையில எல்லாம் விழுந்துடுச்சு!” இன்னொருவர் புலம்பினார் !
ஒரு வாரம் ஆயிற்று!
குருமூர்த்தியின் சாவின் மர்மம் கசிந்தது!
“அவரு மருந்தக் குடிச்சுத்தான் செத்தாராம்ல!” – ஒருத்தி.
“ அவரு எப்போப் பாத்தாலும், நான் ரெண்டு பொம்பளப் புள்ளைங்களை வச்சிருக்கிறேன் ! .. என்ன செய்யப்போறேன்னு பொலம்புவாருங்க!- இன்னொருத்தி.
“குருமூர்த்தி யாரு கிட்டேயும் பேச மாட்டாருங்க! .. வீட்டுப்பக்கம் , கடைப்பக்கம் .. ம்ஹூம்! எந்த இடத்திலயும் பேசவே மாட்டாரு !” – அறுபது வயதுக்காரி !
ஆக மொத்தம் , இரண்டு பெண் குழந்தைகளால்தான் தற்கொலை பண்ணிக்கொண்டாருன்னு அங்கே முடிவாயிற்று !
அது உண்மைதான் !
அவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தார்; அந்தச் சம்பளத்தில் என்னத்தப் பெண்களை வளர்த்தோம்னு குருமூர்த்தி நினைத்ததில் வியப்பில்லைதான் !
அப்போது, ஒருவர் , “சே! என்னா ஆளுய்யா! நாங்கள் இல்லே? நாங்க என்ன பெரிய சம்பாத்தியக் காரங்களா?.. வேற ஒண்ணும் இல்லைங்க! பெண் குழந்தையைப் படிக்க வக்கிறது; ஒரு சின்ன வேலைக்கு அனுப்புறது; பிறகு அதுங்களே நமக்கு வழி சொல்லுங்களே?... மொதல்ல என்ன தெரியுமா? அவரு யாரு கூடயும் பேசாததுதான் கொறையே.. அக்கம் பக்கத்தாருடன் பேசியிருந்தால் இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே? … இங்க கூட என்னையச் சொல்லுவாங்கங்க , இவரு சளளன்னு எப்போப் பாத்தாலும் பேசிக்கிட்டே இருப்பாரேன்னு! கிண்டல் செய்வாங்க! .. நாலு பேருகிட்டப் பேசினாத்தாங்க வாழ்க்கையின் எல்லாமும் தெரியவரும்!” என்று நீளமாகப் பேசினார் !
சளசளப் பேச்சும் வளவளப் பேச்சும் ஒரு சமுதாயத்திற்குத் தேவையான அம்சமே என்று அங்கே நிரூபித்துச் சென்றுள்ளார் குருமூர்த்தி!
***
குருமூர்த்தி வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தார் சோகத்துடன் நின்றனர்;
அதில் ஒருவர் மற்றவரிடம் , “குருமூர்த்தி ,ராத்திரி படுத்தவர்தாங்க; காலையில் பொணமாக் கிடக்கிறாரு !” என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்!
“ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க! இனிமே அதுங்கள வளர்த்து ஆளாக்கி …அவரு பொஞ்சாதி தலையில எல்லாம் விழுந்துடுச்சு!” இன்னொருவர் புலம்பினார் !
ஒரு வாரம் ஆயிற்று!
குருமூர்த்தியின் சாவின் மர்மம் கசிந்தது!
“அவரு மருந்தக் குடிச்சுத்தான் செத்தாராம்ல!” – ஒருத்தி.
“ அவரு எப்போப் பாத்தாலும், நான் ரெண்டு பொம்பளப் புள்ளைங்களை வச்சிருக்கிறேன் ! .. என்ன செய்யப்போறேன்னு பொலம்புவாருங்க!- இன்னொருத்தி.
“குருமூர்த்தி யாரு கிட்டேயும் பேச மாட்டாருங்க! .. வீட்டுப்பக்கம் , கடைப்பக்கம் .. ம்ஹூம்! எந்த இடத்திலயும் பேசவே மாட்டாரு !” – அறுபது வயதுக்காரி !
ஆக மொத்தம் , இரண்டு பெண் குழந்தைகளால்தான் தற்கொலை பண்ணிக்கொண்டாருன்னு அங்கே முடிவாயிற்று !
அது உண்மைதான் !
அவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தார்; அந்தச் சம்பளத்தில் என்னத்தப் பெண்களை வளர்த்தோம்னு குருமூர்த்தி நினைத்ததில் வியப்பில்லைதான் !
அப்போது, ஒருவர் , “சே! என்னா ஆளுய்யா! நாங்கள் இல்லே? நாங்க என்ன பெரிய சம்பாத்தியக் காரங்களா?.. வேற ஒண்ணும் இல்லைங்க! பெண் குழந்தையைப் படிக்க வக்கிறது; ஒரு சின்ன வேலைக்கு அனுப்புறது; பிறகு அதுங்களே நமக்கு வழி சொல்லுங்களே?... மொதல்ல என்ன தெரியுமா? அவரு யாரு கூடயும் பேசாததுதான் கொறையே.. அக்கம் பக்கத்தாருடன் பேசியிருந்தால் இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே? … இங்க கூட என்னையச் சொல்லுவாங்கங்க , இவரு சளளன்னு எப்போப் பாத்தாலும் பேசிக்கிட்டே இருப்பாரேன்னு! கிண்டல் செய்வாங்க! .. நாலு பேருகிட்டப் பேசினாத்தாங்க வாழ்க்கையின் எல்லாமும் தெரியவரும்!” என்று நீளமாகப் பேசினார் !
சளசளப் பேச்சும் வளவளப் பேச்சும் ஒரு சமுதாயத்திற்குத் தேவையான அம்சமே என்று அங்கே நிரூபித்துச் சென்றுள்ளார் குருமூர்த்தி!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வளவளப் பேச்சும் வம்புப் பேச்சும்
வாழ்க்கைக் குதவா வெட்டிப் பேச்சு !
பயனில் சொல்லைப் பேசும் மாந்தர்
நெல்லின் உமிக்கு நிகராம் அறீவீர் !
வெட்டிப் பேச்சு நேரம் போக்கும்
கட்டிப் பேச்சு காரியம் ஆக்கும் !
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
பெருமை யாரும் பெறுதல் அரிதே !
இரண்டு பெண்களைப் பெற்ற அப்பன்
இறந்த காரணம் யாரே அறிவார் ?
காரணம் தெரியா முன்னர் மக்கள்
கண்ணும் காதும் மூக்கும் வைத்து
கதைகள் கட்டும் வழக்கம் இங்கு
தொன்று தொட்டு உள்ளது தானே !
பட்டி மன்றம் வைத்துப் புலவர்
வெட்டிப் பேச்சுப் பேசுதல் தவிர்த்து
சட்டிப் பானை செய்தால் கூட
சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகும் !
வாயில் வீரம் காட்டும் ஒருவன்
ஆயுள் முழுவதும் துன்பப் படுவான்
செயலில் வீரம் காட்டும் ஒருவன்
செல்வம் சேர்ந்து செழிப்புடன் வாழ்வான் !
அடுக்கு மொழிகள் பேசி நாட்டை
அவல நிலைக்கு கொண்டு சென்றார் !
எடுத்த காரியம் முடித்துக் கொடுக்க
எதிலும் லஞ்சம் குறித்து வைத்தார் !
கோடி செல்வம் சேர்த்து வைத்தார்
மாடி வீடுகள் வாங்கி வாழ்ந்தார்
கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி
எண்ணில் அறியா குற்றம் செய்தார் !
முற்பகல் செய்தால் விளையும் என்ற
ஐயனின் வாக்கை அறவே மறந்தார் !
ஆதலால்
அக்கம் பக்க உறவுகள் தம்முடன்
அரட்டைப் பேச்சு என்றும் வேண்டாம் !
தாமரை இலையின் தண்ணீர் போல
ஒட்டியும் ஒட்டா உறவுடன் வாழ்ந்தால்
வம்புகள் குறையும் வழக்குகள் வாரா
கம்புகள் கொண்டு அடித்துக் கொள்ளும்
காட்சிகள் வாரா ஆனால்
மாட்சிமை மிக்க மாண்புகள் வருமே !
வாழ்க்கைக் குதவா வெட்டிப் பேச்சு !
பயனில் சொல்லைப் பேசும் மாந்தர்
நெல்லின் உமிக்கு நிகராம் அறீவீர் !
வெட்டிப் பேச்சு நேரம் போக்கும்
கட்டிப் பேச்சு காரியம் ஆக்கும் !
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
பெருமை யாரும் பெறுதல் அரிதே !
இரண்டு பெண்களைப் பெற்ற அப்பன்
இறந்த காரணம் யாரே அறிவார் ?
காரணம் தெரியா முன்னர் மக்கள்
கண்ணும் காதும் மூக்கும் வைத்து
கதைகள் கட்டும் வழக்கம் இங்கு
தொன்று தொட்டு உள்ளது தானே !
பட்டி மன்றம் வைத்துப் புலவர்
வெட்டிப் பேச்சுப் பேசுதல் தவிர்த்து
சட்டிப் பானை செய்தால் கூட
சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகும் !
வாயில் வீரம் காட்டும் ஒருவன்
ஆயுள் முழுவதும் துன்பப் படுவான்
செயலில் வீரம் காட்டும் ஒருவன்
செல்வம் சேர்ந்து செழிப்புடன் வாழ்வான் !
அடுக்கு மொழிகள் பேசி நாட்டை
அவல நிலைக்கு கொண்டு சென்றார் !
எடுத்த காரியம் முடித்துக் கொடுக்க
எதிலும் லஞ்சம் குறித்து வைத்தார் !
கோடி செல்வம் சேர்த்து வைத்தார்
மாடி வீடுகள் வாங்கி வாழ்ந்தார்
கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி
எண்ணில் அறியா குற்றம் செய்தார் !
முற்பகல் செய்தால் விளையும் என்ற
ஐயனின் வாக்கை அறவே மறந்தார் !
ஆதலால்
அக்கம் பக்க உறவுகள் தம்முடன்
அரட்டைப் பேச்சு என்றும் வேண்டாம் !
தாமரை இலையின் தண்ணீர் போல
ஒட்டியும் ஒட்டா உறவுடன் வாழ்ந்தால்
வம்புகள் குறையும் வழக்குகள் வாரா
கம்புகள் கொண்டு அடித்துக் கொள்ளும்
காட்சிகள் வாரா ஆனால்
மாட்சிமை மிக்க மாண்புகள் வருமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|