புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
Page 1 of 1 •
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
03. கடவுள் வாழ்த்து
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
0002. திருவையாற்று ஐங்கரன்
(நேரிசை வெண்பா)
(பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.
ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில்
மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக்
காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே
ஊணற்றுப் போகும் உறவு.
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
0003. விழுப்புரம் ஆஞ்சநேயர்
(கலிவிருத்தம்)
(அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்
விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன்
விழவில் பத்துநாள் வீதி யுலா-பால்
முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம்
விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.
15/04/2017
*****
0004. வேளூர் வைத்தியர்
(கலித்துறை)
(சிவன்: வேளூர் வைத்தியநாதர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்
வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச்
செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம்
தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம்
மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1
வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத்
தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே
மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச்
சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2
15/04/2017
*****
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
0002. திருவையாற்று ஐங்கரன்
(நேரிசை வெண்பா)
(பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.
ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில்
மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக்
காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே
ஊணற்றுப் போகும் உறவு.
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
0003. விழுப்புரம் ஆஞ்சநேயர்
(கலிவிருத்தம்)
(அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்
விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன்
விழவில் பத்துநாள் வீதி யுலா-பால்
முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம்
விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.
15/04/2017
*****
0004. வேளூர் வைத்தியர்
(கலித்துறை)
(சிவன்: வேளூர் வைத்தியநாதர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்
வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச்
செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம்
தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம்
மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1
வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத்
தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே
மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச்
சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2
15/04/2017
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
0005. தோணியப்பர் காப்பு
(கலிவிருத்தம்)
(சிவன்: சீர்காழி தோணியப்பர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
சீர்காழி ஶ்ரீஉமமஹேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகுகாப்பு
புனுகுக் காப்பால் உச்சிப் பொழுதில்
தனுவின் மெருகை தரிசனம் செய்யப்
பனுவல் போற்றும் பரமன் கடைக்கண்
அனுக்கிர கத்தால் ஆட்கொள் வானே. ... 1
[தனு = உடல்]
தோணி யப்பர் துணையென் றானால்
ஆணிப் பொன்னாய் அகம்பொலி வுறுமே
ஊணின் தாக்கம் உள்ளம் குன்றப்
பேணும் நெறிகளில் பிழையறுந் திடுமே. ... 2
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
(கலிவிருத்தம்)
(சிவன்: சீர்காழி தோணியப்பர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
சீர்காழி ஶ்ரீஉமமஹேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகுகாப்பு
புனுகுக் காப்பால் உச்சிப் பொழுதில்
தனுவின் மெருகை தரிசனம் செய்யப்
பனுவல் போற்றும் பரமன் கடைக்கண்
அனுக்கிர கத்தால் ஆட்கொள் வானே. ... 1
[தனு = உடல்]
தோணி யப்பர் துணையென் றானால்
ஆணிப் பொன்னாய் அகம்பொலி வுறுமே
ஊணின் தாக்கம் உள்ளம் குன்றப்
பேணும் நெறிகளில் பிழையறுந் திடுமே. ... 2
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
0006. கச்சியப்பர் பஞ்சாங்க படனம்
(கலிவிருத்தம்)
(சிவன்: காஞ்சி ஏகாம்பரர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
காஞ்சிபுரம் ஶ்ரீஏக்ம்பரநாதர் திருக்கோவில் பஞ்சாங்க படனம்
நோய்-களை யோகம் நோவிலா நலமிக
வாய்ச்செயும் திதியே வாகைகொள் கரணம்
ஆயுளை வளர்க்கும் வாரமே பாவத்தைத்
தீய்க்குமீன் அஞ்சுநூல் தினம்படிப் பதாலே.
[வாகை = வெற்றி; மீன் = நட்சத்திரம்;
அஞ்சுநூல் = பஞ்சாங்கம்]
(தரவு கொச்சகக் கலிப்பா)
கச்சியப்பர் கோவிலவர் காலடியில் வைத்தடியார்
இச்சையுறும் புத்தாண்டில் இனிநேரும் பலன்சொற்கள்
அச்சடித்த பனுவலதாம் பஞ்சாங்க படனத்தில்
பிச்சரவர் தண்ணளியைப் பெற்றிடவே போற்றுவரே.
15/04/2017
*****
(கலிவிருத்தம்)
(சிவன்: காஞ்சி ஏகாம்பரர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
காஞ்சிபுரம் ஶ்ரீஏக்ம்பரநாதர் திருக்கோவில் பஞ்சாங்க படனம்
நோய்-களை யோகம் நோவிலா நலமிக
வாய்ச்செயும் திதியே வாகைகொள் கரணம்
ஆயுளை வளர்க்கும் வாரமே பாவத்தைத்
தீய்க்குமீன் அஞ்சுநூல் தினம்படிப் பதாலே.
[வாகை = வெற்றி; மீன் = நட்சத்திரம்;
அஞ்சுநூல் = பஞ்சாங்கம்]
(தரவு கொச்சகக் கலிப்பா)
கச்சியப்பர் கோவிலவர் காலடியில் வைத்தடியார்
இச்சையுறும் புத்தாண்டில் இனிநேரும் பலன்சொற்கள்
அச்சடித்த பனுவலதாம் பஞ்சாங்க படனத்தில்
பிச்சரவர் தண்ணளியைப் பெற்றிடவே போற்றுவரே.
15/04/2017
*****
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|