புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
தாலி கட்டிய கணவன் இப்படிச் சொன்னதைக் கேட்ட பூங்கொடிக்கு உடல் ஆடியது !
“என்னங்க? உங்களுக்குக் குடிப் பழக்கம் இல்லை! யாரோ ஒருத்தனை வீட்டுக்கு வரவழைத்து , அவனுக்கு நான் என் கையால் அந்தக் கண்றாவியை ஊற்றி ஊற்றி அவனுக்குத் தரணும்னு சொல்றீங்களே… முதலில் உங்க வீட்டுக்காரங்க கேள்விப்பட்டா என்ன நெனப்பாங்க? ” – பொரிந்தாள் பூங்கொடி!
கணவன் குமரனுக்கு எப்படியாவது தன் அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும்! அதற்கு மேனேஜரைக் குளிப்பாட்டவேண்டும் ! அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானான் !
“இந்த ஒரு முறை மட்டும் செய் பூங்கொடி ! நீ அவரைத் தொட வேண்டாம் ! தள்ளி இருந்தபடி பாட்டிலைச் சாய்த்து அவர் டம்ளரில் ஊற்றினால் போதும் ! நானும் பக்கத்திலேதானே இருப்பேன் !” – காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மன்றாடினான் குமரன் !
ஒரு வழியாக மதுவை மேனஜருக்கு ஊற்றிக்கொடுக்கச் சம்மதித்தாள் பூங்கொடி!
குமரன் திட்டப்படி எல்லாம் நடந்தது !
பூங்கொடியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு , முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ஊற்றிக்கொடுத்து முடித்தாள் !
மேனேஜர் போகும் போது , “சரி குமரன் ! அடுத்த வாரம் உனக்குப் பதவி உயர்வுக்கான ஆணை தருகிறேன்” என்று சொல்லிச் சென்றார் !
அடுத்தநாள் மாலை!
குமரன் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தான்!
வந்ததும், ‘ “என்ன பூங்கொடி? ஏன் கவலையாக இருக்கிறாய்?” எனக் கேட்டான் !
“ஒன்றுமில்லையே!” – சொல்லிவிட்டு வெளியேறினாள் !
இரண்டுமணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை பூங்கொடி!
சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு கடிதம் மேசையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான் !
“நான் இந்நேரம் செத்திருப்பேன் ! தெரு ஓரமாக உள்ள பெரிய கிணற்றுக்குள் பிணமாகக் கிடப்பேன் !
உங்களுக்காகவோ பிறக்கப்போகும் நம் குழந்தைக்காகவோ , எதற்காகவோ நீங்கள் செய்யச் சொன்ன அந்த அசிங்கக் காரியத்தைச் செய்துவிட்டேன் ! என் முகம் கெட்டுவிட்டது ! இப்படிப்பட்ட முகம் கெட்டவள் பிற மக்களை எப்படி ஏறிட்டுப் பார்க்கமுடியும் ? எனக்கு வாழத் தகுதி இல்லை! ”
- கடிதம் குமரன் மீது கங்கைக் கொட்டியது!
பிறரை ஏறிட்டுப்பார்க்க வேண்டுமானாலும் அதற்கும் ஒருதகுதி வேண்டும் என்று இதுவரை எனக்கு யாரும் சொன்னதில்லையே! எப்படியாவது முன்னேறினால் போதும் என்பதல்லவா எனக்குக் கிட்டிய பாடமெல்லாம் ?” –
மனைவி தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைவிட அவள் விட்டுச் சென்ற பாடமே குமரனை ஈட்டியால் குத்தியது !
***
தாலி கட்டிய கணவன் இப்படிச் சொன்னதைக் கேட்ட பூங்கொடிக்கு உடல் ஆடியது !
“என்னங்க? உங்களுக்குக் குடிப் பழக்கம் இல்லை! யாரோ ஒருத்தனை வீட்டுக்கு வரவழைத்து , அவனுக்கு நான் என் கையால் அந்தக் கண்றாவியை ஊற்றி ஊற்றி அவனுக்குத் தரணும்னு சொல்றீங்களே… முதலில் உங்க வீட்டுக்காரங்க கேள்விப்பட்டா என்ன நெனப்பாங்க? ” – பொரிந்தாள் பூங்கொடி!
கணவன் குமரனுக்கு எப்படியாவது தன் அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும்! அதற்கு மேனேஜரைக் குளிப்பாட்டவேண்டும் ! அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானான் !
“இந்த ஒரு முறை மட்டும் செய் பூங்கொடி ! நீ அவரைத் தொட வேண்டாம் ! தள்ளி இருந்தபடி பாட்டிலைச் சாய்த்து அவர் டம்ளரில் ஊற்றினால் போதும் ! நானும் பக்கத்திலேதானே இருப்பேன் !” – காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மன்றாடினான் குமரன் !
ஒரு வழியாக மதுவை மேனஜருக்கு ஊற்றிக்கொடுக்கச் சம்மதித்தாள் பூங்கொடி!
குமரன் திட்டப்படி எல்லாம் நடந்தது !
பூங்கொடியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு , முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ஊற்றிக்கொடுத்து முடித்தாள் !
மேனேஜர் போகும் போது , “சரி குமரன் ! அடுத்த வாரம் உனக்குப் பதவி உயர்வுக்கான ஆணை தருகிறேன்” என்று சொல்லிச் சென்றார் !
அடுத்தநாள் மாலை!
குமரன் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தான்!
வந்ததும், ‘ “என்ன பூங்கொடி? ஏன் கவலையாக இருக்கிறாய்?” எனக் கேட்டான் !
“ஒன்றுமில்லையே!” – சொல்லிவிட்டு வெளியேறினாள் !
இரண்டுமணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை பூங்கொடி!
சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு கடிதம் மேசையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான் !
“நான் இந்நேரம் செத்திருப்பேன் ! தெரு ஓரமாக உள்ள பெரிய கிணற்றுக்குள் பிணமாகக் கிடப்பேன் !
உங்களுக்காகவோ பிறக்கப்போகும் நம் குழந்தைக்காகவோ , எதற்காகவோ நீங்கள் செய்யச் சொன்ன அந்த அசிங்கக் காரியத்தைச் செய்துவிட்டேன் ! என் முகம் கெட்டுவிட்டது ! இப்படிப்பட்ட முகம் கெட்டவள் பிற மக்களை எப்படி ஏறிட்டுப் பார்க்கமுடியும் ? எனக்கு வாழத் தகுதி இல்லை! ”
- கடிதம் குமரன் மீது கங்கைக் கொட்டியது!
பிறரை ஏறிட்டுப்பார்க்க வேண்டுமானாலும் அதற்கும் ஒருதகுதி வேண்டும் என்று இதுவரை எனக்கு யாரும் சொன்னதில்லையே! எப்படியாவது முன்னேறினால் போதும் என்பதல்லவா எனக்குக் கிட்டிய பாடமெல்லாம் ?” –
மனைவி தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைவிட அவள் விட்டுச் சென்ற பாடமே குமரனை ஈட்டியால் குத்தியது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|