புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்தத்தில் பெண் (ஒரு பக்கக் கதை)
Page 1 of 1 •
சொந்தத்தில் பெண் (ஒரு பக்கக் கதை)
ரூபாய் நோட்டுகளில் சில செல்லாது அறிவித்தார்கள்!
அந்த நேரத்தில் கணேசனுக்கு வரவேண்டிய பணம் எதுவும் வரவில்லை! சுமார் பத்து லட்சத்துக்கிட்டே முடங்கிவிட்டது ! ஷாக் ஆனான் ! அவ்வளவு தொகை இழப்பைக் கண்டு நொறுங்கிவிட்டான் !
வீட்டில் சில நாட்கள் யாரிடமும் பேசவில்லை! அப்புறம் பார்த்தால் கட்டிலில் இருந்து எழவே இல்லை ! பேச்சும் வரவில்லை! கண், கை, கால் … ம்ஹூம்! எதுவும் அசையவில்லை!
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்! ‘கோமா’ என்று சொல்லிவிட்டார்கள்! கட்டிய இளம் மனைவி செல்வி கொஞ்சம் நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டாள்! ‘வீட்டுக்குக் கொண்டுபோங்கள்; நினைவு வந்தால் நல்லது!’ என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்!
செல்வி தன் கடமையைச் செய்தாள்!
கணேசனுக்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொடுப்பது, சிறு நீர்க் கழிவைத் தூய்மை செய்வது .. எல்லாவற்றையும் செய்தாள் !
பத்து நாட்கள்தான் !
கணேசன் உயிர் பிரிந்தது! அவனுக்கு வயது முப்பதுதான்!
எல்லோரிம் கணேசன் உடலைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள் !
செல்வியின் அம்மா – “சரி! எங்க கடமை முடிந்தது ! தாலி கழற்றுவது, வளையல் உடைப்பது, அது, இது என்ற சடங்குகளுக்கு எல்லாம் நாங்கள் ஆள் கிடையாது ! இனிமேல் உங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! நீங்கள் பாடியை எரிப்பீர்களோ புதைப்பீர்களோ எங்களுக்குத் தெறியாது! நல்லவேளையாக செல்விக்குக் குழந்தை எதுவும் உண்டாகவில்லை!” என்று சொல்லிவிட்டுச் செல்வியுடன் விடுவிடு என்று வெளியேறினார் !
கூடியிருந்தவர்கள் சிலையானார்கள்!
கணேசனின் அப்பாவோ இடிந்துபோயுள்ளார்! இந்த நேரத்தில் சம்பந்திவேறு இடி இடித்தால்?
அப்போது ஒருவர் சொன்னார் – “அதாங்க! நான் எப்பவு சொல்றது ! சொந்தத்தில் கல்யாணம் பண்ணுங்க சொந்தத்தில் கல்யாணம் பண்ணுங்கன்னு ! யாரு கேட்கிறா? எத்தனை இருந்தாலும் சொந்தக்காரப் பொண்ணுன்னா இப்படிக் கணவன் செத்துக்கிடக்கும்போது விட்டுவிட்டுப் போவாளா? கணேசனுக்குச் சொந்தப் பொண்ணுங்க இருந்தாங்க! அவங்கள்ளாம் வசதியா இல்லைன்னு செல்வியை முடித்தார்கள்! இப்ப வசதி என்னாயிற்று ! ”
அவரின் குரல் சுற்றி இருந்தவர்களைச் சற்று யோசிக்க வைத்தது !
***
ரூபாய் நோட்டுகளில் சில செல்லாது அறிவித்தார்கள்!
அந்த நேரத்தில் கணேசனுக்கு வரவேண்டிய பணம் எதுவும் வரவில்லை! சுமார் பத்து லட்சத்துக்கிட்டே முடங்கிவிட்டது ! ஷாக் ஆனான் ! அவ்வளவு தொகை இழப்பைக் கண்டு நொறுங்கிவிட்டான் !
வீட்டில் சில நாட்கள் யாரிடமும் பேசவில்லை! அப்புறம் பார்த்தால் கட்டிலில் இருந்து எழவே இல்லை ! பேச்சும் வரவில்லை! கண், கை, கால் … ம்ஹூம்! எதுவும் அசையவில்லை!
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்! ‘கோமா’ என்று சொல்லிவிட்டார்கள்! கட்டிய இளம் மனைவி செல்வி கொஞ்சம் நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டாள்! ‘வீட்டுக்குக் கொண்டுபோங்கள்; நினைவு வந்தால் நல்லது!’ என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்!
செல்வி தன் கடமையைச் செய்தாள்!
கணேசனுக்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொடுப்பது, சிறு நீர்க் கழிவைத் தூய்மை செய்வது .. எல்லாவற்றையும் செய்தாள் !
பத்து நாட்கள்தான் !
கணேசன் உயிர் பிரிந்தது! அவனுக்கு வயது முப்பதுதான்!
எல்லோரிம் கணேசன் உடலைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள் !
செல்வியின் அம்மா – “சரி! எங்க கடமை முடிந்தது ! தாலி கழற்றுவது, வளையல் உடைப்பது, அது, இது என்ற சடங்குகளுக்கு எல்லாம் நாங்கள் ஆள் கிடையாது ! இனிமேல் உங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! நீங்கள் பாடியை எரிப்பீர்களோ புதைப்பீர்களோ எங்களுக்குத் தெறியாது! நல்லவேளையாக செல்விக்குக் குழந்தை எதுவும் உண்டாகவில்லை!” என்று சொல்லிவிட்டுச் செல்வியுடன் விடுவிடு என்று வெளியேறினார் !
கூடியிருந்தவர்கள் சிலையானார்கள்!
கணேசனின் அப்பாவோ இடிந்துபோயுள்ளார்! இந்த நேரத்தில் சம்பந்திவேறு இடி இடித்தால்?
அப்போது ஒருவர் சொன்னார் – “அதாங்க! நான் எப்பவு சொல்றது ! சொந்தத்தில் கல்யாணம் பண்ணுங்க சொந்தத்தில் கல்யாணம் பண்ணுங்கன்னு ! யாரு கேட்கிறா? எத்தனை இருந்தாலும் சொந்தக்காரப் பொண்ணுன்னா இப்படிக் கணவன் செத்துக்கிடக்கும்போது விட்டுவிட்டுப் போவாளா? கணேசனுக்குச் சொந்தப் பொண்ணுங்க இருந்தாங்க! அவங்கள்ளாம் வசதியா இல்லைன்னு செல்வியை முடித்தார்கள்! இப்ப வசதி என்னாயிற்று ! ”
அவரின் குரல் சுற்றி இருந்தவர்களைச் சற்று யோசிக்க வைத்தது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|