புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
44 Posts - 41%
heezulia
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
5 Posts - 5%
prajai
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
3 Posts - 3%
Raji@123
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
21 Posts - 5%
prajai
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயிர்க்கடிகாரம் Poll_c10உயிர்க்கடிகாரம் Poll_m10உயிர்க்கடிகாரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்க்கடிகாரம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Oct 04, 2017 11:01 am


உயிர்க்கடிகாரம் CkTeXPQxQIyuonqLDvaS+thumbnailஉயிர்க்கடிகாரம் HWbtM74GRWW75zKseNjZ+nobile

மருத்துவத்திற்கு நோபல் பரிசு 2017 நேற்று அறிவிக்கப்பட்டது .கிர்கார்டியன் ரிதம் ( உயிர்க்கடிகாரம் ) முறையில் மூலக்கூறுகள் இயக்கம் தொடர்பான ஆய்வுகளை செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி. ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்குப் பாராட்டுகள்கள் !
அவர்கள் ஆய்வில் என்ன நிறுவினார்கள் என்பது நமக்கு இப்போது தெரியவராது .
ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாகவே இந்த உயிர்க்கடிகாரம் பற்றி நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர் .அதை ஒட்டியே நமது வாழ்வியல்
பழக்கங்களை அமைத்திருந்தனர் .அதைப்பற்றிய சிறிய அறிமுகமே இது .

"சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்"

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் தூக்கமாகும் இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது
இரவினை தூக்கத்திற்கு ஒதுக்கியது போலவே வேறு பல
உடலின் பயன்பாட்டை உடலின் கடிகாரம் கொண்டு அன்றே
அதற்கான நேரங்களை வகுத்திருந்தனர் .
இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பர் .அவ்வாறே நம் உடலும் கல்நெறியுடன் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என நம்பினார்கள் நம் முன்னோர்.

மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். என் கண்டிருந்தனர் இது இயற்கைநியதி ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய். ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டு மென்றால் அவனுடைய உடல் மொழியைக் கேட்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும்
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க
இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம்
முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது. நாம் தன்னிறைவுடன் வாழ்வதற்கு நம் உடலும் ஒத்துழைக்க வேண்டும். உடல்நிலை சரியாக இருந்தால் நம் மனமும் சீராக இருக்கும். நாம் எண்ணியதை முடிக்க முடியும்.

1 )விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை

இது நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
-2) விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை
பெருங்குடலின் நேரம்இது காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
3) காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை
வயிற்றின் நேரம்இது இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.
ஆனால் அப்படி செய்ய முடிகிறதா ?
4) காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை
மண்ணீரலின் நேரம்இது காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின்செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை
இது இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல்கூடாது இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை

சிறுகுடலின் நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.அந்த நேரத்தில் சற்று அதிக சிறுநீர் வெளியேறுவதை உணரலாம் .
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படவேண்டிவரும்..
இவ்வாறுஉடலின் பழக்க வழக்கங்கள் நமது உடலின் கடிகாரத்தை உணர்ந்தே அமைக்கப்பட்டிருக்கிறது .
இன்னமும் நிறைய செய்திகள் உண்டு .இப்போதே கட்டுரை நீண்டுவிட்டதால் அடுத்ததில் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
4/10/17

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 04, 2017 10:41 pm

உயிர்க்கடிகாரம் 103459460 உயிர்க்கடிகாரம் 3838410834 உயிர்க்கடிகாரம் 1571444738

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக