புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
21 Posts - 4%
prajai
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_m10தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 30, 2017 6:16 am

தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? 201709281600219070_What-is-the-Hanging-Gardens_SECVPF
-

‘காசர்’ என்ற குன்றுப் பகுதியில், புகழ்பெற்ற அரண்மனை
ஒன்றினைக் கட்டி, அதன் அருகில் தொங்கு தோட்டத்தையும்
அமைத்துள்ளார்.

இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று
சொல்லப்படுகிறது.

மீட்ஸ் அரசரான சையாக்சரசின் மகள் அமிடிஸ்.
இவரை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ்
பெற்ற அழகு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தாள். பாபிலோன்
நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை.

எனவே, எந்த நேரமும் சோகமாகவே இருந்தாள். இதனைக்
கவனித்த மன்னன் அமிடிசிடம், ‘ராணி நீ எப்போதும்
சோகமாக இருக்க என்ன காரணம்?’ என்று கேட்டார்.

அதற்கு அமிடிஸ், ‘மன்னா! மனதில் இருப்பதைச் சொல்கிறேன்.
நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும்,
மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும்
சலசலத்து, கண்ணையும் மனதையும் நிறைத்துக்
கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்ததால் என்
மனம் இயற்கையையே நாடுகிறது.

இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப்
பார்த்து என் மனம் சோர்வடைகிறது’ என்றாள்.

இதனைக் கேட்ட மன்னன், ‘கவலைப்பட வேண்டாம் ராணி.
உன் நாட்டையொத்த இயற்கை எழிலை உருவாக்கிக்
காட்டுகிறேன்’ என்றார். அரசவையினைக் கூட்டி,
‘பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா?’
என விவாதித்தார்.

ராணியின் ஆதங்கத்தைக் கூறி, ‘ஏதேனும் வழி உள்ளதா?’
என்றார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர்.

அதில் ஒருவர், ‘அரசே! பாபிலோன் நகரம் இயற்கை எழிலுடன்
காட்சியளிக்கும். மாளிகையின் அருகில் ஏராளமான மரங்களும்
வானமண்டலம் வரை உயர்ந்து வளர்ந்திருக்கும்.

அது உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் என்று நீண்ட
காலத்திற்கு முன்பு ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார்’ என்றார்.

இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ராணியின்
விருப்பத்தை நிறைவேற்ற வேலைகளை ஆரம்பித்தார், மன்னர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 30, 2017 6:18 am

தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? 201709281600219070_2_FriGardDT290917-2._L_styvpf
-
ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல
மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது.
56 மைல் நீளத்தில், 80 அடி அகலத்தில், 320 அடி உயரத்தில்
அமைத்து, இரு சுவர்களுக்கும் இடையில் ஏராளமான
மண் கொட்டப்பட்டது.

சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன்
கூடிய உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு,
உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப்
பலப்படுத்தப்பட்டது.

அதற்குமேல் உட்புறத்தில் இரண்டாவது மாடச்சுவர் கட்டப்
பட்டது. இடைப்பகுதியில் மண்ணை நிரப்பி உலோகத்
தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்
மீது ஒன்றாகக் கட்டப்பட்டன. வானத்தைத் தொடுவதற்குப்
போட்டியிட்டது போல் அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடச்
சுவர்களின் இடையில், பல பழம் தரும் மரங்கள், செடார்,
பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும்
அமைக்கப்பட்டன.

படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப்
படர்ந்து, ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது.
பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின்
கண்ணிற்கும், மனதிற்கும் விருந்தளித்தன. திராட்சைக்
கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத்
தொங்கின.

உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்
பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும்
வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.

உலோகத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர்
கசிந்துவிடாத படி கவனமாக வெளியேற்றப்பட்டது.
ஒவ்வொரு மாடத்திலும் 4 வாசல்கள் இருந்தன. எட்டாவது
திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்
பட்டிருந்தது.

மலர்ச் செடிகளிலும் பழ மரங்களிலும் பலவிதமான
பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள்
வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு
இதமளித்தது.

செயற்கையான முறையில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக
உருவாக்கப்பட்டது. பாபிலோனின் தொங்கு தோட்டம் கட்டி
முடிக்கப்பட்டதும் தான், ராணிக்கு மகிழ்ச்சி பிறந்ததாம்.
அவள் அரண்மனையை விட தொங்கு தோட்டத்தில் அமைக்கப்
பட்டிருந்த அறைகளிலேயே அதிக காலம் வாழ்ந்ததாக
வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 30, 2017 6:20 am

தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? 201709281600219070_3_FriGardDT290917-3._L_styvpf
-
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பாபிலோனின் தொங்கு தோட்டம்
எங்கே இருக்கிறது என்பதே ஒரு ரகசியம்தான்.

கி.மு. 400–ல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக
பாபிலோன் தொங்கு தோட்டம் பற்றி எழுதினார்.

பாக்தாத்துக்கு அருகில், கி.மு. 600–ம் வருடங்களில் உருவாக்கப்
பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ்
நதியருகே 75 அடி அகல சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது தொங்கு தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கை
தெரிவித்துள்ளார்கள்.
-
---------------------------
தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக