புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசேஷமான ஒன்பது Poll_c10விசேஷமான ஒன்பது Poll_m10விசேஷமான ஒன்பது Poll_c10 
60 Posts - 48%
heezulia
விசேஷமான ஒன்பது Poll_c10விசேஷமான ஒன்பது Poll_m10விசேஷமான ஒன்பது Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
விசேஷமான ஒன்பது Poll_c10விசேஷமான ஒன்பது Poll_m10விசேஷமான ஒன்பது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விசேஷமான ஒன்பது Poll_c10விசேஷமான ஒன்பது Poll_m10விசேஷமான ஒன்பது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விசேஷமான ஒன்பது Poll_c10விசேஷமான ஒன்பது Poll_m10விசேஷமான ஒன்பது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விசேஷமான ஒன்பது Poll_c10விசேஷமான ஒன்பது Poll_m10விசேஷமான ஒன்பது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விசேஷமான ஒன்பது Poll_c10விசேஷமான ஒன்பது Poll_m10விசேஷமான ஒன்பது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசேஷமான ஒன்பது


   
   
vashnithejas
vashnithejas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 26/09/2016

Postvashnithejas Sat Sep 30, 2017 9:22 am

எண்களில் மிக முக்கியமான, விசேஷமான எண் ஒன்பது. அந்த எண்ணில் 'நீண்ட வாழ்வு’ எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீன நாட்டு மக்கள். சீனாவின் சின்னமான டிராகன், ஒன்பது வடிவங்களைக் கொண்டது; ஒன்பது குழந்தைகளைக் கொண்டது! சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.

எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும்.


தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!


பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. நவக்கிரகம், நவரத்னம், நவ பாஷாணம், நவ துர்கா, நவச்சக்கரம், நவரசம், நவநாதர்கள் என ஒன்பது ஒன்பதாக உள்ளதை அறிவோம்.


சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் ஆகிய 9 தலங் களையும் நவக்கிரக தலங்களாகப்போற்றுவோம்.


வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கௌரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத் என ஒன்பது அம்சங்கள் அடங்கியதுதான் நவபாஷாணம் எனப்படும்.


ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மாச்சாரினி, ஷைலபுத்ரி, மகா கௌரி, சந்திரகாந்தா, ஸ்கந்தமாதா, மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி என நவதுர்கைகள் உண்டு. இவர்களை வணங்கினால், சகல சந்தானங்களும் வீரமும் தைரியமும் பெற்று வாழலாம்!


த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சௌபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷ£கர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம் என நவ சக்கரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சக்தி உண்டு என்பதை அறிவோம்!


ஆதிநாதர், உதய நாதர், சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொவ்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர் ஆகியோரை நவநாதர்கள் எனப் போற்றி வணங்குகின்றனர், பெரியோர்.


மகா புராணங்கள், உப புராணங்கள், ஸ்மிருதிகள், வித்யைகள், வாத்தியங்கள், பாஷைகள், பர்வ பாரதம், மகாபாரத யுத்தம், கீதா அத்தியாயம், ச்வாசினியின் உடையின் நீளம், ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தலத்தில் படிகள், சித்தர்கள், மதுரைப் பிள்ளையாருக்கு படி மோதகம்... என சகலமும் அடிப்படை எண் ஒன்பதை மூலமாகக் கொண்டு, 18 விஷயங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

அடுத்ததாக 108... இதுவும் 9-ன் மூலம்தான்! ஸ்ரீகாயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படை யாகக் கொண்டதுதான்!


சீக்கியர்கள், 108 முடிச்சுப் போட்ட உல்லன் கொண்டுதான் ஜபிக்கிறார்கள். புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸ¨ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள்.


ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்!


நம் உடலில் ஒன்பது சக்கரங்கள் தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம் ஆகியவை உள்ளன. அது மட்டுமா? இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள் என நவ துவாரங்கள் உள்ளன.


நம் உடலை, 'நவச் சக்கர ரூப ஸ்ரீசக்கரத்மானே தேகாய நம:’ என்று சொல்லியிருப்பதன் அர்த்தம்... நம் உடலில் தெய்வம் இருக்கிறது. அது வெட்டாத ஸ்ரீசக்கரம் (தேகம்), பேசாத மந்த்ரம் (ஓம் எனும் பிரணவம்), பிரத்யேக புஷ்பம் (ஹ்ருதயம்), வெளியே சென்று கொண்டு வராத தீர்த்தம் (கண்ணீர்), விக்ரகம் (சங்கல்பம் - விகல்பம் இல்லாத நிலை), முடியாத பூஜை (எப்போதும் தெய்வ சிந்தனை) ஆகியவற்றுடன் திகழ்கிறது. இந்த பூஜைக்கு எதுவும் வேண்டாம். புஷ்பம், பால் பழங்கள், தூபம் தீபம், ஆரத்தி என எதுவும் இல்லாத ஆத்ம பூஜை. இதையே ஸ்ரீஆதிசங்கரர் ஸ்ரீசௌந்தர்ய லஹரியில் 27- வது ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார். திருமூலரும், 'உள்ளம் பெருங்கோயில்...’ பாடலில் விவரித்திருப்பார். இந்த பூஜையின் விரிவான விளக்கத்தை 'பாவனௌபநிஷத்’தில் காணலாம்.


ஸ்ரீலலிதா நவரத்ன மாலையை அருளிய ஸ்ரீஅகத்தியர் தன் இல்லாள் லோபமுத்ரையுடன் திருமீயச்சூர் அம்பிகையை தரிசனம் செய்துவிட்டே இதைப் பாடினார். நவக்கிரக நாயகி, நவசக்கர ரூபினி, ஸ்ரீலலிதாம்பிகையின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக