புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
4 Posts - 11%
T.N.Balasubramanian
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
140 Posts - 40%
ayyasamy ram
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
7 Posts - 2%
prajai
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_lcapவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_voting_barவருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 28, 2017 7:24 am


வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் Ju7vJLGqSFayjcCEXMsl+_Andhra-official-arrested-with-Rs-500-crore-disproportionate_SECVPF

ஐதராபாத்,

வெளிநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலந்துக் கொள்ள திட்டமிட்டு இருந்த மாநகராட்சி அதிகாரி வெங்கட ரகுராணி ரெட்டி இப்போது சிறையில் இருக்கிறார்.

ஆந்திர பிரதேச மாநில மாநகராட்சி துறையில் நகர்புற வளர்ச்சி நிர்வாக இயக்குநராக பணியாற்றிய கோலா வெங்கட ரகுராணி ரெட்டி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வீடு மற்றும் விசாகப்பட்டிணம், விஜயவாடா, திருப்பதி மற்றும் மராட்டிய மாநிலம் ஷீரடி உள்பட 15 இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட பின்னர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.

வெங்கட ரகுராணி ரெட்டிக்கு ஷீரடியில் சொந்தமான ஓட்டலும், விஜயவாடாவில் 300 ஏக்கர் அளவில் இடம் இருப்பதும் தெரியவந்து உள்ளது.

கோலா வெங்கட ரகுராணி ரெட்டி புதன் கிழமை ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறுவதையொட்டி தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வெளிநாட்டில் உள்ள சொகுசு ஓட்டலில் விருந்து அளிப்பதற்கு ஏற்பாடு செய்து இருந்து உள்ளார். அதற்காக வெளிநாட்டிற்கு செல்வதற்கு விமான டிக்கெட் எல்லாம் எடுத்து உள்ளார். ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ஆர்பி தாகூர் பேசுகையில், சோதனைகள் திங்கள் கிழமை காலையில் தொடங்கியது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது வரையில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ. 500 கோடி இருக்கும் என்றார்.

“ரெட்டியின் வங்கி லாக்கர்களை இனிதான் ஆய்வு செய்யவேண்டும். முழு சோதனையும் முடிந்த பின்னர்தான் அவருடைய மொத்த சொத்து மதிப்பை தெரிவிக்க முடியும்,” என்றார். “ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ரெட்டி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்தமைக்காக கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வருமானம் மாதம் ரூ. 1 லட்சம் வரையில் இருக்கும். ரகுராணி ரெட்டி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணையானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது,”எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரெட்டிக்கு பினாமிகளின் வீடுகளிலும், அவருடைய உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது.

வெங்கட ரகுராணி ரெட்டியின் உறவினர் வெங்கட சிவபிரசாத் விஜயவாடா மாநகராட்சியில் நகர்புற வடிவமைப்பு திட்டமிடல் அதிகாரியாக உள்ளார். அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது. விஜயவாடாவில் சிவபிரசாத் வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் ராமாதேவி கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ. 19 கோடி அளவில் கிலோ கணக்கில் தங்கம், வைரம் வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

10 கிலோவிற்கு மேல் தங்கம் மற்றும் வைரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 25 கிலோ அளவில் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தில் 11 ஏக்கர் அளவில் மாங்காய் தோட்டம் உள்ளது. முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மொத்த சொத்து மதிப்பு தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வெங்கட ரகுராணி ரெட்டியின் மனைவி காயத்திரியும் அவருடைய பினாமியாக செயல்பட்டு வந்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதிகாரிகள் சோதனை நடத்திய போது தங்க நகைகள், சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பினாமியாக செயல்பட்டவர்கள் பெயரில் பல்வேறு இடங்களில் பிளாட்கள் வாங்கப்பட்டு உள்ளது, வேல்பூரில் அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணை நிலம் இருப்பதும் தெரியவந்து உள்ளது. வெங்கட ரகுராணியின் உறவினர்கள் 8 பேர் பினாமியாக சொத்துக்களை கொண்டு உள்ளனர் என்பதும் தெரியவந்து உள்ளது. சோதனை, பறிமுதல், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக