ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்

Go down

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் Empty வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்

Post by ayyasamy ram Thu Sep 28, 2017 7:24 am


வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் Ju7vJLGqSFayjcCEXMsl+_Andhra-official-arrested-with-Rs-500-crore-disproportionate_SECVPF

ஐதராபாத்,

வெளிநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலந்துக் கொள்ள திட்டமிட்டு இருந்த மாநகராட்சி அதிகாரி வெங்கட ரகுராணி ரெட்டி இப்போது சிறையில் இருக்கிறார்.

ஆந்திர பிரதேச மாநில மாநகராட்சி துறையில் நகர்புற வளர்ச்சி நிர்வாக இயக்குநராக பணியாற்றிய கோலா வெங்கட ரகுராணி ரெட்டி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வீடு மற்றும் விசாகப்பட்டிணம், விஜயவாடா, திருப்பதி மற்றும் மராட்டிய மாநிலம் ஷீரடி உள்பட 15 இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட பின்னர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.

வெங்கட ரகுராணி ரெட்டிக்கு ஷீரடியில் சொந்தமான ஓட்டலும், விஜயவாடாவில் 300 ஏக்கர் அளவில் இடம் இருப்பதும் தெரியவந்து உள்ளது.

கோலா வெங்கட ரகுராணி ரெட்டி புதன் கிழமை ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறுவதையொட்டி தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வெளிநாட்டில் உள்ள சொகுசு ஓட்டலில் விருந்து அளிப்பதற்கு ஏற்பாடு செய்து இருந்து உள்ளார். அதற்காக வெளிநாட்டிற்கு செல்வதற்கு விமான டிக்கெட் எல்லாம் எடுத்து உள்ளார். ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ஆர்பி தாகூர் பேசுகையில், சோதனைகள் திங்கள் கிழமை காலையில் தொடங்கியது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது வரையில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ. 500 கோடி இருக்கும் என்றார்.

“ரெட்டியின் வங்கி லாக்கர்களை இனிதான் ஆய்வு செய்யவேண்டும். முழு சோதனையும் முடிந்த பின்னர்தான் அவருடைய மொத்த சொத்து மதிப்பை தெரிவிக்க முடியும்,” என்றார். “ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ரெட்டி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்தமைக்காக கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வருமானம் மாதம் ரூ. 1 லட்சம் வரையில் இருக்கும். ரகுராணி ரெட்டி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணையானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது,”எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரெட்டிக்கு பினாமிகளின் வீடுகளிலும், அவருடைய உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது.

வெங்கட ரகுராணி ரெட்டியின் உறவினர் வெங்கட சிவபிரசாத் விஜயவாடா மாநகராட்சியில் நகர்புற வடிவமைப்பு திட்டமிடல் அதிகாரியாக உள்ளார். அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது. விஜயவாடாவில் சிவபிரசாத் வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் ராமாதேவி கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ. 19 கோடி அளவில் கிலோ கணக்கில் தங்கம், வைரம் வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

10 கிலோவிற்கு மேல் தங்கம் மற்றும் வைரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 25 கிலோ அளவில் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தில் 11 ஏக்கர் அளவில் மாங்காய் தோட்டம் உள்ளது. முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மொத்த சொத்து மதிப்பு தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வெங்கட ரகுராணி ரெட்டியின் மனைவி காயத்திரியும் அவருடைய பினாமியாக செயல்பட்டு வந்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதிகாரிகள் சோதனை நடத்திய போது தங்க நகைகள், சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பினாமியாக செயல்பட்டவர்கள் பெயரில் பல்வேறு இடங்களில் பிளாட்கள் வாங்கப்பட்டு உள்ளது, வேல்பூரில் அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணை நிலம் இருப்பதும் தெரியவந்து உள்ளது. வெங்கட ரகுராணியின் உறவினர்கள் 8 பேர் பினாமியாக சொத்துக்களை கொண்டு உள்ளனர் என்பதும் தெரியவந்து உள்ளது. சோதனை, பறிமுதல், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த மும்பை மாநகராட்சி அதிகாரி
» மருத்துவ விடுமுறை அனுமதிக்க லஞ்சமாக மதுபாட்டில் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது
» ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:
» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
» ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum