ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)

Go down

கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே!  (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்) Empty கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)

Post by Dr.S.Soundarapandian Mon Sep 25, 2017 7:23 pm

கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)

மாலுமிகளே ! காதை இப்படிக்கொடுங்கள்!
நான் பாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்!
சீக்கிரம் என் பாட்டை முடித்துக்கொள்வேன் !

நான் கடலிலிருந்து ஊருக்குள் சென்றேன்!
அப்போது இளம் பெண் ஒருத்தியைச் சந்தித்தேன் !
ஓ! நண்பர்களே! அவள்-
என்னைப் பேரக் தெருவுக்கு அழைத்தாள்!
அங்கு நடனமாடலாம் என்றாள்!

எனக்கு நடனம் வராது என்றேன்!
நான் விண்ட்சோர் நகருக்குப் போகவேண்டும் என்றேன் !
விண்ட்சோரில் நண்பர்களைப் பார்க்கணும் என்றேன் !
இரண்டு ஆண்டுகள் கடலில் இருந்துவிட்டு
இப்போதுதான் ஊருக்குள் வந்துள்ளேன் என்றேன் !
என் கையில் முப்பது பௌண்டுகள் இருப்பதையும் சொன்னேன் !
விண்ட்சோரில் நண்பர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள் என்றும் சொன்னேன் !

‘நீ நடனமாடவேண்டாம்; ஒரு விருந்து மட்டும் உண்க!
ஒரு கிளாஸ் பிராந்தி மட்டும் குடி!
கொறிக்க ஏதாவது உண்!
மாலை ஆறுமணிக்கெல்லாம் –
நானே உன்னை விண்ட்சோருக்கு ரயில் ஏற்றிவிடுகிறேன் !
மறுமுறை இங்கே வந்தால்-
எனக்குச் செய்தியை அனுப்புக’ என்றாள்!

அன்றிரவு எட்டு மணிக்கெல்லாம்-
‘குடி’ தொடங்கியது !
பின்னர் நடனமும் தொடங்கியது !
அவளும் நானும் இரவு முழுவதும் நடனமாடினோம் !

பிறகு சொன்னாள் –
‘நாம் தனி அறைக்குப் போகலாம்’

தனியறையில் நான்-
உண்மையைச் சொல்கிறேன்-
நன்றாகத் தூங்கிவிட்டேன் !
காலையில் பார்த்தால் –
அந்த வடிவழகி-
எனது முப்பது பவுண்ட்,தங்கக் கடிகாரம்,
தங்கச் சங்கிலி எல்லாம் எடுத்துக்கொண்டு,
கம்பி நீட்டியிருந்தாள்!-
என்னை முழு நிர்வாணமாகப் போட்டுவிட்டு !

நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் !
அவள் கழற்றிப்போட்ட ஒரு சட்டை, மேலங்கி!
இவை மட்டும் கட்டிலில் கிடந்தது !

நான் தலையைப் பிய்த்துக்கொண்டு கத்தினேன் ! _-
’நான் என்ன செய்வேன் !
விண்ட்சோர் நகரே – உன்னை
எப்போதும் நான் பார்க்கமுடியாது !

பன்னிரண்டு மணி இருக்கும் – நான் துறைமுகம் திரும்பினேன் !-
அவள் விட்டிருந்த சட்டை மேலங்கி அணிந்தபடி !
எனது கேப்டன்– “என்ன ஜாக்!
நீ விண்ட்சோர் போகிறேன் என்றாய்; அங்கே-
முப்பது பவுண்டுக்கு இன்னும்
நல்ல ஆடை வாங்கியிருக்கலாமே?” என்றார்.

‘நான் அங்கே போயிருந்தால் வாங்கியிருக்கலாம்தான் !
நான் பேரக் தெருவில் ஒருத்தியைச் சந்தித்தேன்!
அவள் என்னை நடனமாடக் கூப்பிட்டாள்!
என் அழிவை நானே தேடிக்கொண்டேன் !-
நான் அவளோடு நடன மாடினேன் !
தலையிலிருந்து கால்வரை எல்லாமும் உருவப்பட்டேன்!
இனிமேல் நான் பேரக் தெருப் பக்கமே போகமாட்டேன் !’

இளம் மாலுமிகளே !-
எனது சொல்லைக் கேளுங்கள்!-
வெளியே நீங்கள் போகும்போது-
பேரக் தெருவுக்கு மட்டும் போகாதீர்!
அங்கே உங்கள் ஆடை முழுதும் உருவப்படும்!-
பெண்ணின் சட்டையும் மேலங்கியும்தான் கிடைக்கும்!
அப்படியே கடலுக்கு அனுப்பப் படுவீர் !

(‘Barrack street’ என்ற இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - www.acousticmusicarchive.com


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum