புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_c10நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_m10நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_c10நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_m10நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_c10நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_m10நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_c10நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_m10நீங்கள் யாவரும் நலம்தானே? Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் யாவரும் நலம்தானே?


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 09, 2017 12:35 pm

நலம் உறவுகளே !

நீங்கள் யாவரும் நலம்தானே !!அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 09, 2017 12:50 pm

[You must be registered and logged in to see this image.]

தினமும் வந்து எட்டிப் பார்த்துச் செல்வேன்.எங்களை வழி நடத்திச் செல்லும் ஐயா எங்கே என்று.
வாழ்த்துகிறேன்,வணங்குகிறேன். நலமுடன் நீடுழி வாழ்க என.

நன்றி ஐயா.
மூர்த்தி.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 09, 2017 2:56 pm

நன்றி மூர்த்தி.

நடுவில் சிறிது உடல் நலமின்மை.

அதை தொடர்ந்து இரு கல்யாண அழைப்புகள் /ஒரு பவள விழா /ஒரு என்பதாண்டு நிறைவு / தீபாவளி போன்றவை .

சிறிது இடைவெளி என்று அக்டொபர் மாதம் பின்பகுதியில் பதிவிட்டு இருந்தேன். இன்று இணைவதில் மகிழ்ச்சி.

நீங்கள் நலமா ? படிப்பு எப்பிடி உள்ளது ? இறுதி ஆண்டல்லவா? பெற்றோர் நலமா ?

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 4:02 pm

ஐயா உங்களை நான் இரண்டு மாதங்களாக
எதிர்பார்த்தேன்.
நானே வெகு நாட்கள் கழித்து தற்போது
தான் தவறாது கலந்து கொண்டு வருகிறேன்.
தாங்கள் நலம் தானே.
நீங்கள் தினமும் வந்து எங்களை சந்தித்து அறிவுரை வழங்க வேண்டும்.
நன்றி
ஐயா

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 09, 2017 10:25 pm

நன்றி ஐயா. தற்போது இங்கே அப்பா அம்மா உடன் தான் இருக்கிறேன்.அவர்கள் நலமே. தற்போது residency தொடங்கி இருக்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84142
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 10, 2017 9:16 am

T.N.Balasubramanian wrote:நன்றி மூர்த்தி.

நடுவில் சிறிது உடல் நலமின்மை.

அதை தொடர்ந்து இரு கல்யாண அழைப்புகள் /ஒரு பவள விழா /ஒரு என்பதாண்டு நிறைவு / தீபாவளி போன்றவை .

சிறிது இடைவெளி என்று அக்டொபர் மாதம் பின்பகுதியில் பதிவிட்டு இருந்தேன். இன்று இணைவதில் மகிழ்ச்சி.

நீங்கள் நலமா ? படிப்பு எப்பிடி உள்ளது ? இறுதி ஆண்டல்லவா? பெற்றோர் நலமா ?

ரமணியன் .
[You must be registered and logged in to see this link.]
-
மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.... :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 10, 2017 11:34 am

நலமா ayyasami ram அவர்களே ?
இந்தியாவில் தானே இப்போது !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 11, 2017 4:31 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஐயா உங்களை நான் இரண்டு மாதங்களாக
எதிர்பார்த்தேன்.
நானே வெகு நாட்கள் கழித்து தற்போது
தான் தவறாது கலந்து கொண்டு வருகிறேன்.
தாங்கள் நலம் தானே.
நீங்கள் தினமும் வந்து எங்களை சந்தித்து அறிவுரை வழங்க வேண்டும்.
நன்றி
ஐயா
[url=http://www.eegarai.net/t141431-topic#1252909]மேற்கோள் செய்த பதிவு: 1252909[/url

நலமா பழ முத்து ராமலிங்கம் அவர்களே ?
அலுவல் நிமித்தமாக உங்கள் வருகை தடைபட்டது , ஈகரை அறிந்த விஷயமே.
வந்தவுடனேயே பதிவுகள் குற்றாலம் அருவி போல் வருவது பற்றி சந்தோஷம்.
ரசித்து படித்து வருகிறேன். கூடிய விரைவில் மறுமொழிகள் இடுகிறேன்.
நன்றி.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 11, 2017 4:40 pm

மூர்த்தி wrote:நன்றி ஐயா. தற்போது இங்கே அப்பா அம்மா உடன் தான் இருக்கிறேன்.அவர்கள் நலமே. தற்போது residency தொடங்கி இருக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]

ரெசிடென்ஸி US இல்லை அல்லது Canada விலா? மிகவும் கடினமாக இருக்கும் என கேள்வி . தொடர்ச்சியாக 60 முதல் 72 மணிகள் தொடர்ச்சியாக இருக்கவேண்டிய கட்டாயம் என அறிகிறேன் .
வாழ்த்துகள் மூர்த்தி. பெற்றோரை நலன் விசாரித்ததாக சொல்லவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 11, 2017 6:45 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஐயா உங்களை நான் இரண்டு மாதங்களாக
எதிர்பார்த்தேன்.
நன்றி
ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1252909[/url

நலமா பழ முத்து ராமலிங்கம் அவர்களே ?
அலுவல் நிமித்தமாக உங்கள் வருகை தடைபட்டது , ஈகரை அறிந்த விஷயமே.
வந்தவுடனேயே பதிவுகள் குற்றாலம் அருவி போல் வருவது பற்றி சந்தோஷம்.
ரசித்து படித்து வருகிறேன். கூடிய விரைவில் மறுமொழிகள் இடுகிறேன்.
நன்றி.
ரமணியன்
[url=http://www.eegarai.net/t141431-topic#1253078]மேற்கோள் செய்த பதிவு: 1253078
நிசப்தம் கலையட்டும், உற்சாகம் பெறுகட்டும் வாருங்கள்
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக