புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_c10சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_m10சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_c10சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_m10சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 7%
heezulia
சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_c10சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_m10சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_c10சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_m10சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_c10சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_m10சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 06, 2009 11:39 am

சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்

சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Chandrayaan001இந்தியாவில்
இருந்து நிலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 'சந்திரயான் -1' செயற்கை கோள்
மூலமாக நிலவில் உள்ள கனிம வளங்கள் பற்றிய தகவல் கிடைத்து இருப்பதாக
விஞ்ஞானி அண்ணாதுரை தெரிவித்தார்.நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக,
இந்தியாவில் இருந்து முதன் முறையாக 'சந்திரயான்-1' என்ற செயற்கை கோள்
அனுப்பி வைக்கப்பட்டது. நிலாவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து
ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கை கோளில் 11
கருவிகள் இருந்தன. அவை அனைத்தும் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு ஏராளமான
தகவல்களை அளித்தன.
திட்டமிட்ட இரண்டு ஆண்டு காலத்துக்கு முன்னதாகவே 'சந்திரயான் -1'
செயலிழந்தது. எனினும், அது அனுப்பிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக
இருப்பதாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த
சூழ்நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்யும் 'சந்திரயான் -1' திட்டத்தின்
இயக்குனர் விஞ்ஞானி அண்ணாதுரை, நேற்று பெங்களூரில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சந்திராயானில் இருந்த 11 கருவிகளின் மூலமாக 'ஏழு தேரா பைட்' தகவல்கள்
கிடைத்துள்ளன. அவற்றை 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி செய்து
வருகிறது. மிகப்பெரிய அளவில் கிடைத்துள்ள அந்த விபரங்களை பகுப்பாய்வு
செய்து முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும். தற்போது, நிலவில் உள்ள கனிம
வளங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர்.
அந்த ஆராய்ச்சி முடிந்ததும் அறிவியல் முடிவுகள் வெளியிடப்படும். அதை
சர்வதேச அளவிலான விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்த பிறகு அறிவியல் குறித்த
சஞ்சிகைகளில் அவை பிரசுரிக்கப்படும். ஒட்டு மொத்த நிலவிலும் உள்ள கனிம
வளங்கள் குறித்து ஒரு வரைபடம் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் தண்ணீர்
உட்பட பல்வேறு கனிமங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அது பற்றி முழு
தகவலையும் ஆய்வு செய்த பிறகு புதிய தகவல்களை இந்த உலகுக்கு தெரிவிப்போம்.
நிலவின் மேற்புறத்தை முப்பரிமான வடிவத்தில் சந்திரயான் படம் பிடித்து
அனுப்பி இருக்கிறது. நிலவை சுற்றிலும் நிலவும் சூரிய கதிரியக்கம் மற்றும்
அவற்றால் நிலவில் ஏற்படும் விளைவுகள் போன்ற தகவல்களும் கிடைத்துள்ளன.
அவற்றையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். சந்திரயானில் இருந்த ஒவ்வொரு
கருவிகளும் அனுப்பிய தகவல்களை தலா 20 முதல் 30 விஞ்ஞானிகளை கொண்ட 11
குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
முற்றிலுமாக பகுப்பாய்வு செய்த பிறகு, அந்த முடிவுகளை விரைவில்
அறிவிப்போம். மேலும், அது குறித்த தகவல்களை முன்னதாகவே தெரிவிப்பதற்காக,
நாடு முழுவதும் ஆங்காங்கே கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி கூடங்களையும்
`இஸ்ரோ` நடத்தி வருகிறது. அதன் மூலமாக, `இஸ்ரோ`வில் இல்லாத விஞ்ஞானிகளும்
சந்திரயான் அளித்த தகவல்களை பெற்று பலனடைய முடியும்.
அடுத்த கட்டமாக, வருகிற 2013-ம் ஆண்டில் 'சந்திரயான் -2' விண்கலம்
விண்ணுக்கு செல்கிறது. 'சந்திரயான் -2' திட்டத்துக்கான யுக்திகள்
அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டன. விண்கலத்தின் அமைப்பு குறித்த
வரைபடம் தயாராகி விட்டது. அடுத்த ஆண்டில் (2010) அந்த விண்கலம்
தயாரிக்கப்படும்.
ரூ.424 கோடி திட்ட செலவில் உருவாகியுள்ள 'சந்திரயான் -2' திட்டத்தின்
மூலமாக அனுப்பப்படும் விண்கலத்தில் இரண்டு 'ரோவர்கள்' இடம்பெறும். அவை
நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும். ரஷ்யா உதவியோடு அந்த 'ரோவர்கள்'
தயாரிக்கப்படுகின்றன.
இவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார்.


mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Dec 06, 2009 12:50 pm

இன்றைய விஞ்ஞான யுகத்தில் மற்ற நாடுகளை போட்டிபோட்டுக்கொண்டு இந்தியா முன்னனியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமையான விசயம்.

இந்திய நாட்டில் நாமும் பிறந்ததில் பெருமைகொள்வோம்.

தகவலுக்கு நன்றி ரிபாஸ்....... சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் 154550



சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Eegaraitkmkhan
சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 06, 2009 12:55 pm

mdkhan wrote:இன்றைய விஞ்ஞான யுகத்தில் மற்ற நாடுகளை போட்டிபோட்டுக்கொண்டு இந்தியா முன்னனியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமையான விசயம்.

இந்திய நாட்டில் நாமும் பிறந்ததில் பெருமைகொள்வோம்.

தகவலுக்கு நன்றி ரிபாஸ்....... சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் 154550

சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் 678642 சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக