புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா
Page 1 of 1 •
-
நதிகள், நம் வாழ்வின் அங்கம்.
நதிகளைப் பாதுகாக்கவும், அவற்றை புனிதமாகக்
கருதி போற்றவும், பல விழாக்களை ஏற்படுத்தினர்,
நம் முன்னோர்.
ஆடிப்பெருக்கு, கும்பகோணம் மகா மகம், மற்றும்
தை மாதம் ஏதாவது ஒரு ஞாயிறன்று, வீட்டில்
பொங்கல் வைத்து, நதிகளில் தீபம் மிதக்க விடுதல்
ஆகியவை அவ்விழாக்கள்.
வடமாநிலங்களில், ‘புஷ்கரம்’ என்ற பெயரில் விழா
எடுப்பர். ‘புஷ்கரம்’ என்றால் புனித தீர்த்த கலசம்
என்று அர்த்தம்.
உலகிலுள்ள அத்தனை நதிகளின் நீரிலும், பாற்கடலில்
கடைந்தெடுத்த சாகா மருந்தான, அமிர்தமும்
கலந்துள்ளது.
புஷ்கரம் விழாவைக் கொண்டாடுவதற்கு
ஒரு புராணக்கதை உண்டு…
புனித தீர்த்த கலசத்தைப் படைப்புக் கடவுளான பிரம்மா
வைத்திருந்தார். இந்த கலசம் தனக்கு வேண்டுமென,
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், பிரம்மனை
நினைத்து தவமிருந்தார்.
தவத்தை ஏற்ற பிரம்மா, குருவுக்கு அதைக் கொடுக்க
முன்வந்தார்.
அப்போது, அந்த கலசம், பிரம்மாவிடம்,
‘சுவாமி… நான் தங்களை விட்டு பிரிய மாட்டேன்.
உங்களோடு தான் இருப்பேன்…’ என, அடம் பிடித்தது.
எனவே, குருவிடம், ‘என்னை விட்டு பிரிய மனமில்லாத,
இந்த கலசத்தின் வேண்டுகோளையும் ஏற்க வேண்டியுள்ளது…
‘ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு தாங்கள்
கடக்கும் காலத்தில் (குரு பெயர்ச்சியன்று) முக்கியமான
புண்ணிய நதிகளுக்கு இதை எடுத்துச் சென்று,
இதிலுள்ள நீரை அந்த நதிகளில் கலந்தால், அதில்
நீராடும் அத்தனை பேரின் பாவமும் நீங்கப் பெறும்;
ஆயுளும் அதிகரிக்கும்…’ என்றார், பிரம்மா.
இன்று வரை குருவும், அவ்வாறே செய்கிறார்.
ஒரு ராசியில் ஓராண்டு இருப்பார், குரு.
தற்போது, அவர் விருச்சிக ராசிக்கு வருகிறார்.
மீண்டும் இதே ராசிக்கு வர, 12 ஆண்டு ஆகும்.
இப்படியே, 12 முறை பெயர்ச்சியாகி வருவதற்கு,
144 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு, 144 ஆண்டுகளுக்கு
ஒருமுறை வரும் நாளே, மகா புஷ்கரம்.
இந்த விழாவிற்குரிய எண், 12 என்பதன் அடிப்படையில்,
12 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.
இம்முறை, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி
மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில்
இந்த விழா நடக்கிறது.
குரு பெயர்ச்சி, வரும் அக்டோபர், 11ம் தேதி நிகழ்வதால்,
அன்று துவங்கி, 22ம் தேதி வரை, தாமிரபரணியில்
புனித நீராடினால், குரு பகவானின் அனுக்கிரகம்
பெறலாம்.
கடந்த முறை, காவிரியில் மக்கள் நீராடிய போது,
தங்கள் ஆடைகளை களைந்து, நதியில் விட்டனர்.
இப்படி செய்தால் தான் பாவம் தீரும் என சில
ஜோதிடர்கள் தவறான வழிகாட்டுதலைத் தருவதால்
இவ்வாறு செய்கின்றனர். இதனால், நதி பாழாகிறது.
தாமிரபரணி நதியில், தோஷம் கழிப்பதாகச் சொல்லி,
இதே வேலை நடந்து வருகிறது. சமீபத்தில்,
100 டன் ஆடைகளை நதியில் இருந்து அகற்றினர்.
மேலும், ஆலைக்கழிவு, சோப்பு, ஷாம்பு நுரை,
பிளாஸ்டிக் பைகளை மிதக்க விடுதல், மாமிச
கழிவுகளை எறிதல் மற்றும் மது பாட்டில்களை
உடைத்துப் போடுதல் என, நதியே பாழாகிறது.
குறிப்பாக, தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானமான
பாபநாசத்தில் இந்த செய்கைகள் மிக அதிகமாக
உள்ளது.
நதிகளைப் பாதுகாக்கவே விழாக்கள் வருகின்றன.
நாம் நீராடவும், குடிக்கும் நதி நீரைப் பாதுகாக்க
வேண்டும் என்ற உணர்வுடன், மகா புஷ்கரத்துக்கு
வந்தால் தான், தாமிரபரணி தாயின் அருளைப் பெற
முடியும்.
–
—————————-
தி.செல்லப்பா
வாரமலர்
ஒரு ராசியில் ஓராண்டு இருப்பார், குரு.
தற்போது, அவர் விருச்சிக ராசிக்கு வருகிறார்.
மீண்டும் இதே ராசிக்கு வர, 12 ஆண்டு ஆகும்.
இப்படியே, 12 முறை பெயர்ச்சியாகி வருவதற்கு,
144 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு, 144 ஆண்டுகளுக்கு
ஒருமுறை வரும் நாளே, மகா புஷ்கரம்.
இந்த விழாவிற்குரிய எண், 12 என்பதன் அடிப்படையில்,
12 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.
இம்முறை, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி
மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில்
இந்த விழா நடக்கிறது.
குரு பெயர்ச்சி, வரும் அக்டோபர், 11ம் தேதி நிகழ்வதால்,
அன்று துவங்கி, 22ம் தேதி வரை, தாமிரபரணியில்
புனித நீராடினால், குரு பகவானின் அனுக்கிரகம்
பெறலாம்.
கடந்த முறை, காவிரியில் மக்கள் நீராடிய போது,
தங்கள் ஆடைகளை களைந்து, நதியில் விட்டனர்.
இப்படி செய்தால் தான் பாவம் தீரும் என சில
ஜோதிடர்கள் தவறான வழிகாட்டுதலைத் தருவதால்
இவ்வாறு செய்கின்றனர். இதனால், நதி பாழாகிறது.
தாமிரபரணி நதியில், தோஷம் கழிப்பதாகச் சொல்லி,
இதே வேலை நடந்து வருகிறது. சமீபத்தில்,
100 டன் ஆடைகளை நதியில் இருந்து அகற்றினர்.
மேலும், ஆலைக்கழிவு, சோப்பு, ஷாம்பு நுரை,
பிளாஸ்டிக் பைகளை மிதக்க விடுதல், மாமிச
கழிவுகளை எறிதல் மற்றும் மது பாட்டில்களை
உடைத்துப் போடுதல் என, நதியே பாழாகிறது.
குறிப்பாக, தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானமான
பாபநாசத்தில் இந்த செய்கைகள் மிக அதிகமாக
உள்ளது.
நதிகளைப் பாதுகாக்கவே விழாக்கள் வருகின்றன.
நாம் நீராடவும், குடிக்கும் நதி நீரைப் பாதுகாக்க
வேண்டும் என்ற உணர்வுடன், மகா புஷ்கரத்துக்கு
வந்தால் தான், தாமிரபரணி தாயின் அருளைப் பெற
முடியும்.
–
—————————-
தி.செல்லப்பா
வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|