புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் ஏ.சி விபத்தை தவிர்க்க சில வழிமுறைகள்
Page 1 of 1 •
கோயம்பேட்டில் வீட்டிலுள்ள ஏ.சி இயந்திரத்தில் காஸ் கசிவு
ஏற்பட்டு கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேர் பலியான
சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற விபத்துகள் நிகழா மல் இருக்க
ஏசி இயந்திரத்தை முறையாக பராமரிக்க வேண் டும்,
தரமான உதிரிபாகங் களை வாங்கி பொருத்த வேண்டும்
என இத்துறையின் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
வீட்டில் ஏ.சி விபத்து ஏற்படாத வண்ணம்
அதைப் பராமரிக்கும் முறை குறித்து மயிலாப்பூரைச்
சேர்ந்த கண்ணன் என்ற ஏ.சி.மெக்கானிக் கூறியதாவது:
வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி இயல்பான நிலையில்தான்
இருக்கிறதா எனப் பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை.
பழுதா கிப் பயன்படுத்த முடியாமல் போனால் மட்டுமே
கவனம் செலுத்துகிறோம். பழுதடையா மலே கூட
ஏ.சி உயிர் இழப்பை ஏற்படுத்தும்.
ஏ.சி வாங்குபவர்கள், வீட்டில் அது பொருத்தப்படவிருக்கும்
அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு
செய்ய வேண்டும். 1.5 டன், 2 டன், 3 டன் என்ற விகிதத்தில்
ஏ.சி. இயந்திரங்கள் உள்ளன. 150 சதுர அடி அறைகளுக்கு
1.5 டன் அளவுள்ள ஏ.சியே போதுமானது. பெரிய ஹால்
என்றால் 3 டன் தேவைப்படும்.
உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்கக்கூடாது.
நல்ல விலையில் தரமான உதிரி பாகங்களை வாங்க
வேண்டும். ஏ.சி வாங்கியதும் அதற்கேற்ற தரமான
ப்யூஸ் ஒயர், ‘டிரிப்பர்’ போன்றவற்றை பொருத்த
வேண்டும்.
ஏ.சி. 1.5 டன் கொண்டதெனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால்
ஆன ப்யூஸை பொருத்த வேண்டும்.
இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க
வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு
எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சியைக்
காப்பாற் றும்.
தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்க
வேண்டும்.
ஏ.சி.யை எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது.
அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது
ஏ.சி அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும்.
அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சிக்கு செல்லும் ஒயர்
என எல்லா பகுதியும் சூடாகிவிடும்.
இதனால் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
எக்காரணம் கொண்டும் 16 டிகிரிக்கு ஏ.சி-யை கொண்டு
போகக்கூடாது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை 3
மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்ய
வேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை
ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்ட
வேண்டும்.
ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்பிரே அடிப்பது
தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை
பழுதாக்கி, விரைவில் ஏ.சி இயந்திரத்தை பழுதாக்கி விடும்.
நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்
கொண்டிருக்கும்போதே மின் விசிறியை போடக்கூடாது.
ஏசியை ஆஃப் செய்யும்போது ரிமோட்டில் மட்டும் ஆஃப்
செய்ய கூடாது. சுவிட்சிலும் ஆஃப் செய்ய வேண்டும்.
சிறுவர்கள் கையில் ஏசிக்கான ரிமோட்டை கொடுக்க
கூடாது. அவர்கள் அடிக்கடி அதை இயக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
------------------------
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ஆனந்த்
பிரதாப் கூறும்போது,
“வெளியில் இருக்கும்போது ஆக்ஸிஜன் அளவு அதிகமாக
இருக்கும். அறைக்குள் செல்லும்போது ஆக்ஸிஜன் அளவு
குறைவாக இருக்கும். அதனால், அறையின் ஜன்னல்
கதவுகளை திறந்து வைத்துவிட்டு தூங்குவது நல்லது.
ஏ.சி போட்டு தூங்கும்போது அதை இரவு முழுவதும் இயங்க
வைக்காமல், 3 மணிநேரம் வரை ஏசியை ஆன் செய்து
விடலாம். ஆட்டோமேடிக் சிஸ்டத்தை பயன்படுத்தலாம்.
ஏசியை சரியான கால அளவில் சர்வீஸ் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் வெளியில் இருக்கும் நச்சு வாயு
ஏசியின் குளிர்ந்த காற்றுடன் கலந்து விடும். அந்த காற்றை
சுவாசிக்கும்போது மயக்கம், தலை சுற்றல் ஏற்படும்.
சில நேரம் உயிர் இழப்பைக் கூட ஏற்படுத்தும்" என்றார்.
-
---------------------------------------
இ.ராமகிருஷ்ணன்
நன்றி= தி இந்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கோயம்பேட்டில் விபத்துக்கு காரணம் AC மெஷினால் அல்ல .
AC கரெண்ட் கட்டு. பவர் சப்பளை கிடையாது.
மறுநாள் பையனுக்கு பிறந்த நாள்.
சென்றைய வருடம் இதே நாளில் பிறந்த நாள் தடபுடலாக நடத்த ஏற்பாடு பண்ணி ,
அன்றும் பவர் சப்பளை மானத்தை வாங்க,அன்று விழா கொண்டாடமுடியவில்லை.
இந்த ஆண்டும் அதே மாதிரி நடக்கக்கூடாது என முன்னெச்சரிக்கையாக
டீசல் ஜெனெரேட்டர் வாங்கி stand by ஆக வைத்துள்ளார்.
1 ம் தேதி அன்றும் பவர் கேட் ஆக, இரவு தூங்கப்போகும் போது
வீட்டினுள் ஜெனெரேட்டரை ஓட விட்டுள்ளார்.
ஜெனெரேட்டர் திறந்தவெளியில் வைத்திருக்கவேண்டும்.
வீட்டினுள் வைத்ததால் கார்பன் மோனக்சாய்ட் உள்ளே சுற்றி வெளியே போக வழி இல்லாது
இவர்களை சாகடித்துவிட்டது.
ஏர் கண்டிஷனரால் ஏற்பட்ட விபத்து அல்ல இது.
ரமணியன்
AC கரெண்ட் கட்டு. பவர் சப்பளை கிடையாது.
மறுநாள் பையனுக்கு பிறந்த நாள்.
சென்றைய வருடம் இதே நாளில் பிறந்த நாள் தடபுடலாக நடத்த ஏற்பாடு பண்ணி ,
அன்றும் பவர் சப்பளை மானத்தை வாங்க,அன்று விழா கொண்டாடமுடியவில்லை.
இந்த ஆண்டும் அதே மாதிரி நடக்கக்கூடாது என முன்னெச்சரிக்கையாக
டீசல் ஜெனெரேட்டர் வாங்கி stand by ஆக வைத்துள்ளார்.
1 ம் தேதி அன்றும் பவர் கேட் ஆக, இரவு தூங்கப்போகும் போது
வீட்டினுள் ஜெனெரேட்டரை ஓட விட்டுள்ளார்.
ஜெனெரேட்டர் திறந்தவெளியில் வைத்திருக்கவேண்டும்.
வீட்டினுள் வைத்ததால் கார்பன் மோனக்சாய்ட் உள்ளே சுற்றி வெளியே போக வழி இல்லாது
இவர்களை சாகடித்துவிட்டது.
ஏர் கண்டிஷனரால் ஏற்பட்ட விபத்து அல்ல இது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்
» குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்
» வீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க.......
» டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
» இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது!
» குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்
» வீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க.......
» டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
» இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|