ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைத்துளி

+2
Dr.S.Soundarapandian
maheshpandi
6 posters

Go down

மழைத்துளி  Empty மழைத்துளி

Post by maheshpandi Mon Sep 25, 2017 8:10 am


மழைத்துளி

நான் அழையா
விருந்தாளி
மழைத்துளி
அதனை என் வீட்டுப் பாத்திரத்தில்
தூங்க வைப்பேன்
அது பாடும் தாலாட்டில்
உறங்காமல் நான் விழித்திருப்பேன்.
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by Dr.S.Soundarapandian Mon Sep 25, 2017 7:25 pm

ஜாலி மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by பொற்கொடிமாதவன் Mon Apr 23, 2018 8:27 pm

மழைத்துளி  103459460
பொற்கொடிமாதவன்
பொற்கொடிமாதவன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 23/04/2018

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by ayyasamy ram Tue Apr 24, 2018 2:08 am

மழைத்துளி  3838410834
-
மழைத்துளி  Hcebw_343425
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by SK Tue Apr 24, 2018 10:24 am

கவிதை மிகவும் அருமை 

மழைத்துளி  3838410834 மழைத்துளி  3838410834 மழைத்துளி  3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by SK Tue Apr 24, 2018 12:02 pm

பொற்கொடிமாதவன் wrote:மழைத்துளி  103459460
மேற்கோள் செய்த பதிவு: 1267101




உங்களை பற்றி அறிமுகம் தாருங்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by முனைவர் ப.குணசுந்தரி Wed Jun 27, 2018 11:24 pm

தோழமைக்கு வணக்கம்.

கவிதையின் பாடுபொருள் அருமை. ஆயினும் அடியேனின் கருத்து மழைத்துளி தலைப்பிலேயே இருக்க மீண்டும் கவிதைக்குள் வந்தது கவிதையின் செறிவைக் குறைப்பது  போல் எனக்குப்படுகிறது.
மேலும் அதனால், போன்ற, ஆகிய எனும் இடைச்சொற்களை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். தவிர்க்க முடியாமல் கவிதையில் வருவதென்பது வேறு. கருத்தை வெளிப்படையாகக் காட்ட வருவதென்பது வேறு. இச்சொற்கள் வாசகனைக் கவிதையின் பாடுபொருள் அனுபவத்திற்குள் பயணிக்கவிடாமல் உரை போல் அமைந்துவிடுகின்றன. அறியாமல் என் கவிதைகளிலும் நான் பயன்படுத்துவேன். பின்னர்தான் அடடே இச்சொல் இங்கு வந்திருக்க வேண்டாமே என்று தோன்றும். எழுதிய உடனே நம் தவறு தெரிவதில்லை. அது மற்றவர் பார்வைக்குச் செல்லும்போதும் வாசகராக மூன்றாம் நபராய் இருந்து வாசிக்கும்போதும் தான் என் தவறை உணர்ந்திருக்கிறேன். ஆதலின் தோழரே! ஒருவரின் படைப்பை மாற்ற அல்லது திருத்த எவருக்கும் உரிமையில்லை. என்றாலும் தங்கள் படைப்பு செறிவுற வேண்டும் என்பதனாலேயே என் கருத்தைப் பதிவிடுகிறேன். நன்றி :வணக்கம்:
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum