புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
1 Post - 2%
Barushree
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பேனாவின் பயணம்


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun Oct 01, 2017 7:40 pm

அனைவருக்கும் வணக்கம்

     இவனின் சிறு கவிதைகளையும் கட்டுரைகளையும் ”ஒரு பேனாவின் பயணம்” என்ற தலைப்புடன் இத்திரியில் தொடங்க எண்ணியிருக்கிறேன்.  தங்களின் மேலான கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
                                அன்புடன்,
                   மகேந்திர ராஜ் பிரபாகரன்


கடவுள் வாழ்த்தாய் அணிந்துரை

இயற்கையின் தலைவனே
இங்கிருப்பவனுக்கெல்லாம் தகப்பனே
உன் கடையவனின் அடியவன் இவன் – அவன்
ஆசியுடன் என் மனம் பதிக்க நினைக்கிறேன்
ஆதி உன் அணிந்துரை வேண்டும்
உன் ஆகமவிதி அறியா பாலன் - இவன்
அறிந்த விதியால் உன் சேவடி பணிந்து பூஜிக்கிறேன்
ஏற்றுக்கொள்வாயோ….!
அணிந்துரையாய் வருவாயோ…!  
என் இறைவா!



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 01, 2017 7:53 pm

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Oct 02, 2017 10:13 am

நினைத்ததை முடிக்க முடிந்தால்...

நினைத்ததை முடிக்க முடிந்தால்
நீதானடா சரித்திரம்

விழும் என்று நினைத்துவிட்டால்
வேர் - விழுதிருந்தும் பயனில்லை;

முடியும் என்று நினைத்துவிட்டால்
மூச்சிருக்கும்வரை கவலையில்லை;

தோல்விகள் பல வந்தால்
துவண்டுபோய்விடாதே!

வெற்றிகள் பல கண்டால்
உன்னையே நீ மறந்தும்போய்விடாதே!

நாளைய உலகின் நாயகன் நீ
மாயையைக்கண்டு மயங்கிவிடாதே!

காட்டாற்று வெள்ளம் நீ
தடைகளைக்கண்டு பயந்துவிடாதே!

முள்மீதும் நடை என்றால்
முழுதாய் செல் பின்வாங்காதே

வலியின்றி வாழ்வில்லை
செல்ல வழியுண்டு என்றும் நீ வாடாதே!

முயற்சியுடன் மோது தோல்விகள் உடைந்தோடும்
இலக்குநோக்கி ஓடும் வெற்றி சேரும்

கலங்கரையின் வெளிச்சமாய் இரு
உயரத்தில் இருந்து உதவிடு

பாற்கடலில் நீ நீந்தும் நேரம்
முத்துக்கள் உன்னை தேடி வரும்

உன்னிலிருக்கும் வெளிச்சம்
உதயமாகும் நேரம்
உலகமே உன்னை தேடி வரும்.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
S.VINOTHA
S.VINOTHA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/10/2017

PostS.VINOTHA Mon Oct 02, 2017 6:18 pm

மகேந்திரன் wrote:நினைத்ததை முடிக்க முடிந்தால்...

நினைத்ததை முடிக்க முடிந்தால்
நீதானடா சரித்திரம்

விழும் என்று நினைத்துவிட்டால்
வேர் - விழுதிருந்தும் பயனில்லை;

முடியும் என்று நினைத்துவிட்டால்
மூச்சிருக்கும்வரை கவலையில்லை;

தோல்விகள் பல வந்தால்
துவண்டுபோய்விடாதே!

வெற்றிகள் பல கண்டால்
உன்னையே நீ மறந்தும்போய்விடாதே!

நாளைய உலகின் நாயகன் நீ
மாயையைக்கண்டு மயங்கிவிடாதே!

காட்டாற்று வெள்ளம் நீ
தடைகளைக்கண்டு பயந்துவிடாதே!

முள்மீதும் நடை என்றால்
முழுதாய் செல் பின்வாங்காதே

வலியின்றி வாழ்வில்லை
செல்ல வழியுண்டு என்றும் நீ வாடாதே!

முயற்சியுடன் மோது தோல்விகள் உடைந்தோடும்
இலக்குநோக்கி ஓடும் வெற்றி சேரும்

கலங்கரையின் வெளிச்சமாய் இரு
உயரத்தில் இருந்து உதவிடு

பாற்கடலில் நீ நீந்தும் நேரம்
முத்துக்கள் உன்னை தேடி வரும்

உன்னிலிருக்கும் வெளிச்சம்
உதயமாகும் நேரம்
உலகமே உன்னை தேடி வரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1248466

முன்னேறுதற்கான பல யுக்திகள் நிறைந்த வார்த்தைள்.

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Oct 02, 2017 6:24 pm

S.VINOTHA wrote:
மகேந்திரன் wrote:நினைத்ததை முடிக்க முடிந்தால்...

இலக்குநோக்கி ஓடும் வெற்றி சேரும்
மேற்கோள் செய்த பதிவு: 1248466  

முன்னேறுதற்கான பல யுக்திகள் நிறைந்த வார்த்தைள்.
மேற்கோள் செய்த பதிவு: 1248468

நன்றி

மன்னிக்கவும் ஒரு சிறு வார்த்தை திருத்தம்,

“இலக்குநோக்கி ஓடு வெற்றி கைசேரும்”



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Oct 06, 2017 8:25 pm

இயற்கை

நீ
வாழுமிடமெல்லாம்
வனச்சோலை தெரியுதடி

உன்னைக்கான
இரு கண்கள்
தினம்
கட்டளை இடுகிறதடி

நீ
பூத்துக்குலுங்கையிலே
மனம்
புத்துயுர் அடையுதடி

உன்
வாசம் பரவியதிலே
தென்றல்
தினம் தெருவில் ஆடுதடி

உன்னை தொட்டணைத்திட
மேகம்
கீழே இறங்குதடி

உன்
பாதம் நனைத்திட
அது நீரை பொழியுதடி

பட்டாம்பூச்சிகள் பல
உன் அழகில் பறக்குதடி

சில
பச்சோந்திகளும்
அதில் இணைய நினைக்குதடி

நீர் ஓடி வருகையிலே
மழை
நின்று பொழியுதடி

நீர் துள்ளிக்குதிக்கையிலே
மீன்கள்
ஆடி பாடுதடி

கருமேகம்
வெடித்திடவே
மின்னல் பிறக்குதடி

விண்மீன்கள்
மின்னிடவே
வெண்ணிலவு சிரிக்குதடி

நீலப்பெருங்கடலின்
எல்கை தெரியுதடி

அதை
காண நினைக்கையிலே
அது நீண்டே போகுதடி…



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
S.VINOTHA
S.VINOTHA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/10/2017

PostS.VINOTHA Sat Oct 07, 2017 9:12 am

[quote="மகேந்திரன்"]இயற்கை

இயற்கையை வர்ணிக்கக்கூடிய அழகான இயற்கையான வார்த்தைகள்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 21, 2017 10:38 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக