Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
+13
செல்.வி
ராஜா
mdkhan
சதீஷ்குமார்
rudran
கோவைசிவா
ரிபாஸ்
rikniz
Tamilzhan
தாமு
aarul
யாழவன்
வித்யாசாகர்
17 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
அப்பாவிடமிருந்து தகவலறிந்தேன் உறவுகளே. அவர் மீனு பற்றி
பகிர்ந்ததை சந்தோசத்தின் உச்சியிலிருந்து கவிதை பூக்களாய்
இங்கே தூவியிருக்கிறேன் பாருங்கள்!
கண்ணென்ன குருடா உலகே
காதென்ன செவிடா உலகே
என் உடலெல்லாம் சிலிர்க்க கேட்டதெல்லாம்
மெய் தானா.. மெய்தானா..
பார்க்குமிடமெல்லாம் மீனு மீனு
பதிந்திட்ட பதிவெல்லாம் மீனு மீனு
பேசும் வாயெல்லாம் மீனுவிற்கான -
அழை கொட்டிய பூமிக்கு; இந்த சந்தோஷம் சொல்லி
காலம் எம் கண்ணீரை துடைத்திட்டதே துடைத்திட்டதே..
உறவுக்கு பொய்யென பிறந்தவர்கள்
பூமிக்கு பாரமாய் கனக்க -
மனிதம் பூத்த பெண் பிறப்பொன்றிங்கே
அண்ணனும் தம்பியும் தங்கையும்
தோழியும்......... தாயுமாய்.....ஆகி
வீழ்ந்த மரணப் படுக்கையை
எட்டி உதைத்த சேதி கேட்டேன்.. தோழர்களே!
எங்களின் இதய தூரம் தான்டி - நீ
எந்த மண்ணை மிதித்திடுவாய் - மீனு?????
போகுமிடமெல்லாம் உன் பாதம் நோகுமெனில்
இதயம் விரித்து உயிரில் உன்னை பதித்துக் கொள்ள
அண்ணன்களும் தம்பிகளும் தோழ தோழியரும்
கண்ணீர் மல்கி காத்திருந்தது -
வீணல்ல எனக் காட்டி விட்டாயடி!
பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
ஆம்! நம் மீனு -
இனி நம்மோடிருப்பாள் கதைப்பாள்
சண்டை பிடிப்பாள்; பதிவுக்கு பதிலெங்கேயென
மல்லுக்கு நிற்பாள்; நிற்க மீனு வந்து விட்டாள் தோழர்களே..
அழுத கண்ணீரையெல்லாம் சிரிப்பினால்
துடைத்தெரிந்துக் கொள்ளுங்கள்;
கதறிய இதய கதறல்களை ஒழித்துவிட்டு
நம் மீனுவை அங்கே பத்திரமாய் பூட்டிக் கொள்ளுங்கள்;
மீனுவின் துயர் கேட்டு நாட்களிரண்டில்;
பாதி இறந்து போன -
நட்பின் அன்பின் சிகரங்களே........
உங்கள் பாதங்களை என் தலையில் தாங்கினால்
தகுமோ????????
எத்தனை வேண்டுதல்.. எத்தனை இறை கூவல்..
எத்தனை உயிர்மெய் வருத்தம்???
இதல்லவா நட்பென ஒரு சகாப்தம்
படைத்துவிட்டீர்களே தோழர்களே...
இத்தனை நாள் நேரத்தை வலையில் தொலைத்ததாய்
யாரேனும் நினைத்திருந்தால் - தயவுசெய்து
மாற்றிக் கொள்ளுங்கள் -
'இதோ நாம் தொலைத்த நேரம் நமக்கு திருப்பித் தந்த
இதயங்கள் உண்மை அன்பிற்கும் நட்பிற்கும்
உலகத்தின் முன்னே சாட்சியாய் நின்ற காட்சி
மீனுவின் மீண்டுமான வரவாகட்டும் தோழர்களே..
பெற்றவனாய்.. உடன் பிறந்தவனாய்.. உற்றவனுக்கும்
ஒரு படி மேலேறி - நல்நெறி கற்றவனாய் -
எத்தனை முகங்களைய்யா ஈகரை தோழர்களே உங்களுக்கு ?
உங்களன்பால்.. இதோ நம் மீனு
மீண்டும் நம்மை வளம் வரப் போகிறார்!
ஆம்! மீனு கண் திறந்து பார்த்தாளாம்
உடலசைவுகள் வந்துவிட்டதாம்..
பேசி முனக முடிகிறதாம்..
விரைவில் குணமடைந்து ஈகரைக்கு வந்து
தேன்மதுர தமிழ் பேசப் போகிறாள்..
திட்டி வம்பிழுத்து சண்டை போட்டு
தன் தங்கைக்கான உரிமையை வாங்கி
இந்த ஈகரை அண்ணன்களுக்காய் -
மீண்டும் தரப் போகிறாள்..
வருந்திய உள்ளங்களெல்லாம் சிரித்து
கும்மாளமிட்டு வானம் நோக்கி பறந்து
மெய்மறந்து நன்றி கூறுங்கள்.. தோழர்களே..
நம்பிக்கையின் பலமென்னவென ஊருக்குக் காட்டிய
நாயக நாயகிகளே; ஈகரையின் அன்புள்ளங்களே..
இனி மீனுவின் ஈகரை வரவிற்கு மட்டுமே காத்திருப்போம்..
அவர் பூரண குணமடைய கடவுளை வேண்டி நிற்ப்போம்
அவர் வரும் வரை;
நம் அதே பழைய மீனுவாய் வரும்வரை
அவருக்கான தொல்லைகளை நம்மிடமே சேர்த்து வைத்து
மாதங்களை பொருட் படுத்தாது மீனு சுகம் பெற்று வரும் வரை
காத்திருப்போம் தோழர்களே..
இரவு பகல் இரண்டிரண்டினை கண்ணீரில்
நனைத்து கலங்கிய உறவுகளே..
வாருங்கள்.. இதோ நம் மீனு வந்துவிட்ட வாழ்த்தினை
இங்கே மீனுவிற்காகவும் அவர் குடும்பத்திற்காகவும் அப்பாவிற்காகவுமிங்கே
பதிவு செய்யுங்கள்!
எமன் கொண்டு சென்ற பாதி தூரத்தில் கூட
ஈகரையின் குணம் கொண்டு திருப்பிப் பெறுவோமென
அந்த குடும்பத்திற்கு - ஈகரையின் அன்பால்
உறுதி சொல்லுங்கள் தோழர்களே..
இதோ உங்களின் சார்பாக எனக்கான
முதல் வாக்கு -
அப்பாவிற்கும் மீனுவிற்க்கும் உரித்தாகட்டும்;
'எங்களின் செல்ல மகளுக்கென..
அன்பு தோழிக்கென..
உயிர் தங்கைக்கென..
எங்களன்பின் மீனுக் குட்டிக்கென
எந்நேரத்திலும் எங்களாலியன்ற உதவிகளை புரிய
ஈகரை தயாராக இருக்கிறதென்பதுறுதி!
--------------------------------------------------
அன்புடனும் பேரானந்தத்துடனும்..
ஈகரையின் அனைத்து தோழமையின் நட்பின்..
நம்பிக்கையுடனும்..
வித்யாசாகர்
பகிர்ந்ததை சந்தோசத்தின் உச்சியிலிருந்து கவிதை பூக்களாய்
இங்கே தூவியிருக்கிறேன் பாருங்கள்!
கண்ணென்ன குருடா உலகே
காதென்ன செவிடா உலகே
என் உடலெல்லாம் சிலிர்க்க கேட்டதெல்லாம்
மெய் தானா.. மெய்தானா..
பார்க்குமிடமெல்லாம் மீனு மீனு
பதிந்திட்ட பதிவெல்லாம் மீனு மீனு
பேசும் வாயெல்லாம் மீனுவிற்கான -
அழை கொட்டிய பூமிக்கு; இந்த சந்தோஷம் சொல்லி
காலம் எம் கண்ணீரை துடைத்திட்டதே துடைத்திட்டதே..
உறவுக்கு பொய்யென பிறந்தவர்கள்
பூமிக்கு பாரமாய் கனக்க -
மனிதம் பூத்த பெண் பிறப்பொன்றிங்கே
அண்ணனும் தம்பியும் தங்கையும்
தோழியும்......... தாயுமாய்.....ஆகி
வீழ்ந்த மரணப் படுக்கையை
எட்டி உதைத்த சேதி கேட்டேன்.. தோழர்களே!
எங்களின் இதய தூரம் தான்டி - நீ
எந்த மண்ணை மிதித்திடுவாய் - மீனு?????
போகுமிடமெல்லாம் உன் பாதம் நோகுமெனில்
இதயம் விரித்து உயிரில் உன்னை பதித்துக் கொள்ள
அண்ணன்களும் தம்பிகளும் தோழ தோழியரும்
கண்ணீர் மல்கி காத்திருந்தது -
வீணல்ல எனக் காட்டி விட்டாயடி!
பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
ஆம்! நம் மீனு -
இனி நம்மோடிருப்பாள் கதைப்பாள்
சண்டை பிடிப்பாள்; பதிவுக்கு பதிலெங்கேயென
மல்லுக்கு நிற்பாள்; நிற்க மீனு வந்து விட்டாள் தோழர்களே..
அழுத கண்ணீரையெல்லாம் சிரிப்பினால்
துடைத்தெரிந்துக் கொள்ளுங்கள்;
கதறிய இதய கதறல்களை ஒழித்துவிட்டு
நம் மீனுவை அங்கே பத்திரமாய் பூட்டிக் கொள்ளுங்கள்;
மீனுவின் துயர் கேட்டு நாட்களிரண்டில்;
பாதி இறந்து போன -
நட்பின் அன்பின் சிகரங்களே........
உங்கள் பாதங்களை என் தலையில் தாங்கினால்
தகுமோ????????
எத்தனை வேண்டுதல்.. எத்தனை இறை கூவல்..
எத்தனை உயிர்மெய் வருத்தம்???
இதல்லவா நட்பென ஒரு சகாப்தம்
படைத்துவிட்டீர்களே தோழர்களே...
இத்தனை நாள் நேரத்தை வலையில் தொலைத்ததாய்
யாரேனும் நினைத்திருந்தால் - தயவுசெய்து
மாற்றிக் கொள்ளுங்கள் -
'இதோ நாம் தொலைத்த நேரம் நமக்கு திருப்பித் தந்த
இதயங்கள் உண்மை அன்பிற்கும் நட்பிற்கும்
உலகத்தின் முன்னே சாட்சியாய் நின்ற காட்சி
மீனுவின் மீண்டுமான வரவாகட்டும் தோழர்களே..
பெற்றவனாய்.. உடன் பிறந்தவனாய்.. உற்றவனுக்கும்
ஒரு படி மேலேறி - நல்நெறி கற்றவனாய் -
எத்தனை முகங்களைய்யா ஈகரை தோழர்களே உங்களுக்கு ?
உங்களன்பால்.. இதோ நம் மீனு
மீண்டும் நம்மை வளம் வரப் போகிறார்!
ஆம்! மீனு கண் திறந்து பார்த்தாளாம்
உடலசைவுகள் வந்துவிட்டதாம்..
பேசி முனக முடிகிறதாம்..
விரைவில் குணமடைந்து ஈகரைக்கு வந்து
தேன்மதுர தமிழ் பேசப் போகிறாள்..
திட்டி வம்பிழுத்து சண்டை போட்டு
தன் தங்கைக்கான உரிமையை வாங்கி
இந்த ஈகரை அண்ணன்களுக்காய் -
மீண்டும் தரப் போகிறாள்..
வருந்திய உள்ளங்களெல்லாம் சிரித்து
கும்மாளமிட்டு வானம் நோக்கி பறந்து
மெய்மறந்து நன்றி கூறுங்கள்.. தோழர்களே..
நம்பிக்கையின் பலமென்னவென ஊருக்குக் காட்டிய
நாயக நாயகிகளே; ஈகரையின் அன்புள்ளங்களே..
இனி மீனுவின் ஈகரை வரவிற்கு மட்டுமே காத்திருப்போம்..
அவர் பூரண குணமடைய கடவுளை வேண்டி நிற்ப்போம்
அவர் வரும் வரை;
நம் அதே பழைய மீனுவாய் வரும்வரை
அவருக்கான தொல்லைகளை நம்மிடமே சேர்த்து வைத்து
மாதங்களை பொருட் படுத்தாது மீனு சுகம் பெற்று வரும் வரை
காத்திருப்போம் தோழர்களே..
இரவு பகல் இரண்டிரண்டினை கண்ணீரில்
நனைத்து கலங்கிய உறவுகளே..
வாருங்கள்.. இதோ நம் மீனு வந்துவிட்ட வாழ்த்தினை
இங்கே மீனுவிற்காகவும் அவர் குடும்பத்திற்காகவும் அப்பாவிற்காகவுமிங்கே
பதிவு செய்யுங்கள்!
எமன் கொண்டு சென்ற பாதி தூரத்தில் கூட
ஈகரையின் குணம் கொண்டு திருப்பிப் பெறுவோமென
அந்த குடும்பத்திற்கு - ஈகரையின் அன்பால்
உறுதி சொல்லுங்கள் தோழர்களே..
இதோ உங்களின் சார்பாக எனக்கான
முதல் வாக்கு -
அப்பாவிற்கும் மீனுவிற்க்கும் உரித்தாகட்டும்;
'எங்களின் செல்ல மகளுக்கென..
அன்பு தோழிக்கென..
உயிர் தங்கைக்கென..
எங்களன்பின் மீனுக் குட்டிக்கென
எந்நேரத்திலும் எங்களாலியன்ற உதவிகளை புரிய
ஈகரை தயாராக இருக்கிறதென்பதுறுதி!
--------------------------------------------------
அன்புடனும் பேரானந்தத்துடனும்..
ஈகரையின் அனைத்து தோழமையின் நட்பின்..
நம்பிக்கையுடனும்..
வித்யாசாகர்
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் 68516](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் 68516](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் 68516](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/68516.gif)
விடைபெறுகிறேன் தோழர்களே மகிழ்வோடிருங்கள். இந்த தருணத்தையும் கொண்டாடுங்கள்.. அப்பாவிற்கும் மீனுகுட்டிக்கும் உங்களுக்கான தைரியத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள்.. பிறகு நேரம் கிடைக்கையில் அப்பா வந்து பேசுவதாக சொன்னார்.. சந்திப்போம்.. வணக்கம்!
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் 68516](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் 68516](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் 68516](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/68516.gif)
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
இன்று போல் சந்தோசமான நாள் என் வாழ்க்கையில் எப்பவும் இல்லை.நம்ம கடவுள் நம்மலை கைவிடமாட்டன் நேற்று முழுக்க தூக்கமே இல்லை.இன்று நிம்மதியாக தூங்கலாம்.மீனு மீனு மீனு மீன் வாடி சீக்கிரமா ஈகரைக்கு
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
இன்று போல் சந்தோசமான நாள் என் வாழ்க்கையில் எப்பவும் இல்லை.நம்ம கடவுள்
நம்மலை கைவிடமாட்டன் நேற்று முழுக்க தூக்கமே இல்லை.இன்று நிம்மதியாக
தூங்கலாம்.மீனு மீனு மீனு மீன் வாடி சீக்கிரமா ஈகரைக்கு
நம்மலை கைவிடமாட்டன் நேற்று முழுக்க தூக்கமே இல்லை.இன்று நிம்மதியாக
தூங்கலாம்.மீனு மீனு மீனு மீன் வாடி சீக்கிரமா ஈகரைக்கு
aarul- தளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
நன்றி கடவுளே... உங்கலுக்கு கோடான கோடி நன்றி....
எங்கள் அனைவரது பிராத்தனை ஏற்று இந்த இன்ப அதிரிச்சி தந்து உள்ளீர் நன்றி ஆண்டன்வா!!!!!!
எங்கள் அனைவரது பிராத்தனை வீன் போகவில்லை..... 3 நாள் சொல்ல முடியாத வேதனை எங்கலை ஆட்டி வைத்த இறைவா உங்கள் கருனைக்கு எங்கள் ஈகரை குடும்பத்தின் சார்பில் நன்றி....
மீனுவின் உடல் நிலை எப்படி இருக்கு? யாராவது சொல்லுங்கப்பா.... டாக்குடர் என்ன சொல்லுரார்.....![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
எங்கள் அனைவரது பிராத்தனை ஏற்று இந்த இன்ப அதிரிச்சி தந்து உள்ளீர் நன்றி ஆண்டன்வா!!!!!!
எங்கள் அனைவரது பிராத்தனை வீன் போகவில்லை..... 3 நாள் சொல்ல முடியாத வேதனை எங்கலை ஆட்டி வைத்த இறைவா உங்கள் கருனைக்கு எங்கள் ஈகரை குடும்பத்தின் சார்பில் நன்றி....
மீனுவின் உடல் நிலை எப்படி இருக்கு? யாராவது சொல்லுங்கப்பா.... டாக்குடர் என்ன சொல்லுரார்.....
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் 325286](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/325286.gif)
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் 325286](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/325286.gif)
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் 325286](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/325286.gif)
![மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் 325286](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/325286.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
Tamilzhan wrote:பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!![]()
![]()
அல் ஹம்துலில்லாஹ்! எல்லப்புகழும் இறைவனுக்கே!
rikniz- தளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
வித்யாசாகர் wrote:![]()
![]()
![]()
விடைபெறுகிறேன் தோழர்களே மகிழ்வோடிருங்கள். இந்த தருணத்தையும் கொண்டாடுங்கள்.. அப்பாவிற்கும் மீனுகுட்டிக்கும் உங்களுக்கான தைரியத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள்.. பிறகு நேரம் கிடைக்கையில் அப்பா வந்து பேசுவதாக சொன்னார்.. சந்திப்போம்.. வணக்கம்!![]()
![]()
![]()
மிக்க நன்றி அண்ணா உங்களுக்கும் எங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை சொன்னதற்கு
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
அன்புத்தங்கை மீனுகாவின் உடல்நலம் விரைவில் சீராகி ஈகரையில் உலவ எல்லாம் வல்ல் இறைவனைப் பிராத்திக்கிறேன்.
rudran- பண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உகூஊஉ ..யாஹூ ..மீனு நாலாயிரம் பதிவை தொட்டு விட்டாள்..அசத்திட்டே மீனு..
» ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !
» வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
» ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்
» உலகிற்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்
» ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !
» வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
» ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்
» உலகிற்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|