புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
75 Posts - 37%
i6appar
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
prajai
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
75 Posts - 37%
i6appar
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
prajai
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_m10ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 24, 2017 6:21 am


ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  DRS33fvQjanvzEqOyhzP+Tamil_News_large_1861476_318_219
நவ எனும் சொல், மிக சிறப்பு வாய்ந்தது. இதற்கான பொருள்
இரண்டுமே, பொருத்தமாய் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஒன்று, ஒன்பது; மற்றொன்று புதியது. ஆக, இந்த நவராத்திரியை,
ஒன்பது ராத்திரிகள் என்று பொருள் கொள்வதைவிட, புதிய
ராத்திரிகள் என்று பொருள் கொண்டு பார்க்க வேண்டும்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற வரிசைப்படி பார்த்தால்,
முதலில் பிரம்மா, பின், விஷ்ணு, முடிவில், சிவன் இம்மூவரின்
துணைவியர் முறையே சரஸ்வதி,லட்சுமி, துர்க்கை என்று தான்
வர வேண்டும்

ஆனால், நவராத்திரியின்போது, இந்த வரிசை மாற்றமடைந்து,
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்றானது. மலைமகளான துர்க்கையே,
முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று
நாட்களும், துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள்.

ஆன்மாவை, இறைவன்பால் வழிப்படுத்த, திருவருள் தான் துணை
நிற்கிறது. இந்த திருவருட்சக்தி தான் சித்சக்தி, பராசக்தி,
ஆதிபராசக்தி எனப்படுகிறது. இதில், ஆதிபராசக்தி தான்
துர்க்கையாகும்.

முதல் மூன்று ராத்திரிகளிலும் அந்த துர்க்கையை வழிபட்டு
மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் பெற்ற நாம்,
நான்காம் நாளான இன்று முதல், மூன்று நாட்களுக்கு
மஹாலட்சுமியை வழிபட, ஆயத்தமாகிறோம்.

-
---------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 24, 2017 6:21 am

வழிபாடு முறை

அம்பாள்:
வைஷ்ணவி
வாகனம்:
கருடன்
நைவேத்யம்:
புளியோதரை, பானகம்
மலர்கள்:
செந்தாமரை,ரோஜா
பூஜை நேரம்:
காலை: 8:00 - 9:00
மாலை: 6:00 7:00
பால் பாயாசம்,
அவல் பாயாசம், கேசரி வினியோகிக்க வேண்டும்.
தாம்பூலம்:
9 அல்லது 11 வகை
கொடுக்கப்பட வேண்டும்.
ராகம்: காம்போதி
வணங்கவேண்டியவர்கள்:
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை புத்தி நடப்பவர்கள்:
செவ்வாய் திசை அல்லது புத்தி
சிறப்பு: மங்கள காரியங்கள்
நம் வீட்டில் எந்தவிதமான தடங்கலும் இன்றி நடைபெற, நான்காம் நாளான இன்று
விரதம் இருத்தல் நலம்.


பாடல்

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே
உத்தமி பைரவி ஆடுகவே
வழிபடும் எங்கள் வாழ்வினிலே வழித்துணையாய் வந்து ஆடுகவே!

நான்காம் நாளான இன்று, அட்சதையினால் படிகட்டு வடிவ கோலமிட சிறப்பு பெறும். பிரசாதமாக, காலையில் சர்க்கரைப் பொங்கலும், மாலையில் பட்டாணி சுண்டலும் வைக்க வேண்டும்.'எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும், அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ... அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன்' என, இந்த வார்த்தைகளை மந்திரமாய் சொன்னால் போதும். எல்லா நன்மைகளும் வந்து சேரும்.


பெட்டிச்செய்தி

நவராத்திரியில் அம்பிகைக்கு உகந்த ஸ்ரீசண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
ஏழ்மை வராது; அன்பு கிடைக்கும்; எதிரிகள் மற்றும் இயற்கையால் ஆபத்து உண்டாகாது.
சுவாசினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும். விவசாயிகள்
நற்பலன் கிட்டும். கல்வி, ஞானம் பெருகும். உத்யோக உயர்வு கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கும், விரைவில் நல்ல இல்லறம் அமையும். மன அமைதி, தேக ஆரோக்கியம் கிடைக்கும்.


நான்காம் நாள்

சக்தித் தாயை இன்று, வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பாள்; தீயவற்றை சம்ஹரிப்பவள்; இவளது வாகனம் கருடன்; குஷ்மந்தா வடிவத்தை எடுப்பார்; புராணங்களின்படி, தன் ஏளன சிரிப்பின் மூலம் இந்த ஒட்டுமொத்த அண்டத்தையும், குஷ்மந்தா உருவாக்கினாள் என்று கூறப்படுகிறது.
அம்பிகையின் வெற்றித் திருக்கோலம். அதனால், அண்டத்தை உருவாக்கியவராக, அவர் வழிபடப் படுகிறார். 16 வயதுள்ள சுமங்கலி - ஷாடசாக் ஷரீ எனப் போற்றப்படுகிறாள்.


அலங்காரம்

மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பரந்தாமனின் பாதத்தை தொழுதபடி இருக்கும் மஹாலட்சுமி கொடுக்க ஆரம்பித்தால் குறையேதும் இருக்காது. அன்னையின் கருணைக் கடாட்சத்தை மட்டும் தான் நாம் பெற முடியும்.


அலங்காரத்தின் காரணம்

அருளாளரான குமரகுருபரர், மீனாட்சி அம்மன் சன்னதியில், 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' எனும் நுாலை அரங்கேற்றம் செய்தார். இதில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து, ஒன்பது வயது வரையுள்ள பால பருவ விளையாட்டு பாடல்கள் உள்ளன. அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண் குழந்தைகளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து, ஆட்டி மகிழ்வர். இதனை ஊஞ்சல் பருவம் என்பர்.

அதுபோல, நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை, சேயாக மாறி, ஊஞ்சலில் ஆடுவதை காண, கண் கோடி வேண்டும். அந்த செல்வத்திற்கு அதிபதியான மஹாலட்சுமியை நான்காவது நாளில் பூஜிக்க வேண்டும். பாசக்காரியான மஹாலட்சுமி, 'என்னை பூஜிப்பவர்களை கைவிட மாட்டேன்' என்று சொல்வதாய் புராணங்கள் கூறுகிறது. நியமத்தோடு இருந்து நவராத்திரி பூஜை செய்ய முடியாதவர்கள், அஷ்டமி அன்று மட்டுமாவது பூஜை செய்ய வேண்டும்.





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக