Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
Page 1 of 1
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
-
புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சித்திரை மாதத்திலும் நவராத்திரி
கொண்டாடப்பட வேண்டும் என, இந்து சாஸ்திரம் கூறுகிறது.
இவை முறையே, சரத் ருது, வசந்த ருது என்றழைக்கப்படுகின்றன.
ஏன் இப்படி என்ற கேள்விக்கு, இந்த மாதங்கள், எமனின் கோரைப்
பற்கள் என்றும், மனித குலம், கடுமையான நோய்களால்
பீடிக்கப்படும் காலம் என்றும் பதில் வருகிறது.
சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை
என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்;
ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம் கொண்டவள். எப்பேற்பட்ட
துக்கங்களையும் துாக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான
காலமாகவே, நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது.
மகாளய பட்சம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து கொண்டாடினால்,
நோய் வரும் முன் விரட்டலாம்.
வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையாகக் கொண்டாடப்
படுகிறது. கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், எதிலும்
வெற்றி வாகை சூட விரும்புபவர்கள், அதிகாரத்தில் தொடர்ந்து
இருக்க விரும்புபவர்கள், சுக வாழ்வு வாழ விரும்புபவர்கள்,
நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என, வியாசர் சொல்கிறார்.
நவராத்திரி, பெண்களுக்கு மட்டுமே உரிய பண்டிகை என
நம்பப்படுகிறது. ஆனால், மேலே சொன்ன பராக்கிரமங்களை
பெரும்பாலும் விரும்புபவர்கள் ஆண்களே. எனவே, அவர்களுக்கு
இந்த பண்டிகை மிகவும் முக்கியம்.
நவராத்திரி விரதம், பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது.
இந்த நாட்களில், அம்பிகையை பூஜித்தால், அம்மை நோய் வராது
என்றும், கிரக தோஷங்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
எதிர்மறையான விளைவுகள் எதுவும் வாழ்க்கையில் அண்டாது.
அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றை, பெண் வடிவமாக
கருதுவது நம் மரபு. கல்லையும், பெண்ணுருவாக்கி வழிபடுவது,
நம் கலாசாரம். இவை இப்படி இருக்க, பெண் என்றால் பலவீனம் என
நினைத்து, சுயஅழிவை தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான்,
நவராத்திரி விழாவின் துவக்கம். அன்னை பராசக்திக்காக,
ஒன்பது நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யப்படும் பூஜையாகும்.
பொதுவாக, நவராத்திரி பூஜை, ஆண்டிற்கு நான்கு முறை
கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு
Re: நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
நான்கு வகை நவராத்திரி
-
ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல்
ஒன்பது நாட்கள் - வராஹி நவராத்திரி
புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல்
நவமி வரை ஒன்பது நாட்கள் - சாரதா நவராத்திரி
தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது
நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி - சியாமளா நவராத்திரி
பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல்
ஒன்பது நாட்கள் - வசந்த நவராத்திரி
இந்தியாவில், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு பின் வரும்,
பிரதமை நாள் முதல் ஆரம்பிக்கும் சாரதா நவராத்திரி
பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் பிறந்தால், புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி.
Re: நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
அரிசி மாவு கோலம்
சுண்ணாம்பு மாவு பயன்படுத்தாமல், அரிசி மாவு மற்றும் செம்மண்
கோலமிட்டால், குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவக்கிரக
கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும்
கிடைக்கும்.இரவு, 7:00 மணி முதல், 9:30 மணி வரை தேவி வழிபாடு
செய்ய உகந்த நேரமாகும்.
பூஜையில் கலந்து கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடை,
பல விதமான மங்கலப் பொருட்கள், மஞ்சள், குங்குமம், வளையல்,
ரிப்பன், பொட்டு என, அளிப்பது நன்மை தரும்.
ஒன்பது நாட்களின் மகிமை
இந்த ஒன்பது நாட்களும், பராசக்தி, ஒவ்வொரு தேவியின் வடிவில்,
ஒரு வயது முதல் 10 வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம்
செய்கிறாள்.கன்னியின் வயதிற்கேற்ப, ஒவ்வொரு நாளும் ஒரு
கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும், ஒன்பது
சுமங்கலிகளையும் பூஜை செய்வது, அளவிட முடியாத புண்ணியம்
உண்டாகும்
குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி,
துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் ஒன்பது நாட்களும் பூஜிக்கப்பட
வேண்டும்.அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை, உலகுக்கு
உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
பராசக்தி, அசுரர்களுடன் சண்டையிட்ட போது, தேவர்கள், பொம்மை
மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான், 'பொம்மை கொலு'
வைப்பதாகவும் சொல்வதுண்டு.
இந்த ஒன்பது நாட்களில், தினமும், பகலில் சிவ பூஜையும், இரவில்
அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். பகலில்,
1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.
தசரதனின் மகன் ராமர் தான், முதன்முதலில் கொண்டாடினார்.
அதன் பின் தான், அவருக்கு சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று
கூறப்படுவதும் உண்டு.
-
-----------------------------------
நன்றி- தினமலர்
Similar topics
» புரட்டாசியில்... சிவ விரதம்
» புரட்டாசியில் சைவம் ஏன்?
» 300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி
» திருப்பம் தரும் திருப்பதி ! புரட்டாசியில் புண்ணிய தரிசனம்!
» புரட்டாசியில் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறோம்?காரணம் தெரியாதவர்களுக்கு மட்டும்!
» புரட்டாசியில் சைவம் ஏன்?
» 300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி
» திருப்பம் தரும் திருப்பதி ! புரட்டாசியில் புண்ணிய தரிசனம்!
» புரட்டாசியில் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறோம்?காரணம் தெரியாதவர்களுக்கு மட்டும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|